Wednesday, September 08, 2010

கோபப்பட வேண்டாம்

நான் வேறு எதுவும் எழுதாமல் ஏதே வேலையாக இருப்பதற்காக மக்கள் யாரும் கோபப்பட வேண்டாம். (பொறமையும்தான்). இது வெட்டுபுலி நாவலுக்கு ப்ளோகில் எழுதப்பட்ட பதினைந்தாவது விமர்சனம். மிக சிறப்பாக எழுதிய சேரலுக்கு என் நன்றி.

VETTUPULIKKU இன்னுமொரு விமர்சனம்

1 கருத்துரை(கள்):

எம்.ஏ.சுசீலா சொன்னது…

இன்றைய என் பதிவோடு 16 ஆகி விடும்.

LinkWithin

Blog Widget by LinkWithin