<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-30436188</id><updated>2012-02-14T10:26:06.495-08:00</updated><category term='விளம்பரம்'/><category term='கமல்'/><category term='சிறுகதை'/><category term='நினைவலைகள்'/><category term='காந்தமுள்'/><category term='புத்தகம்'/><category term='விமர்சனம்'/><category term='நன்றி'/><category term='வெட்டுப்புலி'/><category term='பேட்டி'/><category term='எஸ்.ராமகிருஷ்ணன்'/><category term='திராவிடம்'/><category term='சுஜாதா'/><category term='அறிவிப்பு'/><category term='நூல் வெளியீடு'/><category term='தி ஹிந்து'/><category term='எஸ்.வி.ராமகிருஷ்ணன்'/><category term='அழைப்பிதழ்'/><category term='ஜெயமோகன்'/><category term='அனுபவம்'/><category term='எம்ஜிஆர்'/><category term='கே. பாலசந்தர்'/><category term='அழைப்பு'/><category term='சரத் குமார்'/><category term='சிறுவர் இலக்கியம்'/><category term='அறிஞர் அண்ணா'/><category term='ஆண்பால் பெண்பால்'/><category term='பயணம்'/><category term='அரசியல்'/><category term='மொழிபெயர்ப்பு'/><category term='சினிமா தயாரிப்பாளர்கள்'/><category term='மணிரத்னம்'/><category term='பாராட்டு'/><category term='கும்பகோணம்'/><category term='சினுவா அச்சுபி'/><category term='இரங்கல்'/><category term='புரூஸ் லீ'/><category term='அறிவியல்'/><category term='அறிவியல் புனைகதை'/><category term='கடிதம்'/><category term='கண்ணதாசன்'/><category term='தமிழ்'/><category term='கணிதம்'/><category term='ஜெமினி'/><category term='என் விகடன்'/><category term='தமிழக அரசு விருது'/><category term='அ.முத்துலிங்கம்'/><category term='சோனியா அகர்வால்'/><category term='தினமணி'/><category term='மருத்துவ ஆலோசனை'/><category term='நாவல்'/><category term='விஷ்ணுபுரம் விருது'/><category term='சினேகா'/><category term='குறுநாவல் தொடரும் போட்டி சிறுகதை'/><title type='text'>தமிழ்மகன்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://www.tamilmagan.in/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://www.tamilmagan.in/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>,</name><uri>http://www.blogger.com/profile/03044869280042635913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>361</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-30436188.post-6120305017947144909</id><published>2012-02-13T19:28:00.000-08:00</published><updated>2012-02-14T10:26:06.524-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>இது பாம்புக் கதை அல்ல</title><content type='html'>‘‘பாம்பு ரெண்டு நாளா சாப்பிடல சார்.. ஏதாவது தர்மம் பண்ணுங்க சார்’’ என்ற குரல் பஸ்ஸின் ஜன்னல் ஓரத்தில் இருந்து வந்தது.&lt;br /&gt;நான் திரும்பி குனிந்து பார்ப்பதை அறிந்து, பாம்புகள் தவிர வேறெதையும் பத்திரப்படுத்தி வைக்க முடியாத அந்தப் பிரத்யேக மூங்க¤ல் கூடையை எனக்கு உயர்த்திப்பிடித்துக் காண்பித்தான் பாம்பாட்டி. அவன் காட்டிய கூடையில் நல்ல பாம்பு ஒன்று சுருண்டு படுத்திருந்தது. அவ்வளவு நெருக்கத்தில் இதுவரை நான் எந்தப் பாம்பையும் பார்த்ததில்லை. என் கையில் உரசும் தூரத்தில் பாம்பின் தலை இருந்தது.&lt;br /&gt;‘‘கடிச்சிடப் போகுதுப்பா.. தள்ளிப்புடி..’’&lt;br /&gt;‘‘கடிக்காது சார்... ரெண்டு நாளா அதுவே சாப்புடாம பட்னியா கெடக்குது சார்’’&lt;br /&gt;அதுதான் மேலும் பயமுறுத்தியது. இருக்கிற பசியில் கவ்வியெடுத்துவிட்டால்..?&lt;br /&gt;பாம்பின் தலை மீது ஒரு தட்டுத் தட்டி அதை சீறும்படி செய்தான் பாம்பாட்டி.&lt;br /&gt;‘‘பாம்புக்குப் பசி எடுத்தா என்னை என்னப்பா பண்ண சொல்றே?’’&lt;br /&gt;‘‘முட்டை வாங்கித்தந்தா சாப்பிட வெச்சுடுவேன் சார்’’&lt;br /&gt;அவனுக்கு இருபத்தைந்து மதிப்பிடலாம். ஆனால் அதை வெளிப்படுத்துவதில் காட்டிய அலட்சியத்தால் இன்னொரு பத்து வயது கூடுதலாகத் தெரிந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து ரூபாய் கொடுத்து அனுப்பிவைத்தேன். பஸ் கிளம்புகிற மாதிரி தெரியவ¤ல்லை. பஸ்ஸில¢ என்னைத் தவிர வேறு யாரும் இல்லாதது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இறங்கி வ¤சாரிக்கலாம் என கீழே வந்தேன். பேருந்து அலுவலகத்தில் கொட்டாவி விட¢டுக் கொண்டிருந்தவர், வாயை அவசரப்பட்டு மூடும் எத்தனம் எதுவும் இல்லாமல் ‘‘ஆ.....றுமணிக்கித்தான்’’  என்றார். ஆ....றுமணிக்கு இன்னும் ரொம்ப நேரம் இருந்தது. &lt;br /&gt;நேரத்தைக கடதத உடனடியாக அங்கு செய்ய முடிவது ஒரு டீ குடிப்பதுதான். ஆனால் அதற்கு அவசியம இருக்கவில்லை. அந்தப் பாம்பாட்டி பாம்பின் பக்கத்தில் முட்டையை வைத்துக் காத்துக்  கொண்டிருப்பதைப் பார்த்தேன். பாம்பு எப்படித்தான் முடடையை விழுங்குமா என்று ஆச்சர்யமாக இருந்தது. &lt;br /&gt;அவன் என்னைப் பார்த்துவிட்டான்.&lt;br /&gt;‘‘உடம்பு சரியில்ல இவனுக்கு. முன்னெல்லாம் லொடுக்குனு முழுங்கிட்டு ஓட்டை மட்டும் வெளிய துப்பிடுவான்... பாம்பு டாக்டர் யார்ன்னா தெரிமா சார் உனுக்கு?’’&lt;br /&gt;‘‘எதுக்கு பாம்பை வெச்சுக்கிட்டு அவஸ்தை பட்றே..? காட்லவுட்டா பொழைச்சு போவுது’’&lt;br /&gt;அவன் துயரம் கொட்டும் பார்வையோடு என்னைப் பார்த்தான்.&lt;br /&gt;‘‘என்னவுட்டா அதுக்கு யாரும் இல்ல சார்... அதுவாத்தான் என்னைத் தேடி வந்துச்சி. அதான் சார்¢ பிரச்னை. நம்மளைத்¢ தேடி வந்த ஜீவனைத் தொரத்தி அடிச்சா எங்க சார் போவும¢?’’&lt;br /&gt;ஆரம்பத்திலிருநதே அவனுடைய போக்கு விபரீதமாகத்தான் இருந்தது. பாம்புக்கு உடம்பு சரியில்லை என்பதும் பாம்பு டாக்டர் இருக்காங்களா என்பதும் பாம்புதான் என்னைத் தேடி வந¢தது என்பதும் எல்லாமே ஆர்வம்தருவதாக இருந்தது. ஆ..று மணி வரைக்கும் இவனே போதும். அவனுக்குப் பக்கத்த¤ல் பேருந்து திண்டில் உட்கார்ந்தேன்.&lt;br /&gt;‘‘நான் பாம்பாட்டி கெடையாது சார். கொளுத்து வேலதான செஞ்சிக்னு இருந்தன். வூடு கட்றதுக்கு பக்தா நாயுடு சூளை பிரிக்கும்போது நிறைய பாம்பு கெடக்குதுன்னு சொன்னாங்க. பத்து வருஷத்துக்கு முன்னாடி போட்ட சூளை சார். இப்பத்தான்  வீடு கட்றதுக்கு வேலை வந்துது. கட்டுவேலை பாத்துகுனு இருந்தவன்  பராக்கு பாக்கறதுக்குப் போனேன். பாம்பைப் பார்த்துட்டு எல்லாரும் பயந்து ஓடினப்ப நானு முன்னாடிப் போயி சின்னதும் பெருசுமா பதனாறு நல்ல பாம்பை அடிச்சுப் போட்டேன். அதாங்க பர்ஸ்ட்டு.. அப்¢புறம் எங்க பாம்பு புடிக்கணும்னாலும் என்னைத்தான் கூப்புடுவங்க.’’&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு அவன் சொன்னது இதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;சித்திரையின் சொந்த ஊர்¢ செங்கல்பட்டு அருகே ச¤றுனியம். புதிதாக மணமாகி வனிதா என்ற அழகான இளம் மனைவி. கணவன் இபபடி பொழுதுக்கும் பாம்பு பிடிக்கிற வேலையில் தீவிரமாக ஈடுபட்டுவருவதில் அவளுக்கு எரிச்சல¢ இருந¢தது. ஒரு சினிமா இல்லை. விசேஷம் இல்லை... &lt;br /&gt;அன்றைக்கு பாம்பு பிடிக்க வருமாறு அழைத¢தான¢ பாளையம். குடிசையின் வாசலில் இருந்து அவன் விளித்த அபயக்குரலில்¢ இருந்த பதற்றத்தைச் சித்திரையால¢ அனுமானிக்க முடிந்தது. சித்திரை இன்றைய சம்பாத்தியத்துக்கு வழ¤ க¤டைத¢துவிட்ட சந்தோஷத்துடன் லுங்கியை அவிழ்த்து இறுக்கிக் கட்டுவதற்குள் வனிதா குறுக்கே வந்தாள். ‘‘எங்க கௌம்பறே இப்போ? நீ பாம்பு புடிக்கப் போனியனா நான் என் ஆத்தா வூட்டுக்கு பஸ¢ ஏறிடுவேன்¢.. சொல்லிட்டேன்’’ தீர்¢மானமாகச் சொன்னாள்.&lt;br /&gt;சித்திரை மனைவியின் பேச்சைத் தட்டமுடியாமல் ‘‘அவன்கிட்டே வரமுடியாதுன்னு சொல்லிட¢டு வந்துட்றேன்’’ என்றபடிதான் வெளியே வந்தான். பாளையத்தின் பதற்றமான முகத்தைப் பார்த்தபோது அவனால் ‘எங்கே இருக்குது?’ என்பதாகத்தான் கேட்கமுடிந்தது.&lt;br /&gt;வீட்டின் கட்டிலுக்கு அடியில் பாம்பைப் பார்த்தததாகச் சொன்னான் பாளையம். ஆவேசமாக வெளியில் வந்த வன¤தா, புடவை முந்தானையை உதறிய வேகத்தையும் கொண்டையை முடிந்து கொண்ட வேகத்தையும் பார்த்தபோது அவள் புறப்பட்டுப் போய்விடுவாள் போலத்தான் இருந்தது. அவள் போகவில்லை.&lt;br /&gt;வனிதாவின் அம்மா இதுவிஷயமாக மருமகனைத் திருத்துவதற்கு வந்தாள்.&lt;br /&gt;‘‘நாகதோஷம் பொல்லாததுப்பா.... நாகாத்தம்மன் கோயில்ல நாப்பது நாள் வெளக்கு வெச்சு பூஜை பண்ணாக்கா சரியாயிடும்.’’&lt;br /&gt;‘‘நான் இங்க சோறு இல்லாத, தண்ணி இல்லாத கஷ்டப்பட்றேன். பாம்பு புடிக்கிறனாங் காட்டியும¢ ஏதோ செலவுக்கு வந்துக்குனுக்கிது.. அதையும் வுட்டுட்டு இன்னா பண்ண சொல்றே?’’ என்ற தர்க்கரீதியான கேள்வியை மாமியாரிடம் கேட்டான்.&lt;br /&gt;அவன் பாம்பு பிடிப்பதை விடுவதாக இல்லை என்பது அடுத்த ஆறு மாதத்தில் உறுதியாகத்  தெரிந்துவிட்டது. அடிக்கடி அம்மா வீட்டுக்குக் கிளம்பிப்போய்விடுவதும் வருவதுமாக இருந்தாள்.&lt;br /&gt;வனிதா அவனிடம் பட்டாணி வாசனை வருவதாகவும் அது பாம்புகளுக்கான வாடை என்றும் ஒருதரம் அருவருப்பாகச்¢ சொன்னாள். அவள் அப்படிச் சொன்னது அவனுக்குப் பெருமையாக இருந்தது.&lt;br /&gt;நடுவே ஒருதரம¢ சித்திரையை பாம்பு தீண்டிவிட்டது. வாயில் நுரைதள்ளி ஒருவழியாகப் ப¤ழைத்துவந்தான். அத்துடன் அவன் பாம்பு பிடிப்பதை விட¢டுவிடுவான் என்று வனிதா எதிர்பார்த்தாள். ஆனால் அதன் பிறகு அவனுக்கு பயம் சுத்தமாகப் போய்விட்டது. அடுத்தமுறை அவனை பாம்பு தீண்டிய போது விஷமே ஏறவில்லை. பாம்பு கடித்த இடத்தில¢ கொஞ்சம் சுண்ணாம்பு மட்டும் தடவிவிட¢டு சும்மா இருந்துவிட்டான். அவனைக் கடித்த பாம்புதான் இறந்து போய்விட்டதாக ஊருக்குள் பேசிக் கொண்டார்கள். &lt;br /&gt;வனிதா அவனே பாம்பாக மாறிவிட்டது போன்று அவனை நெருங்கவே பயந்தாள். எல்லா பாம்புகளும் அவனுக்குத் தண்ணி பாம்பு போலத்தான். அவள் பாம்புக்கு ரொம்பவும் பயப்பட ஆரம்பித்தாள். அதனால் ஒருநாள் முடிவாக அவனைவிட்டுப் பிரிந்துபோய்விட்டாள். &lt;br /&gt;இதுதான் அவன் சொன்னக் கதை.&lt;br /&gt;அவன் இன்னும¢ சொல்லிக் கொண்டிருப்பவன் போலத்தான் இருந்தான். அதற்குள் பஸ்ஸை எடுக்கவே நான்தான் கிளம்பிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கதை இன்னொரு இடத்தில் இருந¢து மறுபடியும் தொடரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. &lt;br /&gt;சென்னையில் தேவநேய பாவாணர் அரங்கங்கத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் பாம்புகள் குறித்துப் பேசுவதாகச் சொல்லி நண்பர் அழைத்துச் சென்றார். சிறிய அரங¢கம¢. மேடையில் இருப்பவர்களையும் சேர்த்துப் பதினாறு பேர் இருந்தனர். ஒருவர் வேட்டி சட்டை அண¤ந்து தனியாகத் தெரிந்தார். காலில் மாட்டியிருந்த ரப்பர் செருப்பின் ஒரு பட்டை நீல நிறத்திலும் ஒரு பட்டை பச்சையிலும் இருந¢தது. முன் வரிசையில் அமர்ந்து கொண்டு அவருக்காகத்தான் மேடையல் இருப்பவர் பிரத்யேகமாகப் பேசுவது போல வேகமாக தலையசைத்து, பேசுபவரை ஆமோதித்துக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;பாம்புகள் குறித்து அன¢று பேசியவர் சொல்லியதில் இரண்டு முக்கியமான வ¤ஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.&lt;br /&gt;பாம்புக்குக் கால்கள் இல்லை என்றுதான் இதுவரை ந¤னைத்திருந்தேன். சில பாம்புகளுக்கு இரண்டு சிறிய கால்கள் இருக்கின்றன. அவற்றில் நகங்களும் உண்டு என்றார்.&lt;br /&gt;அப்படியா என அங்கிருந்தவர்களில் பனிரெண்டு பேர் அவசரமாக ஆச்சர்யப்பட்டு கேட்டனர்¢. மீதி மூன்றுபேருக்கும்கூட ஆச்சர்யம் இருந்தது. ஆனால் கேட்க தயங்கியவர்¢களாக இருந்தனர்.&lt;br /&gt;அவை எப்போதும் அதன் உடலுக்குள் புதைந்தபடியே இருக்கும். எதையாவது பற்றிக் கொள்ள வேண்டியிருக்கும் போதுதான் அவற்றைப் பயன்படுத்துகின்றன. நல்ல பாம்பு தன் இணையைச் சேரும்போது அந்தக் கால்கள் மூலம்தான் இணையைப் ப¤டித்துக் கொள்கிறது என்றார்.&lt;br /&gt;ஒரு பாம்பைக்¢ கொன்றுவிட்டால் அதன் இணை கொன்றவர்களைப் பழிவாங்குவதற¢கு வருமா என்று ஒருவர் கேட்டார். எனக்கு அது அபத்தமான கேள்வியாக இருந்தது. ஒரு நடிகை பாம்பாக ஒரு படத்தில் நடித்தார். அவள் தேவைப்படும¢ நேரங்களில் பெண்ணாகவும் பாம்பாகவும் மாறிக் கொள்ளும் வசதி கொண்டவளாக இருப்பாள். பெண்ணாக இருக்கும் தருணங்களில் கவர்ச்சியான உடை அண¤ந்துவந்து தன் பாம்புக்¢ கணவனைக் கொன்றவர்களைப் பழி தீர்ப்பாள். பாம்பு வந்¢து பழி வாங்குவது அந்த அளவுக்குத்தான் நம¢பகத்தன்மை கொண்டதாக இருந்தது.&lt;br /&gt;ஆனால் அந்¢தப் பாம்பு ஆய்வாளர் பாம்புகளைக் கொன்றால் வேறு ஒரு பாம்பு அந்த இடத்தைத் தேடி வருவதுண்டு என்றார்.&lt;br /&gt;‘‘பாம்புகள் இனப்பெருக்கத்துக்க்கான வேட்கை கொள்ளும்போது பிரோமோன் என்ற வாசனையை வெளியிடுகிறது. அந்¢த வாசனையைக்¢ கொண்டே பாம்புகள் தங்கள் ஜோடியைக் கண்டடைகின்றன. பாம்புகளை நாம் தாக்கும்போது தன்னிச்சையாக பாம்பின் உடம்பில் இருந்¢து பிரிமோஸ் வெளியாகிவிடுகிறது. அந்த வாசனைக்காக அடுத்த நாளில¢ அந்த இடத்¢துக்கு ஒரு பாம்பு தேடி வருவதற்கான வாய்ப்பு ந¤றைய உண்டு. அதையே மக்கள் பாம்பு பழி வாங்க வந்ததாக நினைத்துக் கொள்கிறார¢கள்’’ என்ற தகவலைச் சொன்னார¢. இந்¢த இரண்டு தகவல்களும் ‘அன்று பெற்றவை’யாக இருந்தன.&lt;br /&gt;அதையட்டி ஒரு சம்பவத்தைச் சொன்னார். ‘‘க¤ராமத்து வீடு ஒன்றில் மனிதனை ஒரு பாம்பு தீண்டிவிட¢டது. அவன் இறந்¢து போய்விட்டான். அங்கிருந்த பாம்பைக்¢ கண்டுபிடித்து அடித்துக் கொன்றுவிட்டார்கள். அடுத்த ஒரு வாரம் அதே வீட்டில் அவன் மனைவியும் இன்னொரு பாம்பு கடித்து இறந்து போய்விட்டாள். மக்கள் உடனே நாகதோஷம¢ என்று கிளப்பிவிட்டார¢கள். பாம்பை அடித்துவிட்டால் அந்த இடத்தில் வேறு வாசனை திரவியத்தை அந்த இடத்தில் தெளித்துவிட்டாலே போதும். அந¢தக் காலத்தில் பாம்பை அடித்தால் மஞ்சளைக் கரைத்துத்¢ தெளிக்கும் சடங்குகள் இருந்தன’’ அவர் பேசிக்கொண்டு போனார்¢.&lt;br /&gt;கூட்டத்தில் வேட்டி சட்டையில் அமர்ந்திருந்தவர்,. ‘‘எங்க ஊர்ல பாம்பு புடிக்கிறவன் ஒருத்தன் இருந்தான். அவனுக்குப் பாம்பு கடிச்சா விஷம் ஏர்¢றது இல்ல. சும்மா கொஞ்சம்¢ சுண்ணாம்பு தடவிப்பான். அவ்ளதான். அதெப்படி?’’ ஏதோ புதிர்போட்டுவிட்டு வ¤டைகண்டுபிடிக்கச் சொன்னவர் மாதிரி கேட்டார்.&lt;br /&gt;‘‘ஏற்கெனவே சின்னச் சின்ன பாம்புகள் கடித்து விஷம் பழகியவர்களுக¢கு நம் உடம்பிலேயே விஷ முறிவு உருவாகிவிடும்.. அதே போல ஒரு நல்ல பாம்பு அடுத்தடுத்து யாரையாவது தீண்டினாலும் இரண்டாவதாகக் கடிபட்டவருக¢கு விஷத்தின¢ வீரியம் கம்மியாகத்தான் இருக்கும்.. மூன்றாவது பாம்பு தீண்டியதும் பதறாமல் இருக்க வேண்டும். பதறினால் ரத்தவோட்டம் அதிகமாக இருக்கும். விஷம் வேகமாக பாதிப்பை ஏற்படுத்தும். நீங்கள் சொல்கிற நபர் இப்படி ஏதாதொரு காரணத்தால் தப்பித்திருக்கலாம’’ என்று பொறுமையாக பதில் சொன்னார்¢.&lt;br /&gt;அந்த பதில் அவருக்குப் போதுமானதாக இருந்தது. ‘‘அவன் எம காதகனாச்சே...  பதறவே மாட்டான்...’’ என சமாதானம் சொல்லிக் கொண்டார்.&lt;br /&gt;கூட்டம் முடிந்¢து அந்¢தச் சிறிய குழு மெள்ள கலைந்தபோது வேட்டிக்காரரிடம் எனக்குப் பேசுவதற்கு வ¤ஷயம் இருப்பது போல¢ இருந்தது.&lt;br /&gt;‘‘நீங்க சித்திரையைப் பத்தித்தான¢ சொன்னீங்களா?‘‘ என்று ஆரம்பித்தேன்.&lt;br /&gt;‘‘அட அவனைத் தெரியுமா... அவனை எப்பிடித் தெரியும்?’’&lt;br /&gt;‘‘செங்கல்பட்டு பஸ் ஸ்டாண்டில் பார்த்தேன்.’’&lt;br /&gt;‘‘அவன் பொண்டாட்டி  பாம்பு கடிச்சு செத்துப் போன பொறவு அவன் ஊர¢லயே தங¢கறத¤ல¢ல..  அவனாச்சு அவன் பாம்பாச்ச¤..  எங்கயாவது சுத்திக்கிட்டு இருப்பான்... நான¢ இங¢க  டி.வி.எஸ்.ல பேரிங் வாங்கறதுக்கு வந்தேன் ... பாத்தாக்கா பாம்பபத்தி பேசறதா ‘போடு’ல எழுதி வெச்சிருந்தாங்க.  சரி இன்னான்னு பாக¢கறதுக்கு வந்தேன்.. செங்கல்பட¢டு வந¢தா ச¤றுன¤யத¢துக¢கு வாங¢க. இப¢ப பஸ¢ உட¢டுக¢க¤றானுங¢க. சம்பந்தம் வூடுன்னா யார்ன்னாலும் சொல்லுவாங்க..’’ &amp;மூன்று விஷயங்களை மூன்று சிறிய நிறுத்தங்களுக்குப் பிறகு தொடர்ச்சியாகச் சொன்னார். நான் தலையை மட்டும் ஆட்டினேன்..&lt;br /&gt;அவருடைய அன்பான அழைப்பை என் காது ஏற்கவே இல¢லை. வன¤தா கோபிச்சுக்க¤ட¢டுப் போனதாகச் சொன்னது ஏன் என்ற சந்தேகம் வ¤ஷம் மாதிரி  இறங்க¤யது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கதையைத் தொடங்குவதற்கு எனக்கு முதல்வரி கிடைத்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வனிதாவை அந்தப் பாம்புதான் கடித்தது என்று தெரிந்தும் சித்திரை அதைச் செல்லமாக வளர்ப்பதற்கு ஒரு காரணம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;... இனிமேல்தான் எழுத வேண்டும் இந்தக் கதையை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நன்றி:விகடன் பிப்.2012&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30436188-6120305017947144909?l=www.tamilmagan.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tamilmagan.in/feeds/6120305017947144909/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30436188&amp;postID=6120305017947144909&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/6120305017947144909'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/6120305017947144909'/><link rel='alternate' type='text/html' href='http://www.tamilmagan.in/2012/02/t.html' title='இது பாம்புக் கதை அல்ல'/><author><name>,</name><uri>http://www.blogger.com/profile/03044869280042635913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30436188.post-7966666837684350760</id><published>2012-02-10T08:06:00.000-08:00</published><updated>2012-02-10T08:17:56.039-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆண்பால் பெண்பால்'/><title type='text'>Men are from Mars, Women are from Venus</title><content type='html'>&lt;strong&gt;எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கவிதாமுரளிதரன் உயிர்மைக்காக எழுதிய விமர்சனம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு முற்றிலும் வெவ்வேறான அகவுலகங்கள் சந்திக்கும் திருமணம் என்கிற மையப்புள்ளி, அதில் ஏற்படும் உரசல்கள், முரண்கள், உளவியல் சிக்கல்கள் பற்றி ஆங்கிலத்தில் எக்கச்சக்கமாகவும் ஒப்பீட்டளவில் தமிழில் குறைவாகவும் அபுனைவு புத்தகங்கள் வந்திருக்கின்றன. ஆண்-பெண் இடையிலான உறவுச் சிக்கலகள் பற்றி புனைவுகள் பல வந்திருந்தாலும் அவை ஒன்று ஆணின் பார்வையிலோ அல்லது பெண்ணின் பார்வையிலோ அமைந்தவையாகவே இருந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு தெரிந்த வரையில் ஆண், பெண் இருவரது பார்வைகளையும் பதிவு செய்யும் மிகச்சில புனைவு முயற்சிகளில் தமிழ்மகனின் ஆண்பால் பெண்பால் நாவல் முக்கியமான முயற்சி என்று சொல்லலாம். &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் பெண்பாலின் குரலாகவும் பிறகு ஆண்பாலின் குரலாகவும் விரியும் இந்த நாவலின் இரண்டு பகுதிகளிலும் இரண்டு குரல்களுக்கும் அப்பாற்பட்டு மெலிதாக, பூடகமாக தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு குரல் ஆணினுடையதா, பெண்ணினுடையதா என்று முதல் வாசிப்பில் சரியாக கணிக்க இயலவில்லை. ஆனால் அந்த குரல்தான் இரண்டு அகவுலகங்களும் எப்படி முற்றிலும் வெவ்வேறாக இயங்குகின்றன என்பதை அருணின், ப்ரியாவின் அகவுலகங்கள் மூலம் ஒரு மாயக்கண்ணாடியைப் போல காட்டிக்கொண்டிருக்கிறது. உதாரணத்துக்கு, முதல் இரவு அன்று அருண் சட்டையை கழற்றுவதை அவன் புணர்ச்சிக்கு தயாராகிவிட்ட்து போல ப்ரியா புரிந்து கொள்வதற்கும் பின்னால் அருண் அவனுடைய நிலமையை வெளிக்காட்டாமல் இருப்பதற்காக அவ்வாறு செய்த்தாகச் சொன்னதற்குமிடையில் ஒலிக்கும் குரலில்தான் உண்மை ஒளிந்துக் கொண்டிருக்கிறது. இந்த நாவல் முழுக்க இது போன்ற அகவுலகங்களுக்கிடையிலான உளவியல் முரண்களால் நிரம்பியிருக்கிறது. மனோத்த்துவ நிபுணர் பீட்டர் செல்வராஜின் அறிவுரைப் படி அருண் பிரியாவிடம் ’கிளுகிளுப்பாக’ பேசுவதும், அவை ப்ரியாவால் மூர்க்கமாக நிராகரிக்கப்படுவதும் இன்னொரு உதாரணம். இருவருக்குமிடையிலான உடல் ரீதியான உறவு பற்றி இருவரும் வெளிப்படுத்தும் புரிதல்கள், எதிர்பார்ப்புகள் அவை அங்கீகரிக்கப்படும் அல்லது மறுக்கப்படும் தருணங்கள் இந்த முரண்களின் உச்சமாக நாவலில் வெளிப்படுவதாக தோன்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கிட்ட்த்தட்ட நாவல் முழுவதும் ப்ரியா ஒரு சராசரி பெண்ணாகவும் அருண் ஒரு பெருந்தன்மையான ஆணாகவும் உலவுகிறார்கள். வெண்குஷ்டம் ஒரு பெரிய விஷயமில்லை என்று ப்ரியாவை சமாதானப்படுத்துவது, அவளது மனச்சிதைவைப் புரிந்து கொண்டு பரிதாப்ப்ப்படுவது என்று அருண் ஒவ்வொருமுறையும் அவனது பெருந்தன்மையை கடைவிரித்துக் காட்டும் ஒரு மனோநிலையுடனேயே இருக்கிறான். மாறாக ப்ரியா அவனை ச்சிரேகா, அருணா ஆகியோரோடு இணைத்து சந்தேகப்படுவது, அவளது தங்க செயின் பறிக்கப்பட்ட போது அதை பெரிது படுத்தாமல் இருக்கும் அருணை அப்போதும் எம்.ஜி.ஆரோடு ஒப்பிட்டு தோற்றுப் போனவனாக கருதுவது என்று சராசரி பெண்ணாகவே இருக்கிறாள். நாவலின் இறுதியில்தான் இந்த பிம்பங்கள் உடைகின்றன. பெருந்தன்மைகளால் நிறுவப்பட்ட பீட்த்திலிருந்து அருண் மெல்ல மெல்ல சரிவதும் தனது குரல் மூலம் தன்னை முழுமையாக வெளிப்படுத்த விரும்பாத ப்ரியாவை வாசகர் சரியாகவும், கிட்த்தட்ட முழுமையாகவும் அடையாளம் காண்பதும் நாவலின் இறுதியிலேயே நடக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அருண் சொல்வது போல கதையின் முழுத்தன்மையையும் நாவலின் இரண்டாவது பகுதியின் 19வது அத்தியாயத்தில் வரும் அவர்களுக்கு குழந்தை பிறக்காது, அதற்குக் காரணம் அருண்தான் என்கிற செய்தி மாற்றிவிடுகிறது. ஆனால் அதற்கு முன்னோட்டமாக அருணின் சராசரித் தனத்துக்கு சான்றாக சில விஷயங்களை நாவலாசிரியர், அல்லது நாவலில் ஒலிக்கும் மூன்றாவது குரல் வெளிப்படுத்திவிடுகின்றன. ச்சிரேகாவை அருணுடன் இணைத்து ப்ரியா சந்தேகப்படுவதை அவளது மனச்சிதைவின் ஒரு பகுதியாகவே வாசகர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது, ச்சிரேகாவுடன் சினிமா போனபோது நடந்த விஷயங்கள் வாசகருக்கு தேவையற்றவை என்று கடந்துவிடுகிறான் அருண். ப்ரியாவின் சந்தேகங்களுக்கு மனச்சிதைவு காரணமில்லை. ஆனால், ப்ரியா அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்த காரணத்தாலேயே அவளை டிடெக்டிவ் ஏஜென்சி வைத்து வேவு பார்க்கும் அளவுக்கு சந்தேக மனப்பான்மை கொண்ட அருணின் நடவடிக்கை அந்த சமயத்தில் இயல்பான ஒரு விஷயமாக அருணால் முன்னிறுத்தப்படுகிறது. ப்ரியாவின் வெண்குஷ்ட்த்தை பெரிதுபடுத்தாதன் மூலம் பெருந்தன்மையாக தெரியும் அருண், மகப்பேறு மருத்துவர் அவனை சோதனைகளுக்கு உள்ளாக்க வேண்டும் என்று சொல்லும் போது வெளிப்படுத்தும் அதிர்ச்சியின் மூலம் சராசரியான ஆணாகிறான். &lt;br /&gt;&lt;br /&gt; ப்ரியாவை குழந்தை பாக்கியம் வேண்டி குடும்பத்தோடு திருப்பதிக்கு அழைத்துச் செல்ல விழைகிறான் அருண். பேருந்து நிலையத்தில் ஒரு சின்ன பையனோடு எம்.ஜி.ஆர் குறித்து ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு தனக்கு மாதவிலக்கு வந்துவிட்ட்தாக சொல்லி திருப்பதி செல்லாமல் தவிர்த்துவிடுகிறாள். சம்பவம் நடக்கும் போது, அல்லது அந்த சம்பவத்தை வாசகர்கள் படிக்கும் போது ப்ரியாவின் இந்த நடவடிக்கை மனச்சிதைவு நோயின் வெளிப்பாடாகவே தோன்றும். ஆனால் திருமணமான எட்டாவது மாத்த்திலேயே அவர்களுக்கு குழந்தை பிறக்காது அதற்கு அருண் காரணம் என்கிற செய்தியோடு இந்த சம்பவத்தை பொருத்திப் பார்க்கும் போது ப்ரியாவின் நடவடிக்கைக்கு பின்னிருக்கும் உளவியல் காரணங்கள் புரியலாம். எனக்கு தெரிந்த ஒரு தம்பதிக்கு இறுதிவரை குழந்தை இல்லை.  ஒரு முப்பது வயது ஆகும் போது அந்த பெண்ணின் மீது சாமி இறங்கியது. அந்த பெண் இறக்கும் வரை அவர் மீது சாமி இறங்கிக் கொண்டிருந்த்து. அந்த பெண்ணின் கணவர் சிறுமியரை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி அடிக்கடி மாட்டிக்கொள்பவர் என்கிற செய்தியோடு அந்த பெண் மீது சாமி இறங்கும் செய்தியையும் பொருத்திப் பார்க்கும் போது பல உண்மைகள் புரிந்த்து. &lt;br /&gt;&lt;br /&gt;ப்ரியாவிற்கு எம்.ஜி.ஆர் ஒரு அரண். சிறு வயதிலேயே வந்துவிட்ட வெண்குஷ்டம் பற்றிய பயத்தை விலக்க பாட்டி எம்.ஜி.ஆரை துணைக்கு அழைத்தார். பிறகு பல சமயங்களில், பல பிரச்னைகளிலிருந்து அவமான்ங்களிலிருந்து தப்பிக்க ப்ரியா எம்.ஜி.ஆரை துணைக்கு அழைத்திருக்கிறாள், அல்லது எம்.ஜி.ஆராகவே மாறியிருக்கிறாள். பீட்டர் செல்வராஜிடம் தனக்கு குழந்தை பிறக்காது என்கிற விஷயத்தை உளறிவிடகூடாது என்கிற காரணத்துக்காகவே எம்.ஜி.ஆராக அங்கு மாறியிருக்கிறாள். கணவர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்கிற மாமனாரின் ஜோக்கினால் சீண்டப்பட்ட சுயத்தை மீட்டெடுக்க எம்.ஜி.ஆரின் உதவியை நாடியிருக்கிறாள். ஆனால் ப்ரியாவுக்கும் அருணுக்கும் மிடையில் நடக்கும் பிரிவுக்கு எம்.ஜி.ஆர் காரணமில்லை. அருண் சொல்வது போல குழந்தைப் பேறு இல்லாத்துதான் ஆரம்பம், அதன் பிறகு குழந்தை பேறு இல்லாத எம்.ஜி.ஆரின் ஆவி பாதிப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;இரு வேறு அகவுலகங்களுக்கிடையிலான சிக்கல்களை இந்த நாவல் பல இடங்களில் மிகத்துல்லியமாக அடையாளம் காண்கிறது. தனது பெருந்தன்மைக்கான ஸ்கோரை எப்போதும் ப்ரியா குறைத்துப் போடுவதாக அருண் அடிக்கடிக் குறைப்பட்டுக் கொள்கிறான். ஒரே ஒரு இட்த்தில் தான் ப்ரியாவுக்கு எவ்வ்ளவு மார்க் போடுவது என்று குழம்புகிறான். ஒரு உறவில் இருக்கும் ஆணும் பெண்ணும் ஒருவொருக்கொருவர் மார்க் போட்டுக்கொள்ளும் விதம் கடுமையாக வேறுபடுவதாக சொல்கிறார் Men are from Mars, Women are from Venus என்கிற புத்தகத்தை எழுதிய ஜான் கிரே. ஒரு பெரிய விஷயத்தை செய்துவிட்டு வேறு எதுவும் செய்யாமலேயே கூட நிறைய மார்க்க் வாங்கிவிடலாம் என்று ஆண்கள் நினைக்கிறார்கள். ஆனால் பெண்களுக்கு குட்டி குட்டியாக நிறைய விஷயங்கள் தேவைப்படுகிறது, என்கிறார் கிரே. இது அருணின் விஷயத்திலும் நடக்கிறது. கிரே சொல்வது போல தீர்வு காணப்படும் வரை ஆண்கள் பிரச்னைகளிலிருந்து விலகிக்கொள்கிறார்கள் என்பதும் அருணுக்கு பொருந்தும். அவர்கள் நண்பர்களிடம் அடைக்கலமாகிறார்கள், அருண் ரகுவிடம் அடைக்கலமாவது போல. குழந்தையின்மையின் முழு வலியையும் பிரக்ஞைய்யும் ப்ரியா சுமக்கிறாள். அதனாலேயே அவளுக்கு பாதிப்பு அதிகம். &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு குரல்களாக, இரண்டு பகுதிகளாக நாவல் விரிந்தாலும், ப்ரியாவின் குரல் முழுமையாக வெளிப்படவில்லை என்பதுதான் உண்மை. தன்னுடைய பிரச்னைகளுக்கு காரணமாக அருணை காட்டிவிட்டு ப்ரியா இயல்பாக  இருந்திருக்கலாம். ஆனால் அது சராசரி ஆணின் குணம். அதை ப்ரியா செய்யவில்லை. மாறாக, பல குழப்பங்களில், உள்மனப்போராட்டங்களில் சிக்கி அதன் காரணமாக மனநல மருத்துவமனையில் சென்று முடிகிறாள். அறிவால் செலுத்தப்படுகிறோமா உணர்வால் செலுத்தப்படுகிறோமா என்கிற கேள்வி நிறைய பெண்களைப் போல ப்ரியாவையும் துரத்துகிறது. உணர்வால் செலுத்தப்படுகிற அறிவாளியாகவே அவள் இருக்கிறாள் – நிறைய பெண்களைப் போல. ப்ரியாவின் குரல்ல்லாத வேறொரு குரலின் மூலம் ப்ரியாவை முழுமையாக வெளிப்படுத்துவதுதான் இந்த நாவலின் வெற்றி. அது அருணின் குரல் என்றும் சொல்ல முடியாது. பல இடங்களில் அருண் தன்னை பெருந்தன்மையான கணவனாக காட்டிக்கொள்வதில் கவனமாக இருக்கிறான். குழந்தையின்மை பற்றிய ரகசியத்தை அவன் நாவலின் இறுதியில் போட்டு உடைப்பது கூட ப்ரியாவின் தியாகத்தை வெல்லும் நோக்கத்தில்தான். &lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பொருத்தவரையில் இது அருணின் குரலை மிகுதியாக்க் கொண்ட ப்ரியாவின் நாவல்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30436188-7966666837684350760?l=www.tamilmagan.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tamilmagan.in/feeds/7966666837684350760/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30436188&amp;postID=7966666837684350760&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/7966666837684350760'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/7966666837684350760'/><link rel='alternate' type='text/html' href='http://www.tamilmagan.in/2012/02/men-are-from-mars-women-are-from-venus.html' title='Men are from Mars, Women are from Venus'/><author><name>,</name><uri>http://www.blogger.com/profile/03044869280042635913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30436188.post-3701514724134396281</id><published>2012-02-01T23:26:00.000-08:00</published><updated>2012-02-10T07:56:06.533-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுவர் இலக்கியம்'/><title type='text'>அஞ்சலி ஆசையாகக் கேட்டது எதை?</title><content type='html'>அஞ்சலிக்கு வயது ஐந்து. இரவு படுத்திருந்த தன் அப்பாவின் மீது ஏறி அமர்ந்தபடி ‘‘நான் ஒன்று கேட்பேன் வாங்கித் தருவாயா அப்பா?’’ என ஆசையாகக் கேட்டாள். அவள் அப்படி என்ன ஆசைப்படுகிறாள் என்பதைத் தெரிந்து கொள்ள அப்பாவுக்குமட்டுமின்றி அவளுடைய அம்மாவுக்கும் அண்ணனுக்கும்கூட ஆசையாகத்தான் இருந்தது.&lt;br /&gt;‘‘நிச்சயமாக உனக்கு வாங்கித் தருவேன்’’ என வாக்குறுதி கொடுத்தார் அப்பா. அதன்பிறகு அவள் சொன்னதுதான் எல்லோரையும் பெரும் சுவாரஸ்யத்துக்கும் குழப்பத்துக்கும் ஆளாக்கிவிட்டது. அஞ்சலியின் அப்பா, அம்மா, அண்ணன் மாக்ஸ் மூவரும் பெரும் ஆராய்ச்சியில் இறங்க வேண்டியதாகிவிட்டது.&lt;br /&gt;‘‘எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தாலும் அதன் பெயர் தெரியாதே’’ என்றாள் அஞ்சலி.&lt;br /&gt;‘‘அப்படியானால் அதை எப்படி எங்களால் வாங்கித்தரமுடியும்?’’ அம்மாவுக்கு எடுத்த எடுப்பிலேயே ஆயாசமாகிவிட்டது.&lt;br /&gt;குழந்தை அஞ்சலிக்கு அவள் விரும்புவதை எப்படியாவது விளக்கிச் சொல்லவேண்டும் என்ற ஆவல் அதிகமாகிக் கொண்டிருப்பதை அவளுடைய கண்கள் அலைபாய்வதை வைத்து அறிந்து கொள்ள முடிந்தது.&lt;br /&gt;‘‘பரவயில்லை குட்டி... நீ யோசித்து நாளைக்குச் சொல். நாளைக்கே வாங்கித் தருகிறேன்’’ குழந்தைக்கு நம்பிக்கையூட்டும் விதமாகச் சொன்னார் அப்பா. அவளுக்கு நம்பிக்கை தேவையாக இருக்கவில்லை. அவள் விரும்பும் அவளுக்கே பெயர் தெரிந்திருக்காத அந்தப் பொருள்தான் தேவையாக இருந்தது.&lt;br /&gt;விளக்கை அணைத்துவிட்டு கண்ணயர ஆரம்பித்த நேரத்தில் அஞ்சலி ‘‘அப்பா நான் கண்டுபிடித்துவிட்டேன்.. உடனே விளக்கைப் போடுங்கள்’’ என உற்சாகமாகக் குரல் கொடுத்தாள். இவ்வளவு நேரமாக அவள் தூங்காமல் யோசனையில் இருந்திருக்கிறாள்.&lt;br /&gt;‘‘விளக்கு இல்லாமல் சொல்ல முடியாதா?’’ அப்பா கேட்டார். &lt;br /&gt;‘‘இல்லையப்பா விளக்கைப் போட்டால்தான் அதை உங்களுக்குக் காட்ட முடியும்’’&lt;br /&gt;‘‘ஓ... நம் வீட்டில் ஏற்கெனவே இருக்கும் பொருள்தானா... இருக்கும் பொருளை இன்னொரு முறை எதற்குக் கேட்கிறாய்?’’&lt;br /&gt;விளக்கைப் போட்டுவிட்டு அவளைப் பார்த்தார். அவள் படுத்திருந்த நிலையிலேயே தன் சிறிய ஆள்காட்டி விரலை உயர்த்தி விட்டத்தைக் காட்டினாள்.&lt;br /&gt;விட்டத்தில் எதுவுமே இல்லை.&lt;br /&gt;‘‘எதுவுமே இல்லாததை அப்பாவால் எப்படி வாங்கித் தரமுடியும்?’’ மாக்ஸ் யோசனையோடு கேட்டான்.&lt;br /&gt;‘‘மேலே இருப்பது உங்களுக்குத் தெரியவில்லையா?’’ &lt;br /&gt;அவள் உறுதியாகச் சொல்வதைப் பார்த்து இன்னும் கூர்ந்து பார்த்தனர். மூவரின் கண்பார்வைக்கும் தட்டுப்படாமல் அங்கே மறைந்திருக்கும் பொருளைக் கண்டுபிடிக்கும் பொருட்டு அப்பா கட்டிலின் மீது ஏறி நின்று உற்றுப் பார்த்தார்.&lt;br /&gt;‘‘அப்பா நான் சொன்னது மேலே சுழன்று கொண்டிருக்கும் மின்விசிறியைத்தான்’’ என் தவிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் மகள்.&lt;br /&gt;‘‘உனக்கு எதற்கு மின்விசிறி?‘‘ மாக்ஸால் யூகிக்கவே முடியவில்லை.&lt;br /&gt;‘‘அவள் இதே மாதிரியான சிறிய பொம்மை மின்விசிறியைக் கேட்கிறாள்’’ என்றார் அம்மா.&lt;br /&gt;‘‘அப்படியா?’’ மகளின் தலையை வருடியபடி அப்பா கேட்டார்.&lt;br /&gt;அவள் ‘இல்லை’ என்பதாக மறுத்துவிட்டு, ‘‘நான் கேட்பது இந்த மின்விசிறியோ, பொம்மை மின்விசிறியோ இல்லை. அது இது போல இருக்கும் என்பதற்காகத்தான் சொன்னேன். ஆனால் நான் கேட்பது இது இல்லை.’’&lt;br /&gt;மின்விசிறி போல இருக்கும் வேறு ஒரு பொருளை மூவரும் கற்பனை செய்து பார்த்தனர்.&lt;br /&gt;எதுவுமே நினைவுக்கு வராத நிலையில் அப்பா, ‘‘அது சுழலக்கூடியதா?‘‘ என்று கேட்டார்.&lt;br /&gt;சற்றே யோசித்துவிட்டு, ‘‘அது சுழலக்கூடியது அல்ல, ஆனால் சுழற்றினால் சுழலும்தான்’’ என்றாள்.&lt;br /&gt;அடுத்து, ‘‘பம்பரமா?‘‘ என்றான் மாக்ஸ்.&lt;br /&gt;‘‘இல்லை. அது பம்பரம்போல இருக்காது.’’&lt;br /&gt;‘‘கடற்கரையில் காற்றடித்தால் சுழலுமே அந்தக் காற்றாடியா?’’&lt;br /&gt;அவளுக்கு அலுப்பாக இருந்தது அண்ணனின் கேள்விகள்.. ‘‘அதெல்லாம் இல்லவே இல்லை’’&lt;br /&gt;‘‘நீ சரியாக சொன்னால்தானே அப்பாவால் வாங்கித்தரமுடியும்?’’ அம்மாவின் சமாதானமும் அவளுக்குக் கோபமூட்டுவதாகத்தான் இருந்தது. &lt;br /&gt;மாக்ஸ் தன் புத்தகத்தில் இருந்த மின்விசிறியை எடுத்துக் காண்பித்து, ‘‘இதைப் போல இருக்குமா?’’ என்றான்.&lt;br /&gt;அஞ்சலியின் எரிச்சல் எல்லை மீறியது.. ‘‘நான் சொல்வது இந்தமாதிரி இருக்காது.. அந்த மாதிரிதான் இருக்கும்’’ என்றபடி மேலே சுழன்று கொண்டிருந்த மின்விசிறியை மீண்டும் காட்டினாள். அவளுடைய குட்டிக் கண்கள் கோபத்தைக் கக்கின.&lt;br /&gt;இரண்டு மின்விசிறிகளுக்கும் குறிப்பாக என்ன வித்தியாசம் என்று எல்லோருமே தீவிரமாக ஆராய்ந்தனர். அவர்கள் கண்களுக்கு எதுவுமே தெரியவில்லை.&lt;br /&gt;‘‘இது வேறு நிறத்திலும் அது வேறு நிறத்திலும் இருப்பது உங்கள் யாருக்குமே தெரியவில்லையா?’’ என்றாள் ஆவேசமாக.&lt;br /&gt;அவர்கள் வீட்டு விசிறி காப்பிக் கொட்டை நிற விசிறி. மாக்ஸ் காண்பித்தது வெள்ளைநிற விசிறி.&lt;br /&gt;‘‘ஓ.. நீ சொல்லும் பொருள் காப்பிக் கொட்டை நிறத்தில் இருக்குமா?’’&lt;br /&gt;தலையை மேலும் கீழுமாக ஆசையாக அசைத்தாள். இவர்களுக்குப் புரிய வைத்துவிட்ட திருப்தி அவளுடைய முகத்தில். ஆனாலும் குழந்தை என்ன சொல்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியாமலே இருந்தது.&lt;br /&gt;இரண்டு நாள் கழித்து இரவில் படுக்கப் போன நேரத்தில் மீண்டும் இதுகுறித்துப் பேச்சு ஆரம்பித்தது. ‘‘நான் சொன்னது சுவையாக இருக்கும்’’ என்றாள்.&lt;br /&gt;‘‘நீ சொன்னது சாப்பிடக்கூடியதா? இதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை?’’ அப்பா பாதி விஷயம் தெளிவாகிவிட்டது போல சொன்னார்..&lt;br /&gt;‘‘எதை முதலில் சொல்லவேண்டும் என்று எனக்கு முதலில் தெரியவில்லை’’&lt;br /&gt;அவர்கள் எல்லோரும் சிரித்தனர்.&lt;br /&gt;இப்போது ஓரளவுக்கு விளங்கியது. அவள் சொல்வது காப்பி நிறத்திலும் சாப்பிடக் கூடியதாகவும் இருக்கும் என்ற முடிவுக்கு வந்தனர்.&lt;br /&gt;ஆனால் அது மேற்புறத்தில் காப்பி நிறத்திலும் உள்ளே வேறு நிறத்திலும் இருக்கும் என்றாள். பிறகு அதை நீ எப்போது, எந்த இடத்தில் சாப்பிட்டாய் என்ற கோணத்தில் விசாரணை தொடர்ந்தது. போண்டா, பஜ்ஜி, பிட்ஜா என்று வரிசைப்படுத்திப் பார்த்தும் பயனில்லை.&lt;br /&gt;அது எதுவுமே இல்லை என தொடர்ந்து தலையசைத்து மறுத்துவிட்டாள். அவள், ‘‘அதை ஹோட்டலில் சாப்பிடவில்லை’’ என்பதை மட்டும் உடனடியாகத் தெளிவுபடுத்தினாள்.&lt;br /&gt;‘‘தோசையா?’’&lt;br /&gt;‘‘சாக்லெட்டா?’’&lt;br /&gt;‘‘போர்ன்விட்டாவா?, பூஸ்ட்டா?’’&lt;br /&gt;ஆளுக்கொரு கேள்வி கேட்டனர். கேள்விகள் திசைமாறிப்போவதைப் பார்த்து, ‘‘அது வட்டமாக இருக்கும்.. குடிக்கும் பொருள் அல்ல’’ முடிந்த அளவு அவள் விளக்குவதற்கு முயற்சி செய்தும் தன்னால் கண்டுபிடிக்க முடியவில்லையே என அப்பாவுக்கு வருத்தமாக இருந்தது.&lt;br /&gt;அது அவளுடைய இயலாமையா, தங்களுடைய இயலாமையா என்பது தெரியவில்லை. வட்டமாக, காப்பி நிறத்தில் இருக்கும் சாப்பிடும் பொருள் என்ன என்று அப்பா தன் அலுவலகத் தோழர்களிடமும் மாக்ஸ் அவனுடைய வகுப்பு மாணவர்களிடமும் கேட்டுப் பார்த்தனர். இறுதியாக தான் யூகித்த தின்பண்டம் சரியாக இருக்கும் என்று அதைக் கையோடு வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார் அப்பா..&lt;br /&gt;‘‘இதுதானே நீ கேட்டது?’’ பொட்டலத்தைப் பிரித்துக் காண்பித்தார். அது ஒரு ‘பிலம் கேக்’. வட்டவடிவமான காப்பிநிற திட உணவு. உள்ளே வேறு நிறத்திலும் அது இருந்தது. அஞ்சலி அப்பாவையும் கேக்கையும் மாறி, மாறிப் பார்த்தாள். ‘‘இதுவும் எனக்குப் பிடிக்கும்தான். ஆனால் நான் சொன்னது இது இல்லை. அது இதைப் போலவே இருக்கும்.. இதைவிட மெல்லியதாக இருக்கும்’’&lt;br /&gt;அஞ்சலி ஆசைப்பட்டதை அவர்களால் தெரிந்து கொள்ள முடியாமலேயே போய்விட்டது.&lt;br /&gt;அவள் கேட்டது தமிழர் உணவு வகை. அரிசி மாவும் வெல்லமும் கலந்து செய்யப்படுவது. நகரங்களில் மெல்ல வழக்கொழிந்து போய்விட்ட ஒன்று. அதை அவர்கள் தங்கள் கிராமத்துக்குப் போயிருந்தபோது நேரில் கண்டனர்.&lt;br /&gt;‘‘இதுதான்.. இதுதான்‘‘ என அஞ்சலி துள்ளிகுதித்தாள்.&lt;br /&gt;‘‘அட இதுவா?‘‘ என்றாள் அஞ்சலியின் அம்மா. மாக்ஸ§க்கும் அப்பாவுக்கும் ஆச்சர்யம் தாளவில்லை.&lt;br /&gt;‘‘எதற்கு அதிரசத்தைப் பார்த்து எல்லோரும் இத்தனை ஆச்சர்யப்படுகிறீர்கள்‘‘ என்று அஞ்சலியின் பாட்டி வியப்பாகக் கேட்டார். எல்லோரும் சேர்ந்து நடந்ததையெல்லாம் அவரிடம் சொல்ல ஆரம்பித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: சுட்டி விகடன் feb 1-15&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30436188-3701514724134396281?l=www.tamilmagan.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tamilmagan.in/feeds/3701514724134396281/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30436188&amp;postID=3701514724134396281&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/3701514724134396281'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/3701514724134396281'/><link rel='alternate' type='text/html' href='http://www.tamilmagan.in/2012/02/blog-post.html' title='அஞ்சலி ஆசையாகக் கேட்டது எதை?'/><author><name>,</name><uri>http://www.blogger.com/profile/03044869280042635913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30436188.post-8625993550038748955</id><published>2012-01-26T01:36:00.000-08:00</published><updated>2012-01-26T01:52:55.903-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பேட்டி'/><title type='text'>இலங்கையில் மாற்றம் புலம்பெயர்ந்தவர்களால் நடக்கும்!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-k6HRVs7hixY/TyEf3uOz2uI/AAAAAAAABIs/wJoxzOm3Hew/s1600/kavingar-cheran.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 147px; height: 150px;" src="http://1.bp.blogspot.com/-k6HRVs7hixY/TyEf3uOz2uI/AAAAAAAABIs/wJoxzOm3Hew/s400/kavingar-cheran.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5701873645391174370" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;ஒருவருக்கு இரண்டு தாய் இருப்பதற்கான சாத்தியங்களைப் போன்றதுதான் இரண்டு தேசம் இருப்பதும். தொடர்ச்சியான இலங்கை இனப் படுகொலைகள் இரண்டு தேச சாத்தியம் பெற்ற லட்சோப லட்சம் புலம்பெயர்ந்தோரை உருவாக்கியது. வேரைவிட்டு வெகுதூரம் விலகி வசித்துவரும் விருட்சங்களாகிப் போன அவர்களில் ஒருவர் கவிஞர் சேரன். அவர் தன் ‘காடாற்று’, மற்றும் ‘எ செகண்ட் சன் ரைஸ்’ நூல்கள் வெளியீட்டு விழாவுக்காகக் கடந்த வாரம் சென்னை வந்திருந்தார். கனடாவில் விண்சர் பலகலைக் கழகத்தில் சமூகவியல்&amp; மானிடவியல் துறை பேராசிரியராக இருக்கும் அவரிடம், இன்றைய புலம்பெயர்ந்தோர் நிலை குறித்துப் பேசினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்களின் சமீபத்திய கவிதைத் தொகுதியான ‘காடற்று’ எத்தகைய பிரச்னைகளை முன் வைத்து எழுதப்பட்டவை?&lt;/strong&gt;&lt;br /&gt;இந்தத் தொகுதியில் இருக்கும் பெரும்பாலான கவிதைகள் இலங்கையில் நடந்த 2009 மே 16 போர் ஏற்படுத்திய இனப்படுகொலையின் தாக்கத்தின் விளைவாக எழுதப்பட்டவை. அதனால்தான் ‘காடாற்று‘ என்று பெயரிட்டேன். காடாற்று என்றால் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இறந்து போனவர்களுக்குச் செய்யும் சடங்கு. இறந்துபோனவர்கள் பற்றிய சோகத்துக்கும் இழப்புக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு ஆக வேண்டிய வேண்டிய அடுத்த வேலைகளைப் பார்க்க வேண்டும் என்பதற்கான சடங்கு அது. ஆனால் இலங்கையில் நடந்த படுகொலைக்கு அப்படி காடற்று செய்ய முடியாது. ‘போர்முடிந்துவிட்டது.. எல்லாவற்றையும் மறந்துவிட்டு இனி அடுத்து ஆக வேண்டிய அபிவிருத்தி வேலைகளில் நீங்கள் உங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்’ என்று அரசு விரும்புகிறது.. ஆனால் அது அப்படி இல்லை என்பதுதான் என் கவிதைகளின் மையம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இலங்கை பிரச்னையில் இந்தியா அரசு எடுத்த நடவடிக்கைகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள?&lt;/strong&gt;&lt;br /&gt;போர் ஆரம்பமான நாள் முதல் அது முடிவுக்கு வரும்வரை இந்திய அரசின் நேரடியான, மறைமுகமான உதவி இலங்கை அரசாங்கத்துக்கு இருந்தது. இந்திய உதவியில்லாமல் போரில் அவர்கள் வெற்றியடைவதற்கான சாத்தியங்கள் இல்லை. இலங்கையின் அதிபர் ராஜபக்ஷே, பாதுகாப்பு செயலர் கோத்தபய ராஜபக்ஷே ஆகியோரின் கூற்றும் இதை உறுதிபடுத்தியிருக்கிறது.&lt;br /&gt;ஐக்கிய நாடுகளின் சபையின் அறிக்கையும் இதை தெளிவுபடுத்தியிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் கார்டன் வைஸ், ‘கேஜ்’ என்ற தன் நூலில் அதை நேர்மையுடன் பதிவு செய்திருக்கிறார். காலச்சுவடு பதிப்பகம் அதை ‘கூண்டு’ என்ற தலைப்பிலே தமிழில் வெளியிட்டிருக்கிறது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் செயல்பட்டிருப்பது விளங்கும். எத்தனை அப்பாவி மனிதர்களை அழித்தேனும் விடுதலைப் புலிகளை ஒழித்துவிடவேண்டும் என்ற அவர்கள் நோக்கம் நிறைவேறிவிட்டது. இந்த உடன்படிக்கையால்தான் உலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் அமைப்பும் அதை கண்டு கொள்ளாமல் இருந்தன. &lt;br /&gt;சிலவேளைகளில் இவ்வளவு உயிரிழப்பு ஏற்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று இந்தியாவும் சர்வதேச அமைப்புகளும் யோசிக்கக்கூடும். ஆயினும், போரின் விளைவுகளையும் வழிமுறைகளையும் நியாயப்படுத்துவதற்கான காரணங்களைத் தேடுவதுதான் இந்தியாவின் இப்போதைய நோக்கமாக இருக்கிறது.&lt;br /&gt;அதேபோல், வடகிழக்கு மக்களுக்கு உண்மையில் என்ன தேவை என்பதை இவர்களாகவே முடிவு செய்து நடவடிக்கைகள் எடுத்து வருவது தமிழர்களுக்குப் பெரும்பாலும் பயனளிப்பதாக இல்லை. இப்போது இந்திய அரசு 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தருவதாக அறிவித்துள்ளது. அதிலும்கூட பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கிடைக்கும் ஆதாயத்தைவிட இலங்கை தமிழர்களுக்கு கிடைக்கும் ஆதாயம் குறைவுதான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வீடு கட்டித்தருவதை ஏதோ ஒரு கட்டட நிறுவனம் செய்துதானே ஆகவேண்டும்? அது பன்னாட்டு நிறுவனமாக இருப்பதில் என்ன தவறு?&lt;/strong&gt;&lt;br /&gt;அபிவிருத்தித் திட்டங்கள் அந்தப் பிராந்திய மக்களின் நலன்களுக்குப் பாதகமில்லாமல் இருக்க வேண்டும் என்பார் அமெர்த்தியா சென். மலைகளைக் குடைந்து கனிமங்களை வெட்டியெடுப்பது நல்லது என்பது பொதுவாக சரியான கருத்துதான். அது அங்கு வாழும் பழங்குடிகளை அப்புறப்படுத்துவதாக இருந்துவிடக்கூடாதல்லவா? சத்தீஸ்கரில் அதுதானே நடக்கிறது? கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பொதுமக்களின் நலனை எதிபார்க்கவே முடியாது.&lt;br /&gt;இலங்கை வடகிழக்குப் பகுதியில் நடைபெறும் பல அபிவிருத்தி திட்டங்களில் அமெரிக்க, சீன கார்ப்பரேட் நிறுவனங்கள் அடையும் பொருளாதார பயன்கள் அதிகம். அங்கு அமைக்கப்படும் காற்றாலைகள் மலேசியாவில் இருக்கும் சீனர்களின் நிறுவனம். இந்தியாவும் அமெரிக்கவும், சீனாவும் அங்கு நடப்பதாகச் சொல்லும் பல நலத்திட்டங்களைப் போருக்குப் பிறகு பங்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது எதுவுமே அந்த நிறுவனங்களின் நலன்களுக்காகத்தான். மக்கள் நலன் அதில் குறைவாகவே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;லட்சக்கணக்கில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு மீதமிருப்போர் முள்வேலியில் அடைபட்டு இருக்கும் இந்தச் சூழலில் தமிழர்களின் அடுத்தகட்ட நடவடிக்கை எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;ஐந்து முக்கிய அம்சங்களைச் சொல்ல வேண்டும்.&lt;br /&gt;1. கடந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்த போராட்ட வழிமுறைகள், வெற்றிகள், தோல்விகள் குறித்த காய்தல்,. உவத்தல் இல்லாத சுயவிமர்சனம் முன்வைக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;2. இனிவரும் போராட்டம் பன்முகப்பட்ட&amp; பரந்துபட்ட ஜனநாயகத்தை உள்ளடக்கிய அனைத்துத் தரப்பு இலங்கை தமிழரையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் அமைப்பாக இருக்க வேண்டும்..&lt;br /&gt;3. இந்தப் போராட்டத்தினால் புலம் பெயர்ந்து இருக்கும் தமிழர்கள், பல்வேறு நாடுகளில் வசித்துவரும் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் அனைவரும் ‘உணர்வுத் தோழமை‘ என்ற அடிப்படையில் ஜனநாயக ரீதியில் தோள் கொடுக்க வேண்டும். அது, குறுகிய கட்சி நோக்கில் இல்லாமல் பொதுமக்கள் தளத்தில் அமைய வேண்டும்.&lt;br /&gt;4. சர்வதேச அமைப்புகளான ஐ.நா. போன்றவை மீது நம்பிக்கை நீர்த்துப்போனதால் அந்த அமைப்புகளுக்கு அப்பாற்பட்ட தீர்வுகள் தேவை.&lt;br /&gt;5. இன்றைய புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு தேசம், ஒரு நாடு, ஒரு பாஸ்போர்ட், ஒரு தேசியகீதம் என்பது மறைந்துவிட்டது. நாடு கடந்த தேசிய அடையாளம் தேவை இருக்கிறது. அதை நோக்கிப் பயணிக்க வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நாடுகடந்த தேசிய அடையாளத்தை நோக்கிப் பயணிப்பது என்றால்?&lt;/strong&gt;&lt;br /&gt;கடந்த வாரத்தில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், ஜெய்ப்பூரில் ‘நடந்த நாடு கடந்து வாழும் இந்தியர்களுக்கான ஓட்டுரிமை’ பற்றி பேசியிருக்கிறார். அதுபோன்ற ஒரு ஓட்டுரிமை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கும் வாய்க்கும் பட்சத்தில் இலங்கை அதிபர் தேர்தலில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். பொதுவாக இரண்டு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில்தான் அதிபர் தேர்தலில் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. பத்து லட்சம் புலம் பெயர்ந்த தமிழர்கள் இருக்கும் சூழலில் அவர்களுக்கும் ஓட்டுரிமை கிடைக்கும் எனில் மாற்றங்கள் ஏற்படும் என்று நம்புகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எலக்ட்ரானிக் ஓட்டுரிமை சாத்தியமாக எத்தனை காலம் ஆகும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?&lt;br /&gt;செல்போன், இணையதளம் மூலம் ஓட்டளிக்கும் வசதிகள் இந்தியாவிலேயே ஒரு இடத்தில் பரீட்சார்த்தமாக செய்து பார்த்ததாக அறிகிறேன். குறைந்தது ஐந்திலிருந்து பத்தாண்டுக்குள் இது பரவலாக சாத்தியமாகலாம். வரிசையில் நின்று ஓட்டளிப்பதில் மக்களுக்கு இருக்கும் மனச்சோர்வு, அக்கறையின்மை போன்றவை இந்த எலக்ட்ரானிக் ஓட்டுரிமையை துரிதப்படுத்தும். அதனால் வேகமாக இந்த மாற்றம் நிகழ்ந்துவிடும். இங்கிலாந்து போன்ற மேலைநாடுகளில் ஏற்கெனவே இந்த ஓட்டளிக்கும் முறை நடைமுறைக்கு வந்துவிட்டது. நாங்கள் கற்பனை செய்துவைத்திருந்த ‘நாடு கடந்த தேசியம்’ சாத்தியமாவதற்கு இதன்மூலம் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உங்கள் கவிதைத் தொகுப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளி வந்திருப்பது குறித்து?&lt;/strong&gt;&lt;br /&gt;கனகநாயகத்தின் மொழிபெயர்ப்பில் ‘யூ கெனாட் டர்ன் அவே’ என்ற தொகுப்பும் லஷ்மி ஹோம்ஸ்டரம்&amp; சாஷா எபெல்லிங் மொழிபெயர்ப்பில் ‘எ செகண்ட் சன் ரைஸ்’ என்ற தொகுப்பும் வந்துள்ளன. இப்போது கவிஞர் ஆனந்த் என்னுடைய ஒரு கவிதைத் தொகுதியை மொழிபெயர்த்து வருகிறார்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;புகலிடச் சூழல் அனுபவங்கள் படைப்பின் செயல்பாடுகளை எப்படி பாதிக்கிறது?&lt;/strong&gt;&lt;br /&gt;தமிழகச் சூழலில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து படைக்கிற இலக்கியம் வேறு.. இருபது வயது வரை ஒரு தேசம், பிறகு இன்னொரு தேசம், இன்னொரு சூழல், இன்னொரு தேசிய கீதம், இன்னொரு நாட்டுடன் விசுவாசம் என்று வாழும் புகலிட தமிழர்களின் இலக்கிய பங்களிப்புகள் வேறு. அந்தவிதத்தில் இது புதிய படைப்பனுபவத்தை முன்வைக்கிறது.&lt;br /&gt;பிரபாகரன் இருக்கிறார், இல்லை என்று இன்னமும் தெளிவில்லாத நிலை இருக்கிறதே?&lt;br /&gt;பலரும் பல இடங்களில் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள். இதற்கு ஒரு ‘மல்டிபிள் சாய்ஸ் கேள்வி’ மூலமாக பதில் சொல்ல விரும்புகிறேன்.&lt;br /&gt;பிரபாகரன் இருக்கிறார். திரும்பிவருவார்.&lt;br /&gt;இல்லை. அவர் மாவீரர் ஆகிவிட்டார்.&lt;br /&gt;காலம்தான் பதில் சொல்லவேண்டும்.&lt;br /&gt;கனத்த மௌனம்.&lt;br /&gt;மேற்கூறிய யாவையும் சரி.&lt;br /&gt;- இந்த ஐந்து பதில்களில் நான் ஐந்தாவது பதிலை டிக் செய்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: விகடன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30436188-8625993550038748955?l=www.tamilmagan.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tamilmagan.in/feeds/8625993550038748955/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30436188&amp;postID=8625993550038748955&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/8625993550038748955'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/8625993550038748955'/><link rel='alternate' type='text/html' href='http://www.tamilmagan.in/2012/01/blog-post_26.html' title='இலங்கையில் மாற்றம் புலம்பெயர்ந்தவர்களால் நடக்கும்!'/><author><name>,</name><uri>http://www.blogger.com/profile/03044869280042635913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-k6HRVs7hixY/TyEf3uOz2uI/AAAAAAAABIs/wJoxzOm3Hew/s72-c/kavingar-cheran.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30436188.post-7555168840149983603</id><published>2012-01-20T02:46:00.000-08:00</published><updated>2012-01-20T02:48:57.165-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவிப்பு'/><title type='text'>எழுத்தாளர்களும் நடிகை வடிவுக்கரசியும்- ஒரு சவால்!</title><content type='html'>சனிக்கிழமை (21.01.12) இரவு எட்டுமணிக்கு ஒருவார்த்தை ஒரு லட்சம் என்ற விஜய் டிவி நிகழ்ச்சியில் எழுத்தாள்ர்கள் சுற்று இடம்பெறுகிறது. சாருநிவேதிதா, அஜயன்பாலா, அராத்து ஆகியோருடன் நான் பங்கேற்று இருக்கிறேன்.&lt;br /&gt;எழுத்துத் திறமைக்கும் மொழி அறிவுக்கும் போட்டி மனப்பான்மைக்கும் சம்பந்தமே இல்லை. நாங்கள் நால்வருமே திணறினோம் என்பதுதான் சரி. பத்தாயிரம் ரூபாய் சுற்றில் கூட வெல்ல முடியவில்லை ஒரு லட்ச ரூபாயை இதுவரை வென்றவர் நடிகை வடிவுக்கரசி மட்டும்தான் என்றார்கள்.&lt;br /&gt;இந்தப் போட்டியில் வெல்வது ஒரு பயிற்சிதான். அந்தப் பயிற்சியில்லாவிட்டால் ஜெயகாந்தன், அசோகமித்திரன் போன்றவர்கள் வந்தாலும் ஜெயிப்பது கடினம்தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30436188-7555168840149983603?l=www.tamilmagan.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tamilmagan.in/feeds/7555168840149983603/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30436188&amp;postID=7555168840149983603&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/7555168840149983603'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/7555168840149983603'/><link rel='alternate' type='text/html' href='http://www.tamilmagan.in/2012/01/blog-post_20.html' title='எழுத்தாளர்களும் நடிகை வடிவுக்கரசியும்- ஒரு சவால்!'/><author><name>,</name><uri>http://www.blogger.com/profile/03044869280042635913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30436188.post-473130037253851834</id><published>2012-01-16T06:06:00.000-08:00</published><updated>2012-01-16T06:07:30.803-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாராட்டு'/><title type='text'>எஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது</title><content type='html'>2011ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் மொழியின் மிக முக்கியமான எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்‌ஷ்மி ஹோம்ஸ்ரோம், அம்பை, கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ்.பொன்னுத்துரை ஆகியவர்களைத் தொடர்ந்து இம்முறை இந்த விருதுக்கு உரியவராக கடந்த 25 வருடங்களாக தமிழுக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தேர்வாகியிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இவர் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், விமர்சனங்கள், நாடகங்கள், குழந்தை இலக்கியம், சினிமா என பல இலக்கிய வகைப்பாட்டுகளில் இயங்கினாலும் இவருடைய புனைவு இலக்கியத்தின் போக்கு தமிழுக்கு புதிய வாசலை திறந்தது. மனித மனத்தையும் அதன் விசித்திரத்தையும், வசீகரத்தையும், வக்கிரத்தையும் மகத்தான தரிசனங்களாக வெளிப்படுத்தி உலகப் பிற இலக்கியங்களுக்கு சமனாக தமிழில் படைத்து வரும் இவரது சிறுகதைகள் ஆங்கிலம், ஜேர்மன், பிரெஞ்சு, கன்னடம், வங்காளம், ஹிந்தி, மலையாளம் ஆகிய பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் இவர் ’அட்சரம்’ என்ற இலக்கிய காலாண்டிதழையும் நடத்தி வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் ஏழு நாவல்கள், மூன்று குழந்தை இலக்கிய நூல்கள், ஒன்பது நாடகங்கள், இருபது கட்டுரை தொகுப்புகள், எட்டு சிறுகதை தொகுப்புகள் என இதுவரை எழுதியிருப்பதுடன் 15 திரைப்படங்களிலும் பணியாற்றியிருக்கிறார். இவருடைய படைப்புகள் நாலு கல்லூரிகளிலும், இரண்டு பல்கலைக்கழகங்களிலும் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இவருடைய படைப்புலகம் பற்றி ஆய்வு செய்து மூவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கின்றனர். தமிழக அரசின் விருது (2007), ஞானவாணி விருது (2004), முற்போக்கு எழுத்தாளர் சங்க சிறந்த நாவல் விருது (2001), சிகேகே இலக்கிய விருது (2008), தாகூர் இலக்கிய விருது (2010) ஆகிய விருதுகளை இவர் இதுவரை பெற்றிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;’என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும், ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள் இழுத்துக்கொண்டுபோகும் வெல்லக்கட்டியை போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக்கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துக்கள்’ என்று எஸ். ராமகிருஷ்ணன் சொல்வது உண்மைதான். இன்று உலகம் அவரை திரும்பி பார்க்கிறது. தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது வழங்கும் விழா வழமைபோல எதிர்வரும் ஜூன் மாதம் ரொறொன்ரோவில் நடைபெறவுள்ளது.  &lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.ராமகிருஷ்ணனுக்கு என் வாழ்த்துக்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30436188-473130037253851834?l=www.tamilmagan.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tamilmagan.in/feeds/473130037253851834/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30436188&amp;postID=473130037253851834&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/473130037253851834'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/473130037253851834'/><link rel='alternate' type='text/html' href='http://www.tamilmagan.in/2012/01/blog-post_16.html' title='எஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது'/><author><name>,</name><uri>http://www.blogger.com/profile/03044869280042635913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30436188.post-508453925673034609</id><published>2012-01-08T00:31:00.000-08:00</published><updated>2012-01-08T01:30:08.807-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆண்பால் பெண்பால்'/><title type='text'>திறமைக்கு மரியாதை</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-kbJczP6NHeI/TwlUl1wafhI/AAAAAAAABIc/FvROHfLpJIo/s1600/p8%2B%25281%2529.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 263px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/-kbJczP6NHeI/TwlUl1wafhI/AAAAAAAABIc/FvROHfLpJIo/s400/p8%2B%25281%2529.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5695176212848737810" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற ஆண்டின் சிறந்த நாவலாக ஆண்பால் பெண்பால் நாவலை  விகடன் ஆசிரியர் குழு தேர்வு செய்திருக்கிறது. திறமைக்கு மரியாதை என்று தலைப்பிட்டு கெள்ரவித்திருப்பது பெரு மகிழ்ச்சி தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி விகடன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30436188-508453925673034609?l=www.tamilmagan.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tamilmagan.in/feeds/508453925673034609/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30436188&amp;postID=508453925673034609&amp;isPopup=true' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/508453925673034609'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/508453925673034609'/><link rel='alternate' type='text/html' href='http://www.tamilmagan.in/2012/01/blog-post.html' title='திறமைக்கு மரியாதை'/><author><name>,</name><uri>http://www.blogger.com/profile/03044869280042635913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-kbJczP6NHeI/TwlUl1wafhI/AAAAAAAABIc/FvROHfLpJIo/s72-c/p8%2B%25281%2529.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30436188.post-8521796425280450501</id><published>2011-12-31T16:58:00.000-08:00</published><updated>2011-12-31T17:21:33.910-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெட்டுப்புலி'/><title type='text'>சொல்வனத்தில் வெட்டுப்புலிக்கான இரண்டாவது விமர்சனம்</title><content type='html'>சொல்வனம் இதழில் இது வெட்டுப்புலிக்கான இரண்டாவது விமர்சனம். அருணகிரி எழுதியிருக்கிறார். இந்த ஆண்டின் இறுதியில் முத்தாய்ப்பாக இடம்பெற்ற விமர்சனம் என்றும் நினைக்கிறேன். ஒவ்வொரு பத்தாண்டின் ஆரம்பத்திலும் அந்தப் பத்தாண்டை ஒருகழுகுப் பார்வையில் வேகமாக ஓட்டிப் பார்ப்பது துருத்திக் கொண்டிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.&lt;br /&gt;நூலுக்கு முன்னுரை தருவது நூலின் இயல்பைப் புரிந்தகொண்டு படிக்க ஒரு லகு தன்மையைத் தரும். அதையேதான் நான் பத்து பகுதிகளாகப் பிரித்துதருவதற்கு முயன்றேன். கதை சொல்வதில் ஒரு உத்தியாக அதைச் செய்தேன்.&lt;br /&gt;மற்றபடி நாவலைபல்வேறு தளங்களில் வைத்து அலசி ஆராய்ந்திருக்கிறார் அருணகிரி.&lt;br /&gt;இந்த நாவல் குறித்து எழுத்தாளர் பிரபஞ்சன் பேசும்போது திராவிட அரசியல், தமிழ்சினிமா, வெட்டுப்புலி தீப்பெட்டியின் வரலாறு என்று மூன்றும் இந்த நாவலில் பின்னிப் பிணைந்திருக்கிறது. தவிர நான்காவதாக காலம் என்ற நான்காவது அம்சமும் இந்த நாவலில் இருக்கிறது.. அது பிரமிப்பானது என்று கூறினார்.&lt;br /&gt;அருணகிரியும் அதையே இன்னொருவிதமாக சொல்லியிருக்கிறார்.&lt;br /&gt;அருணகிரி அவர்களின் வரிகளை அப்படியே கீழே தருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லஷ்மண ரெட்டி வெள்ளைக்காரன் குதிரையில் திருட்டுத்தனமாய் ஏறி சவாரி விடுவதன் பரவச விவரிப்பில் கதை தொடங்குகிறது. அருமையான தொடக்கம். வரலாற்றின் சம்பவங்களால் அடித்துச்செல்லப்படும் அவரது வாழ்க்கை கதையின் முடிவில் ஈஸி சேரில் கொண்டு வந்து அவரைப் போடுகிறது. பெரியார் பக்தராய்த்தொடங்கும் லட்சமண ரெட்டி பிற்காலத்தில் ”தான் மட்டுமேயான ஒரு இயக்கமாக மாறிப்போகிறார். ஒருகாலத்தில் ஊரையே எதிர்க்கத்துணிந்தவர், பேரனுக்கு ”ராஜேஷ் என்று பெயர் வைத்தது நாராசமாய் இருந்தாலும்” ஒன்றும் சொல்ல சொல்லாமல் அமைதியாய் இருந்து விடுகிறார். அந்த அபத்தமான இடத்தில் நின்று கொண்டு காலம் அமைதியாய்ப் புன்னகைக்கிறது. அந்தப்புன்னகையை நமக்கு அடையாளம் காட்டும் கணத்தில் படைப்பூக்கத்தின் சாராம்சமான ஓர் இடத்தை”வெட்டுப்புலி” தொட்டு விடுகிறது. வெற்றிகரமான ஒரு புனைவிற்கு வேறு என்ன வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சொல்வனத்தில்...&lt;br /&gt;வெட்டுப்புலி&lt;br /&gt;அருணகிரி | இதழ் 62 | &lt;br /&gt;வெட்டுப்புலி கடந்த எண்பதாண்டு தமிழக வரலாற்றை வரலாற்று சம்பவங்களின் வழியாகப்பேச முனைந்திருக்கிறது. அரசியல் அளவில் இது திராவிட இயக்கங்களின் வளர்ச்சியின் வரலாறும் ஆகும். கடந்த நூற்றாண்டு தமிழக சமூக அரசியல் நூல் பந்தில் வெட்டுப்புலி சின்னா ரெட்டி எங்கோ இருக்கும் ஒரு முனைதான். ஆனால் அதை உருவத்தொடங்கியதில் ஒரு முக்கால் நூற்றாண்டும் வெளியே வந்து விழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிராமணரல்லாத சாதிகளில் செல்வ வளமும் நிலம் உடை ஆதிக்கமும் கொண்ட சாதிகளை எடுத்துக்கொண்டு அந்தக் குடும்பங்களில் நிகழும் சம்பவங்களின் வழியாகக் கதையை நகர்த்திக்கொண்டு போகிறது. மூன்று சாதிகள் இவ்வாறு பேசப்படுகின்றன:&lt;br /&gt;&lt;br /&gt;- வெட்டுப்புலி இளைஞனான சின்னா ரெட்டியின் உறவான தசரத ரெட்டியின் மகன் லஷ்மண ரெட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;லஷ்மண ரெட்டி காலப்போக்கில், குறிப்பாக தனது ஆதர்சமான ஈவேராவின் மறைவுக்குப்பின், பார்வையாளராகவும் அனுதாபியுமாக மட்டுமே ஆகி விட்டவர். லஷ்மண ரெட்டி ஈவேரா தவிர வேறு யாரும் ஆதர்சம் இல்லை. அவரது சிந்தனைப்போக்கு அவரைத்தாண்டி அவர் மகன் நடராஜனின் வாழ்க்கையில் படர்ந்து விளையாடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;- சினிமா எடுக்க ஆசைப்படும் ஆறுமுக முதலி. இது திராவிட சினிமா களம் எனலாம். இங்கும் ஆறுமுக முதலியைத்தாண்டி அவரது மகன் சிவகுருவையே சினிமா மோகம் கடுமையாய் புரட்டிப்போடுகிறது. சினிமா மோகம் அவன் வாழ்க்கையைத்தடம் புரள வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறுமுக முதலியின் அண்ணா கணேச முதலி கடும் பிராமண வெறுப்பாளர். சென்னையில் மாம்பலத்தில் கிரயம் பிரித்து எதுத்துக்கொண்ட பெரிய சொந்த வீட்டில் வசதியாய் வாழ்ந்தாலும் எல்லாவற்றிலும் பிராமண சதியைக் காண்பவர். இவர் திராவிட இயக்கத்தின் மைய நீரோட்டமானதொரு தளம். கணேச முதலி மகன் நடேசன் பெரியார் பக்தனாகவும் தியாகராசன் அண்ணா பக்தனாகவும் ஆகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;- மணி நாயுடு - இது திராவிட காண்ட்ராக்ட் வியாபார களம் எனலாம். வரதராஜுலு நாயுடுவின் ஜமீன் பரம்பரையில் வந்த இவர் திராவிட அரசியலில் எல்லா இடங்களிலும் பெருகும் லஞ்சத்தின் அங்கமாகிப்போனவர். ஊரில் கைதேர்ந்த திருடனான படவேட்டான் திருடிக்கொண்டு வந்த தங்க முருகன் சிலையை வைத்து தொடர்கிறது இந்த ஜமீன் பரம்பரையின் ஏறுமுகம்.&lt;br /&gt;&lt;br /&gt;பரம்பரைச் செல்வமும் சமூக செல்வாக்கும் நிறைந்த இந்த மூன்று குடும்பங்களையும் திராவிட இயக்கத்தளத்தில் பிணைக்கும் ஒரே அம்சம் அவர்களது பிராமண வெறுப்பு. அந்த வெறுப்பு ரெட்டி குடும்பத்தில் 1930-களின் உரையாடல் ஒன்றின் வழியாக கதையில் வெளியாகும் இடம் திராவிட இயக்க விதைக்குள் இருந்த ஜீவனை நமக்கு அடையாளம் காட்டுகிறது. ”குருவிகாரன், பள்ளி, பறையன், செட்டி, கம்மான் எல்லாம் சமம்னு சட்டமே வரப்போவுதாம்” என்று சொல்லக்கேட்கும் தசரதரெட்டியின் மனைவி மங்கம்மா அதிர்ச்சியில் “மேலும் முன்னேறணும்னு நினைப்பானா குருவிக்காரனும் நாமும் சமம்னு சொல்வானா?” என்று கேட்க, தசரத ரெட்டி ”குருவிக்காரனும் நாமும் சமமாயிடணும்னு இல்லடி, பாப்பானும் நாமும் சமம்னு சொல்றதுக்குத்தாண்டி சட்டம் போடச்சொல்றாங்க” என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சூத்திரர்கள் கோவிலுக்குள் எந்த அளவுக்கு போக முடியுமோ அது வரை தாழ்த்தப்பட்ட அரிஜன மக்கள் போகலாம் என்று காந்தியடிகள் கூறியபோது ஈவேரா ஆவேசமாய் இவ்வாறு அறிவிக்கிறார்: ”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா? பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது”.&lt;br /&gt;&lt;br /&gt;தசரத ரெட்டி மங்கம்மாவுக்கு சொல்லும் ஆறுதல் வார்த்தைகள் ஈவேரா மொழியில் ஆவேசமாய் வெளிவரப்போகும் பிற்கால வார்த்தைகளுக்குக் கட்டியம் கூறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://solvanam.com/?p=18551"&gt;முழுவதும் படிக்க...&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30436188-8521796425280450501?l=www.tamilmagan.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tamilmagan.in/feeds/8521796425280450501/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30436188&amp;postID=8521796425280450501&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/8521796425280450501'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/8521796425280450501'/><link rel='alternate' type='text/html' href='http://www.tamilmagan.in/2011/12/blog-post_31.html' title='சொல்வனத்தில் வெட்டுப்புலிக்கான இரண்டாவது விமர்சனம்'/><author><name>,</name><uri>http://www.blogger.com/profile/03044869280042635913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30436188.post-6175983326498531959</id><published>2011-12-26T03:34:00.000-08:00</published><updated>2011-12-26T03:46:10.548-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆண்பால் பெண்பால்'/><title type='text'>ஆண்பால் பெண்பால் புத்தக வெளியீட்டு விழா..</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-gqpXJruj_Uo/Tvhd6gN2hcI/AAAAAAAABIE/f41UrSSyKRg/s1600/karna.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 165px;" src="http://3.bp.blogspot.com/-gqpXJruj_Uo/Tvhd6gN2hcI/AAAAAAAABIE/f41UrSSyKRg/s400/karna.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5690401388844451266" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியின் தலைவர் கு.கருணாநிதி பொறியியல் படித்த ஓர் இலக்கிய இளைஞர்.&lt;br /&gt;படைப்பிலக்கியங்களைத் தேடிப் பிடித்துப் படிக்கும் நல்ல படிப்பாளி. நவீன பிசிராந்தையார் நட்பு போல கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக செல் போனில் மட்டுமே நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். வெட்டுப்புலி நாவலின் தீவிரமான வாசகர் அவர். ஆண்பால் பெண்பால் வெளியீட்டுவிழா மேடையில்தான் அவரை முதன் முதலாக நேரில் பார்த்தேன். அவரை நூலை பெற்றுக் கொண்டு சிறப்புரை ஆற்ற வேண்டும் என்று கேட்டு போனில்தான் அழைப்பு விடுத்தேன். மிகச் சரியாக விழாவுக்கு வந்துவிட்டார். விழாவைப் பற்றி அவருடைய வலைதளத்தில் எழுதியது இது:&lt;/span&gt;&lt;br /&gt; &lt;br /&gt;ஒரு நாள் மாலை பவாவுடன் மிகத் தீவிரமாக, அப்போது நான் அந்த நேரத்தில் படித்துக் கொண்டிருந்த வெட்டுப் புலி என்ற நாவலைப் பற்றி மிகவும் பாராட்டிக் கொண்டிருந்தேன். பவா என்னிடம் பேசிக் கொண்டே, அவரது கைப்பேசியில் யாரையோ அழைத்து, இதோ பேசுங்கள்! என்று என்னிடம் கொடுத்தார். யாரிடம்? என்று கேட்டதற்கு, இப்போது நீங்கள் பாராட்டிக் கொண்டிருந்தீர்களே, வெட்டுப் புலி நாவல், அதை எழுதியவர் என்று சொன்னார்.&lt;br /&gt;அப்படித்தான் எழுத்தாளர் தமிழ்மகன் எனக்கு அறிமுகமானார். ஓரு எழுத்தாளராக ஏற்கனவே அவர் நிறைய எழுதியிருந்தாலும் கூட நான் படித்தது அவரது புகழ்பெற்ற நாவலான வெட்டுப் புலிதான். உங்களில் கூட யாரேனும் அந்த பழைய தீப்பெட்டியினை பார்த்திருக்கலாம். அதன் அட்டையில் ஒரு புசி ஒரு மனிதனை தாக்க பாய்ந்து கொண்டிருக்கும். அம்மனிதனோ, தன்னிடம் இருக்கும் ஒரு கதிர் அரிவாளை வைத்து அந்தப் புலியை தாக்க முயலுவான். அவன் காலடியில் ஒரு நாய் அமர்ந்து அந்தக் காட்சியினை பார்த்துக் கொண்டிருக்கும். வெட்டுப் புலி தீப்பெட்டி என்று என் பள்ளி நாட்களில் மிகவும் புகழ் பெற்ற தீப்பெட்டி அது.&lt;br /&gt;எனது பள்ளி நாட்களில் தீப்பெட்டிகளின் அட்டைகளை சேகரித்து வைப்பது எனக்கு ஒரு பொழுதுபோக்கு. இப்போது போல வேக்ஸ் தீப்பெட்டியெல்லாம் அன்று கிடையாது. மேலும், தீக்குச்சி தயாரிப்பதற்கான மருந்து மிகவும் தட்டுப்பாடான காலம் என்பதாலும், ஒரு ப்ராண்டிற்கு இவ்வளவுதான் மருந்து சப்ளை என்பதாலும், பல நூறு தீப்பெட்டிகள் எனக்கு கிடைத்தன. அதுவும், குறிப்பாக பழனி, ஶ்ரீவில்லிப்புத்தூர், சாத்தூர் போன்ற ஊர்களுக்கு செல்லும்போது என் கற்பனைக்கு எட்டாத தீப்பெட்டி அட்டையெல்லாம் எனக்கு கிடைத்தது.&lt;br /&gt;சார்லி சாப்லின், மவுண்ட் எவரெஸ்ட், முகமது அலி, சிவாஜி கணேசன் நடித்திராத அவரின் பல வேடங்களின் வரைபடங்கள் என சேகரிக்க சேகரிக்க அற்புத பொக்கிஷமாக சேர்ந்து கொண்டே போனது. வெட்டுப் புலி மிகச் சுலபமாக கிடைக்கக் கூடிய ஒன்று என்பதால் என் சேகரிப்பில் வெட்டுப் புலி இல்லை.&lt;br /&gt;ஆனால், அந்த வெட்டுப் புலியின் படத்துக்கு பின் இருக்கும் கதையை பற்றி என் இளம் வயதில் எங்கோ பேசியிருப்பது எனக்கு லேசாக நினைவிருக்கிறது. அந்த நாய்தான் கடைசியில் அவனை புலியிடம் இருந்து காப்பாற்றியது என்று டீ வாங்கி வர செல்லும் போது சோமு கடையில் சொன்னார்கள். என் நினைவிலிருந்து மறைந்து போயிருந்த வெட்டுப் புலி இத்தனை நாட்கள் கழித்து இந்த வெட்டுப்புலி நாவல் மூலம் மீண்டு வந்தது.&lt;br /&gt;அதன் கதையை நான் சொல்லப் போவதில்லை. அது நிச்சயம் படித்து பார்க்க வேண்டிய ஒரு சிறந்த பொழுதுபோக்கு நாவல். ஆனால், கலைஞர், எம்.ஜி.ஆர் இருவரது ஆட்சியையும் பார்த்த, கமல், ரஜினியின் ஆரம்பக் காலப் படங்களைப் பார்த்து வளர்ந்த என்னைப் போன்ற நாற்பதுகளில் இருப்பவர்கள் நிச்சயம் அந்த புத்தகத்தை மிகவும் ரசிப்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;எனது மனங்கவர்ந்த வெட்டுப் புலியின் நாவலாசிரியர் தமிழ்மகன் என்னை சில வாரங்களுக்கு முன் அழைத்து அவரின் அடுத்த புத்தகமான ஆண்பால் பெண்பால் நாவலை வெளியிட அழைத்தார். ஒப்புக் கொண்டு சென்று விழாவினில் கலந்து கொண்டேன்.&lt;br /&gt;அவ்விழாவில் நான் பேசியதைப் பற்றி தமிழ்மகன் அவர்கள் அவரின் வலைப் பக்கத்தில் http://www.tamilmagan.in/2011_12_05_archive.html குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.skpkaruna.com/?p=273"&gt;ஆண்பால் பெண்பால் புத்தக வெளியீட்டு விழா..&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30436188-6175983326498531959?l=www.tamilmagan.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tamilmagan.in/feeds/6175983326498531959/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30436188&amp;postID=6175983326498531959&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/6175983326498531959'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/6175983326498531959'/><link rel='alternate' type='text/html' href='http://www.tamilmagan.in/2011/12/blog-post_26.html' title='ஆண்பால் பெண்பால் புத்தக வெளியீட்டு விழா..'/><author><name>,</name><uri>http://www.blogger.com/profile/03044869280042635913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-gqpXJruj_Uo/Tvhd6gN2hcI/AAAAAAAABIE/f41UrSSyKRg/s72-c/karna.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30436188.post-1832862273781795303</id><published>2011-12-23T20:07:00.000-08:00</published><updated>2011-12-23T20:10:35.896-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆண்பால் பெண்பால்'/><title type='text'>ஆண்பால் ..பெண்பால் பற்றி கேபிள் சங்கர்</title><content type='html'>வெட்டுப்புலி என்கிற சூப்பர்ஹிட் நாவலை எழுதிய தமிழ்மகனின் புதிய நாவல். வெளியீட்டன்று போக முடியவில்லை. அதனால் அடுத்த நாளே புத்தகத்தை வாங்கி விட்டேன். சென்ற நாவலைப் போன்றே வித்யாசமான நாவல். கதை கருவிலும், சொல்லப்பட்ட விதத்திலும்.பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும், ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் சமர்ப்பித்திருக்கிறார் ஆசிரியர் தமிழ்மகன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://cablesankar.blogspot.com/2011/12/blog-post_23.html"&gt;&lt;br /&gt;ஆண்பால் ..பெண்பால் பற்றி கேபிள் சங்கர்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30436188-1832862273781795303?l=www.tamilmagan.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tamilmagan.in/feeds/1832862273781795303/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30436188&amp;postID=1832862273781795303&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/1832862273781795303'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/1832862273781795303'/><link rel='alternate' type='text/html' href='http://www.tamilmagan.in/2011/12/blog-post_23.html' title='ஆண்பால் ..பெண்பால் பற்றி கேபிள் சங்கர்'/><author><name>,</name><uri>http://www.blogger.com/profile/03044869280042635913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30436188.post-1600597681709249469</id><published>2011-12-22T22:56:00.000-08:00</published><updated>2011-12-23T23:06:28.530-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாராட்டு'/><title type='text'>வாழ்த்து</title><content type='html'>2011-ம் ஆண்டு எழுத்தாளர்களையும் இளம் எழுத்தாளர்களையும் ஒரு சேர அங்கீகரித்திருக்கிறது.&lt;br /&gt;கௌரவிக்கப்பட வேண்டிய பலரும் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பூமணி - விஷ்ணுபுரம் விருது&lt;br /&gt;சு.வெங்கடேசன் - சாகித்ய அகாதமி விருது&lt;br /&gt;தேவதச்சன்- விளக்கு விருது&lt;br /&gt;வண்ணநிலவன், வண்ணதாசன்- சாரல் விருது&lt;br /&gt;சு.வேணுகோபால் - பாஷா பரிஷத் விருது&lt;br /&gt;ஜெயமோகன் - முகம் விருது&lt;br /&gt;அனைவருக்கும் அன்புடன் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30436188-1600597681709249469?l=www.tamilmagan.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tamilmagan.in/feeds/1600597681709249469/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30436188&amp;postID=1600597681709249469&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/1600597681709249469'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/1600597681709249469'/><link rel='alternate' type='text/html' href='http://www.tamilmagan.in/2011/12/blog-post_559.html' title='வாழ்த்து'/><author><name>,</name><uri>http://www.blogger.com/profile/03044869280042635913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30436188.post-3501478512369823285</id><published>2011-12-22T03:10:00.000-08:00</published><updated>2011-12-22T03:18:24.742-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆண்பால் பெண்பால்'/><title type='text'>ஆண்பால் பெண்பால் - யுவகிருஷ்ணா  விமர்சனம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-1ZqrqxPQcjY/TvMR9QOxxGI/AAAAAAAABH4/6APmDB6_9GY/s1600/aanpal%2Bpenpal.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 254px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/-1ZqrqxPQcjY/TvMR9QOxxGI/AAAAAAAABH4/6APmDB6_9GY/s400/aanpal%2Bpenpal.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5688910498325709922" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் தமிழர்களை விட அதிகமாக வசிக்கும் இனம் ஒன்று உண்டு. இவர்களை ‘எம்.ஜி.ஆர் பைத்தியங்கள்’ என்றும் சொல்லலாம். ‘எம்.ஜி.ஆர் ரசிகர்கள்’ என்றும் சொல்லிக் கொள்ளலாம். ‘பைத்தியம்’ என்பதே சரியென்று ‘ஆண்பால், பெண்பாலை’ வாசிக்கும்போது தோன்றுகிறது. நானும் கூட அந்தப் பைத்தியங்களில் ஒருவன்தான் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும்... ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும்’ தமிழ்மகனால் சமர்ப்பிக்கப்பட்ட இந்நூல், எவ்வகையில் அந்த சமர்ப்பணத்தை நியாயப்படுத்துகிறது என்பது, இறுதி அத்தியாயம் வரை நீளும் சஸ்பென்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;‘யாரோ எழுதிய இந்த நாவலில் மிகுந்திருக்கும் அதிகப்படியான குழப்பங்கள் குறித்து என்னுடைய விளக்கம்’ என்று நாவல் தொடங்குவதற்கு முன்பாகவே பதினாறு பக்க படா நீளமான விளக்கம் ஒன்றினை தருகிறார் தமிழ்மகன். உண்மையில் இந்த விளக்கம்தான் குழப்புகிறதே தவிர, நாவல் தெளிவான நீரோடையாகவே பாய்ச்சல் கொள்கிறது. இந்த நாவலை எழுதியது நானல்ல என்று வாக்குமூலம் கொடுக்கிறார் நாவலாசிரியர். அதற்கேற்ப நாவலின் முதல் பாகம் ‘பிரியா சொல்வதாக பிரமிளா எழுதியது’ என்றும், இரண்டாம் பாகம் ‘அருண் சொல்வதாக ரகு எழுதியது’ என்றும் இருக்கிறது. நாவலை எழுதியவர் தமிழ்மகனல்ல என்றால் யாருக்கு ராயல்டி தருவது என்று முன்னுரைக்கு வந்து குழம்புகிறார் மனுஷ்யபுத்திரன். இவ்வாறாக கதை தொடங்குவதற்கு முன்பாக நடக்கும் புதிர் விளையாட்டே சுவாரஸ்யத்துக்கு சுழி போடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நாவலில் சொல்லப்படும் முதலிரவு, பர்ஃபெக்டான முதலிரவு. இதுவரை ‘அந்த’ அனுபவம் இல்லாத இருவர் தனித்து இரவைக் கழிப்பதில் எதிர்கொள்ளும் சங்கடங்கள். அங்கே நடக்கும் சிறு சிறு அசைவுகளையும் கூட ஆண்மனம் எதிர்கொள்வதற்கும், பெண்மனம் எதிர்கொள்வதற்குமான வேறுபாடுகள் என்று நுட்பமான சித்தரிப்புகளில் கவர்கிறார் தமிழ்மகன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘நாம் எதை அடைய விரும்புகிறோமோ, அதுவாகவே மாறிப்போய் விடுகிறோம்’ என்று காந்தியோ, காப்மேயரோ அல்லது யாரோ சொல்லியிருக்கிறார்கள். ‘நாம் எதை அதிகமாக வெறுக்கிறோமோ, ஒருகாலத்தில் அதை நேசிக்க ஆரம்பித்துவிடுவோம்’ என்று இந்த கதையைப் படித்தால் உணர்ந்துக் கொள்ள முடிகிறது. நாயகி ப்ரியாவுக்கு எம்.ஜி.ஆர் என்றால் உயிர். நாயகனுக்கும் சரி. நாவலாசிரியருக்கும் சரி, அவர் வேப்பங்காய். ஆனால் பாருங்கள். ப்ரியா பைத்தியம் பிடித்து எம்.ஜி.ஆர் தமிழர் என்று நிரூபிக்க எங்கெல்லாம் பயணிக்கிறாளோ, என்னவெல்லாம் செய்கிறாளோ.. அத்தனையையும் நாவலாசிரியர் செய்திருக்கிறார். இவரே கும்பகோணத்துக்கு போயிருப்பார். எம்.ஜி.ஆர் படித்த பள்ளி, பிரசாதம் வாங்கிச் சாப்பிட்ட கோயில் என்று எல்லாவற்றுக்கும் சென்றிருக்கிறார். எம்.ஜி.ஆரின் மூதாதையர்கள் பற்றிய குறிப்புகளை ஆவணக் காப்பக அலுவலகங்களுக்கு சென்று தேடியிருக்கிறார். ஆனால் பிரியாவுக்கு மட்டும் மனநிலை சரியில்லை என்று காதுகுத்துகிறார். எனக்கென்னவோ ப்ரியாவை விட பெரிய எம்.ஜி.ஆர் பைத்தியமாக தமிழ்மகனைதான் நினைக்கத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இளம்பெண்ணுக்கு வெண்குஷ்டம் வருகிறது. இதையடுத்து இயல்பாக தோன்றும் தாழ்வு மனப்பான்மை. மனச்சிதைவு. அதன் வாயிலாக அப்பெண்ணுக்கு தோன்றும் மாயத்தோற்றங்கள். திருமணக் குழப்பங்கள், இறுதியில் விவாகரத்து, மனநோய் காப்பகம் என்று போகிறது கதை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கதைக்கு ரோஷோமான் பாணியில் கதை சொல்லும் வடிவத்தை அமைத்திருக்கிறார் ஆசிரியர். முதல் பாகம் முழுக்க சொல்லப்படும் அதே கதைதான், இரண்டாம் பாகத்திலும். அதே காட்சிகள், கிட்டத்தட்ட வசனங்களும் கூட அதே. விருமாண்டி மாதிரியேதான். விருமாண்டியிலாவது கேமிரா கோணங்களில் வித்தியாசம் காட்டமுடியும். இது அச்சில் இருக்கும் நாவல். இங்கேதான் தமிழ்மகனின் சாமர்த்தியம் மிளிருகிறது. ஒரே கதையை திரும்பப் படிக்கும் அலுப்பு சற்றுக்கூட ஏற்பட்டுவிடாத வகையில் மொழியை லகான் பிடித்து கட்டுப்படுத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு பாகங்களுக்கும் தலா இருபது அத்தியாயங்கள். இருவருக்கும் மனப்பிளவு மனநோயின் காரணமாக என்றே முப்பத்தி ஒன்பதாவது அத்தியாயம் வரைக்கும் நினைத்துக் கொண்டிருக்க, ஒரே ஒரு பத்தியில் போகிறபோக்கில் கொளுத்திப்போடும் ஒரு மேட்டரில் கதையின் ஆதாரத்தன்மையே யூ டர்ன் அடிக்கிறது. மிக முக்கியமான இந்த சஸ்பென்ஸை கூட வெளியீட்டுவிழாவில் ஒரு பெண்கவிஞர் சூறைத்தேங்காய் உடைப்பது மாதிரி போட்டு உடைத்துவிட்டார். மனம் பிறழ்ந்த பெண் மனம், பெருந்தன்மையான ஆண் மனம் என்று ஆணாதிக்கப் பார்வையில் கதை எழுதிவிட்டாரே தமிழ்மகன் என்று ஆரம்பத்தில் ஏற்பட்ட கோபம் முழுக்க இறுதியில் கரைந்து, உருகிப் போய்விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள் எம்.ஜி.ஆரை ரசிப்பது உடல்சார்ந்த ஈர்ப்பின் காரணமாகதான் என்று பொதுவான ஒரு அபிப்ராயம் உண்டு. ஒரு ஆண் எம்.ஜி.ஆரை எப்படிப் பார்க்கிறானோ, அதே மாதிரி இயல்பான ரசனைதான் பெண்ணுடையதும் என்பதை பிரச்சாரநெடி இல்லாமல் சொல்லியிருப்பது சிறப்பு. அதே மாதிரி காமம் என்கிற ஒற்றை விஷயத்தை அணுகுவதில் ஆண், பெண் இருவருக்குமான 360 டிகிரி கோணத்தையும் இண்டு, இடுக்கு விடாமல் அலசித் துவைத்திருப்பது, நாவலாசிரியரின் நீண்டகால அனுபவத்தை(?) வெளிப்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் கதையில் தமிழ்மகனே ஒரு பாத்திரமாக வருகிறார். நாயகன் இவரை போற்றுகிறார் (செக்ஸ் பத்தி நல்லா எழுதறாரு). நாயகி இவரை வெறுக்கிறார் (அந்தாளுக்கு எம்.ஜி.ஆரை பிடிக்காது).&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பாகத்தில் ஒருவரும், இரண்டாம் பாகத்தில் அடுத்தவருமாக இரண்டே பேர் இருநூற்றி ஐம்பது பக்கத்துக்கும் மேலாக பேசிக்கொண்டிருந்தால் போர் அடிக்காதா? அதிலும் வசனங்கள் மிகவும் குறைவு. போர் அடிக்கவேயில்லை என்று நான் வேண்டுமானால் கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறேன். சரியான மொழிநுட்பத்தை கைகொண்டால் எவ்வளவு வறட்சியான விஷயங்களையும் எப்படி வெகுசுவாரஸ்யமாக்க முடியும் என்பதை இந்த நாவல் மூலம் அறிந்துகொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஆண்பால், பெண்பால்’ ஒரு குடும்பக் கதை. அதில் அரசியல் இருக்கிறது. வரலாறு இருக்கிறது. ஒரு நாவல் இலக்கியமாக கதை மட்டும் போதாது, நல்ல களத்தையும் அடையாளம் காணவேண்டும் என்று பாடமெடுத்திருக்கிறது இந்நாவல். தமிழ்மகனின் முந்தைய சூப்பர் ஹிட் ‘வெட்டுப்புலி‘’’’க்கு முற்றிலும் மாறுபட்ட கதை என்றாலும், அது பாய்ந்தது எட்டு அடி, இது பாய்ந்திருப்பது முப்பத்தி இரண்டு அடி.&lt;br /&gt;&lt;br /&gt;நூல் : ஆண்பால் பெண்பால்&lt;br /&gt;ஆசிரியர் : தமிழ்மகன்&lt;br /&gt;விலை : ரூ.200&lt;br /&gt;பக்கங்கள் : 256&lt;br /&gt;வெளியீடு : உயிர்மை பதிப்பகம்,&lt;br /&gt;11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18.&lt;br /&gt;தொலைபேசி : 91-44-24993448. இணையத்தளம் : www.uyirmmai@gmail.com&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.luckylookonline.com/2011/12/blog-post_21.html"&gt;ஆண்பால் பெண்பால் - யுவகிருஷ்ணா  விமர்சனம் &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30436188-3501478512369823285?l=www.tamilmagan.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tamilmagan.in/feeds/3501478512369823285/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30436188&amp;postID=3501478512369823285&amp;isPopup=true' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/3501478512369823285'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/3501478512369823285'/><link rel='alternate' type='text/html' href='http://www.tamilmagan.in/2011/12/blog-post_22.html' title='ஆண்பால் பெண்பால் - யுவகிருஷ்ணா  விமர்சனம்'/><author><name>,</name><uri>http://www.blogger.com/profile/03044869280042635913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-1ZqrqxPQcjY/TvMR9QOxxGI/AAAAAAAABH4/6APmDB6_9GY/s72-c/aanpal%2Bpenpal.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30436188.post-2333527719472946624</id><published>2011-12-21T14:23:00.000-08:00</published><updated>2011-12-21T14:54:50.367-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆண்பால் பெண்பால்'/><title type='text'>சூர்ய கதிர் இதழில்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-O9D1EjDfbsg/TvJgh4fh19I/AAAAAAAABHs/zNR4dM22lA4/s1600/aanpal%2Bpenpaal.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 396px;" src="http://1.bp.blogspot.com/-O9D1EjDfbsg/TvJgh4fh19I/AAAAAAAABHs/zNR4dM22lA4/s400/aanpal%2Bpenpaal.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5688715414538934226" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30436188-2333527719472946624?l=www.tamilmagan.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tamilmagan.in/feeds/2333527719472946624/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30436188&amp;postID=2333527719472946624&amp;isPopup=true' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/2333527719472946624'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/2333527719472946624'/><link rel='alternate' type='text/html' href='http://www.tamilmagan.in/2011/12/blog-post_21.html' title='சூர்ய கதிர் இதழில்'/><author><name>,</name><uri>http://www.blogger.com/profile/03044869280042635913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-O9D1EjDfbsg/TvJgh4fh19I/AAAAAAAABHs/zNR4dM22lA4/s72-c/aanpal%2Bpenpaal.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30436188.post-911023301011205116</id><published>2011-12-20T23:52:00.000-08:00</published><updated>2011-12-20T23:57:29.315-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆண்பால் பெண்பால்'/><title type='text'>தினத்தந்தியில் ஆண்பால் பெண்பால்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-Zr0DfEFioHw/TvGQ7ertTBI/AAAAAAAABHc/-3mHm97tniE/s1600/thanthi%2Baanpaal.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 220px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/-Zr0DfEFioHw/TvGQ7ertTBI/AAAAAAAABHc/-3mHm97tniE/s400/thanthi%2Baanpaal.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5688487155868716050" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30436188-911023301011205116?l=www.tamilmagan.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tamilmagan.in/feeds/911023301011205116/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30436188&amp;postID=911023301011205116&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/911023301011205116'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/911023301011205116'/><link rel='alternate' type='text/html' href='http://www.tamilmagan.in/2011/12/blog-post_20.html' title='தினத்தந்தியில் ஆண்பால் பெண்பால்'/><author><name>,</name><uri>http://www.blogger.com/profile/03044869280042635913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-Zr0DfEFioHw/TvGQ7ertTBI/AAAAAAAABHc/-3mHm97tniE/s72-c/thanthi%2Baanpaal.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30436188.post-1851768587448643534</id><published>2011-12-16T15:49:00.000-08:00</published><updated>2011-12-16T15:51:55.074-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கமல்'/><title type='text'>மணா எழுதிய கமல் நம் காலத்து நாயகன் நூல் வெளியீட்டு விழா.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-Qbfck3r_hfo/TuvZECKjapI/AAAAAAAABHQ/aevdHjxmeKs/s1600/kamal%2Bbook%2Brekease%2Binvitation.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/-Qbfck3r_hfo/TuvZECKjapI/AAAAAAAABHQ/aevdHjxmeKs/s400/kamal%2Bbook%2Brekease%2Binvitation.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5686877617809222290" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30436188-1851768587448643534?l=www.tamilmagan.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tamilmagan.in/feeds/1851768587448643534/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30436188&amp;postID=1851768587448643534&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/1851768587448643534'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/1851768587448643534'/><link rel='alternate' type='text/html' href='http://www.tamilmagan.in/2011/12/blog-post_16.html' title='மணா எழுதிய கமல் நம் காலத்து நாயகன் நூல் வெளியீட்டு விழா.'/><author><name>,</name><uri>http://www.blogger.com/profile/03044869280042635913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-Qbfck3r_hfo/TuvZECKjapI/AAAAAAAABHQ/aevdHjxmeKs/s72-c/kamal%2Bbook%2Brekease%2Binvitation.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30436188.post-6199401200143806741</id><published>2011-12-07T00:10:00.000-08:00</published><updated>2011-12-07T00:11:24.317-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஷ்ணுபுரம் விருது'/><title type='text'>விஷ்ணுபுரம் விருது</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-RZ9emRK2hqU/Tt8feMcYTCI/AAAAAAAABGY/XKSM0knedRM/s1600/vishnupuram-Invitaion-design-final1-1024x767%255B1%255D.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/-RZ9emRK2hqU/Tt8feMcYTCI/AAAAAAAABGY/XKSM0knedRM/s400/vishnupuram-Invitaion-design-final1-1024x767%255B1%255D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5683295858361650210" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30436188-6199401200143806741?l=www.tamilmagan.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tamilmagan.in/feeds/6199401200143806741/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30436188&amp;postID=6199401200143806741&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/6199401200143806741'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/6199401200143806741'/><link rel='alternate' type='text/html' href='http://www.tamilmagan.in/2011/12/blog-post_07.html' title='விஷ்ணுபுரம் விருது'/><author><name>,</name><uri>http://www.blogger.com/profile/03044869280042635913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-RZ9emRK2hqU/Tt8feMcYTCI/AAAAAAAABGY/XKSM0knedRM/s72-c/vishnupuram-Invitaion-design-final1-1024x767%255B1%255D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30436188.post-3616839580617372224</id><published>2011-12-05T09:16:00.001-08:00</published><updated>2011-12-05T09:21:38.415-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆண்பால் பெண்பால்'/><title type='text'>ஆறு கோணங்களில் ஆண்பால் பெண்பால்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-WWrJU6RXMaI/Ttz9awTm_2I/AAAAAAAABGM/FiOdbHIPmZg/s1600/aanpal%2Bpenpal.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 82px;" src="http://4.bp.blogspot.com/-WWrJU6RXMaI/Ttz9awTm_2I/AAAAAAAABGM/FiOdbHIPmZg/s200/aanpal%2Bpenpal.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5682695465920298850" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆண்பால் பெண்பால் நாவல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. வெளியீட்டு விழாவின் போதே அறுபத்தைந்து எழுபது பிரதிகள் வரை விற்றுவிட்டதாக மனுஷ்யபுத்திரன் மறுநாள் காலை சொன்னதில் இருந்து விழாவின் வெற்றியை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடிந்தது.&lt;br /&gt;இருபத்தோராம் நூற்றாண்டில் மைக் இல்லாமல் ஒரு புத்தக வெளியீட்டுவிழா நடைபெற்றது என்ற விதத்தில் இந்த விழா மறக்க முடியாத விழாவாக மாறிவிட்டது. &lt;br /&gt;புக் பாயிண்ட் அரங்கத்துக்கான மைக் வைத்திருக்கும் அந்த மர்ம நபர் கூட்டம் ஆரம்பிக்கும்போது தலைமறைவாகிவிட, செல்போன், ஈ மெயில் போன்ற எந்த தொழில்நுட்பத்துக்கும் அகப்படாமல் போகவே, உரத்தகுரலில் பேசி எல்லோரும் அரங்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள். &lt;br /&gt;வரவேற்புரை நிகழ்த்திய கவிஞர் மனுஷ்யபுத்திரன் முகம் தெரியாத அந்த மைக் ஆசாமி மீதும் புக் பாயிண்ட் நிர்வாகத்தின் மீதும் மிகுந்த கோபமடைந்தார்.&lt;br /&gt;வெட்டுப்புலி நாவல் வெளியான ஆண்டிலேயே மறுபதிப்புக்கு போனது வலைப்பூக்களினால்தான் என்று பாராட்டினார். &lt;br /&gt;தலைமைதாங்கி நடத்திய எழுத்தாளர் சா.கந்தசாமி, நாம் மைக் பற்றி பேசுவதற்கா வந்தோம், நாவல் பற்றி பேசுவோம் என்று ஆரம்பித்து விழாவின் இறுக்கத்தைத் தளர்த்தினார். பத்திரிகையாளர்கள் கதைகளின் அருமைபற்றித் தெரியாதவர்களாக இருப்பதில் ஆரம்பித்து பத்திரிகையில் இருப்பவர்களின் எழுத்தில் தனக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்ததை தமிழ்மகன் தகர்த்திருக்கிறார் என்றார்.&lt;br /&gt;பாரதி, புதுமைப்பித்தன், டி.எஸ்.சொக்கலிங்கம், சி.சு செல்லப்பா, கு. அழகிரிசாமி, கல்கி, பிரபஞ்சன், வண்ணநிலவன், விந்தன், ஜி.முருகன் போன்ற பலரும் பத்திரிகையாளர்கள்தான். கடந்த நூறாண்டு பத்திரிகை வரலாற்றில் இரண்டு டஜன் பேர்கூட தேறவில்லை என்ற வருத்தம் அவருக்கு இருந்திருக்கலாம்.&lt;br /&gt;நாவலின் கதை என்ன என்பதைச் சொல்லாமல் நாவலின் எளிமை, உத்தி என அவர் அரை மணிநேரம் வரை பேசியது ஆச்சர்யமாகத்தான் இருந்தது.&lt;br /&gt;வெறும் 500 சொற்களை வைத்தே இத்தனை அழுத்தமான அடர்த்தியான நாவலை படைத்திருப்பதற்காகப் பாராட்டினார்.&lt;br /&gt;ஞாநி முன்னுரையை மட்டுமே படித்ததாகச் சொன்னார். இந்த நாவலை நான் எழுதவில்லை என்று அழுத்தம் திருத்தமாக ஆதாரபூர்வமாக நான் விவாதித்திருப்பதை ஞாநி சிலாகித்தார். அந்த முன்னுரையும் சேர்த்து நாவலின் ஒரு பகுதியாக இருப்பதைச் சுட்டிக் காட்டினார்.&lt;br /&gt;நூலை வெளியிட்ட திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியின் தலைவர்கு.கருணாநிதியின் பேச்சு மிகமிக எதார்த்தமாக இருந்தது. சிறுவயதில் எம்.ஜி.ஆருக்கு மாலை போட்ட அனுபவத்தைச் சொன்னார். எம்.ஜி.ஆர். தேர்தல் பிரசாரத்துக்காக வந்திருந்த நேரம். பெரிய கூட்டம் அவருக்கு மாலை போட காத்திருக்கிறது. அவருக்கு மாலை போடும் வாய்ப்பு இவருக்கு வழங்கப்படுகிறது. எம்.ஜி.ஆர். இவரை எடுத்துக் கொஞ்சியபடி, உன் பெயர் என்ன என்று கேட்கிறார். இவர் கருணாநிதி என்கிறார். எம்.ஜி.ஆர் முகத்தில் சிறிய அதிர்ச்சி... அல்லது வியப்பு.ஒரு முத்தம் தந்து கீழே இறக்கிவிடுகிறார்.  எம்.ஜி.ஆரின் கரங்கள் என் மீது பட்ட காரணத்தினாலேயே மக்கள் அவரை எப்படிக் கொண்டாடினார்கள் என்று சொன்னார். அவரைப் பார்க்கும்போதெல்லாம் அவர் வாயில் சர்க்கரை போட்ட பாட்டியை நினைவுகூர்ந்தார்.&lt;br /&gt;எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. முன்னரே தெரிந்திருந்தால் இதை நாவலில் சேர்த்திருப்பேன். நாவலுக்கு இந்த மாதிரி விஷயங்கள்தான் எனக்குத் தேவையாக இருந்தது. நாவலில் நான் எந்த மாதிரி விஷயங்களுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறேன் என்பதை உணர்ந்து அவர் பேசியது ஆச்சர்யமாக இருந்தது.&lt;br /&gt;நூலை பெற்றுக் கொண்ட இயக்குநர் ஜனநாதன், விழாவுக்கு வருவாரா என்பதே சந்தேகமாக இருந்தது. அன்று காலையில்தான் அவருடைய பால்ய சினேகிதர் இறந்து போய்விட்டதாகவும் நெடுநாளாக அவனைப் பார்க்காமல் இருந்துவிட்டேன். பலமுறை அவன் போன் செய்திருந்தும் சந்திக்க முடியாமல் போய்விட்டது. மிகுந்த வருத்தமாக இருக்கிறது என்று மத்தியானம் என்னிடம் தெரிவித்தார். அவரை வற்புறுத்தி அழைப்பதற்கு சங்கடமாக இருந்தது. அந்த மனநிலையிலும் அவர் வந்திருந்தது என்னை நிலைகுலைய வைத்தது.&lt;br /&gt;எந்த விஷயமும் மைக் மூலமாக வெளி உலகுக்குச் சென்றடைவதில்லை. இங்கு இந்தக் கூட்டத்தைக் கேட்டவர்கள் அடுத்து இருப்பவர்களுக்குச் சொல்வதன் மூலமே வெளி உலகுக்குத் தெரிய ஆரம்பிக்கிறது. இந்த நல்ல நாவல் அப்படித்தான் வெளியே பிரபலமாகும் என்றார்.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-9YUbGj44ZBY/Ttz8kUpZRwI/AAAAAAAABGA/w-DF-jZJxaQ/s1600/aanpal%2Bpenpal.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 127px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/-9YUbGj44ZBY/Ttz8kUpZRwI/AAAAAAAABGA/w-DF-jZJxaQ/s200/aanpal%2Bpenpal.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5682694530782545666" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கரு.பழனியப்பன் பேச்சு அரங்கத்தைக் கட்டிப் போட்டது என்றுதான் சொல்லவேண்டும். அவர்தான் எம்.ஜி.ஆரைப் பற்றி இந்த நாவலில் இடம் பெற்ற அத்தனை விவகாரத்தையும் தீவிரமாக எடுத்து வைத்தவர். அவர் சொன்ன டிராகுலா உதாரணம் ரசிக்கும்படி இருந்தது. &lt;br /&gt;நாவலில் மொத்தம் ஐந்தே காட்சிகள்தான் என்று அவர் சினிமா போல விவரித்தார். அதையே ஆண் ஒரு முறை சொல்லி முடிக்கிறான். பிறகு பெண் ஒரு முறை சொல்லி முடிக்கிறாள்... ஆனால் எப்படி சுவாரஸ்யமாக சொல்ல முடிந்தது இவரால்? எனக் கேட்டு என்னைத் திரும்பிப் பார்த்தார். மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு எம்.ஜி.ஆரைப் பிடிக்காது என்பதை என் நாவல் மூலமாகவே நிரூபிக்க நினைத்தார். அதற்காகத்தான் இந்த நாவலுக்கு அப்படியொரு முன்னுரையையே நான் எழுத வேண்டியதாக இருந்தது. எம்.ஜி.ஆரை நாவலின் ஒரு பாத்திரமாக அமைத்திருப்பதின் வெற்றியை அவர் பெரிதும் பாராட்டினார். நிறைய தெரிந்தவர்களாக இருப்பவர்கள் சொந்த வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாக இருப்பார்களா என்பதை நாவலில் வரும் ரகு கதாபாத்திரத்தோடும் எழுத்தாளர் சுஜாதாவோடும் ஒப்பிட்டது அவருடைய நுண்ணிய வாசிப்பை வெளிப்படுத்துவதாக இருந்தது.&lt;br /&gt;ஆணுக்கும் பெண்ணுக்குமான பாலியல்ரீதியான சிக்கலைப் பற்றி பேச ஆரம்பித்தார் கவிதா முரளிதரன். கோர்வையாக அவருடைய கருத்துகளை எழுதியே எடுத்துவந்திருந்தார். கதையின் க்ளைமாக்ஸில் இருந்து நாவலை அவர் விமர்சிக்க ஆரம்பித்தார். நாவலின் க்ளைமாக்ûஸ சொல்லிவிடுவதால் இந்த நாவலின் சுவாரஸ்யம் குறைந்துவிடாது என்று அவர் நம்பிக்கையாக கூறியது எனக்குப் பிடித்திருந்தார். கணவன் அருண், மனைவி பிரியா இருவருக்குமான பிரச்சினை என்பது நாவலின் கடைசி அத்தியாயத்தில் அடியோடு மாறிப்போய்விடுவதாக அவர் சொன்னது அவருடைய கவனமான வாசிப்பைக் காட்டியது.&lt;br /&gt;நாவலில் சொல்லப்பட்ட உளவியல் சிக்கல்களை அவற்றின் பெயர்களோடு சொன்னார் பெரியார்தாசன். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் இருக்கும் உளவியல் நோய்க்கூறு எத்தகையது என்று அவர் விவரித்தார். மிக நீண்ட உரை. அழமானது. நாவலில் நான் ஒரு பத்தியில் மிகக் கடுமையான வாக்கிய அமைப்பை எழுதியிருந்தேன். அதைக் குறிப்பு எதுவும் இல்லாமல் அப்படியே சொன்னார். இத்தனைக்கும் நாவலை அவருக்கு விழா நாளுக்கு முதல்நாள் இரவு பத்து மணிக்குத்தான் கொண்டுபோய் சேர்த்தேன். இரவே நாவலை படித்து முடித்துவிட்டு கதாபாத்திரங்களை அக்குவேறு ஆணிவேராக ஆய்ந்திருந்தது ஆச்சர்யமாக இருந்தது.&lt;br /&gt;ஏறத்தாழ எல்லாருமே வெட்டுப் புலி நாவல் பற்றி ஒருவரியாவது பேசினார்கள். எல்லா புகழும் மனுஷ்யபுத்திரனுக்கே.&lt;br /&gt;அந்த நாவலின் கரு என்ன என்பதை நான்கு வரியில் சொன்னேன். உடனே எழுதித்தாருங்கள் என்று அவர் என்னை ஊக்குவித்தார். வெட்டுப்புலியை எழுதியது அப்படித்தான். ஆண்பால் பெண்பால் பற்றி இரண்டுவரிதான் சொன்னேன். இதோ இப்படியொரு விழா நடத்தி பெருமைபடுத்திவிட்டார். &lt;br /&gt;என் மீது அவர் வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றிவிட்டேன்.&lt;br /&gt;விழாவில் பேசிய எல்லோரும் ஒருவர் சொன்னது போல இன்றி இன்னொருவிதமான கோணத்தில் அலசியிருந்தனர். அரசியல்ரீதியாக, பாலியல்ரீதியாக, உளவியல்ரீதியாக, பெண்ணிய நோக்கில், இலக்கிய நோக்கில், சினிமா பார்வையில் என விதவிதமாக இருந்தது. &lt;br /&gt;ஆண்பால் பெண்பால் பற்றிய என்னுடைய கோணம் என்னுடைய நாவலாக வந்திருக்கிறது என்று என் ஏற்புரையில் சொன்னேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30436188-3616839580617372224?l=www.tamilmagan.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tamilmagan.in/feeds/3616839580617372224/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30436188&amp;postID=3616839580617372224&amp;isPopup=true' title='5 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/3616839580617372224'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/3616839580617372224'/><link rel='alternate' type='text/html' href='http://www.tamilmagan.in/2011/12/blog-post.html' title='ஆறு கோணங்களில் ஆண்பால் பெண்பால்'/><author><name>,</name><uri>http://www.blogger.com/profile/03044869280042635913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-WWrJU6RXMaI/Ttz9awTm_2I/AAAAAAAABGM/FiOdbHIPmZg/s72-c/aanpal%2Bpenpal.JPG' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30436188.post-2412531277698103231</id><published>2011-11-30T05:17:00.000-08:00</published><updated>2011-11-30T06:28:20.265-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆண்பால் பெண்பால்'/><title type='text'>ஆண்பால் பெண்பால்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-_VVuUwStmkM/TtYtODRFMyI/AAAAAAAABF0/-rACgo-5Cww/s1600/tamilmagan.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://2.bp.blogspot.com/-_VVuUwStmkM/TtYtODRFMyI/AAAAAAAABF0/-rACgo-5Cww/s200/tamilmagan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5680777699392828194" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மூன்றாண்டு உழைப்புக்குப்  பிறகு ஆண்பால் பெண்பால் நாவலை எழுதி முடித்திருக்கிறேன். ஆணுலகத்தையும் பெண்ணுலகத்தையும் சற்று உளவியல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தொட்டுப் பார்க்கும் முயற்சி இது. இந்த எல்லா அம்சங்களிலும் அவர்களுக்குள் ஏராளமான முரண்பாடுகள் ஏற்படுகின்றன.ஒரு சம்பவத்தை ஆண் சொல்லிச் செல்வதற்கும் அதை பெண் சொல்லிச் செல்வதற்கும் சில தன்மை வேறுபாடுகள் உண்டு. ஒரு நாவலையே பெண்ணும் ஆணும் சொல்லிச் செல்லும் விதமாக இந்த நாவலைப் படைத்திருக்கிறேன்.திருமண பந்தம் மட்டுமே ஒரு ஆணையும் பெண்ணையும் இணைத்துவிட போதுமானதாக இருப்பதில்லை.  அதனால்தான் இணைந்து இருப்பதற்காகவோ, பிரிந்து போவதற்கோ தினந்தோறும்  இருவருமே முயற்சி செய்தபடியே இருக்கிறார்கள். அந்த முயற்சிக்கு புத்திசாலித்தனங்களும் முட்டாள்தனங்களும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. சமயத்தில் பிரிவதற்கு புத்திசாலித்தனமும் இணைந்திருப்பதற்கு முட்டாள்தனமும் முக்கியமாகிவிடுகிறது.&lt;br /&gt;கணவனால் பொருட்படுத்தப்படாத சில காரணங்கள், மனைவிக்கு எத்தனை பொருள் நிறைந்தததாக இருக்கிறது என்பதற்காக சில காரணங்களைச் சொல்லியிருக்கிறேன்.&lt;br /&gt;முக்கியமாக இரண்டு காரணங்கள். ஒன்று, பெண்களின் அழகைக் கேள்விக் குறியாக்கும் ஓர் உடற்குறைபாடு... வெண்புள்ளி. இரண்டு,  பெண்களால் பெரிதும் ஆராதிக்கப்பட்ட ஒரு அரசியல் தலைவர்... எம்.ஜி.ஆர். ஒன்று நோய், இன்னொன்று அரசியல். இரண்டுமே நோய் என்பார் உளர்(பவர்). இரண்டுக்கும் பொது அம்சம் தோற்றக் கவர்ச்சி. இதில் பெரும்பாலும் மாற்றுக் கருத்து இல்லை.&lt;br /&gt;கையெழுத்துப் பிரதியைப் பார்த்துவிட்டு இது பொம்பளை கையெழுத்து மாதிரி இருக்கிறதே என்றனர். பெண்களுக்கென்று விசேஷமாக கையெழுத்து இருக்க முடியுமா? இருக்கும் என்கிறார்கள். பெண்கள் கையெழுத்தில் ஒரு கவனக் குவிப்பு இருப்பதைச் சுட்டிக் காட்டினர். கையெழுத்தில் அழுத்தம் அதிகம் இருக்கும் என்கிறார்கள்.&lt;br /&gt;யாரோ போனில் பேசினார். அந்த ஆளோட குரல் பொம்பளை குரல் மாதிரி இருக்கிறது என்றார் ஒருவர்.&lt;br /&gt;ஒருவன் நடந்து போனான். அவன் நடை பெண்ணோட நடை மாதிரி இருக்கிறது கருத்து சொன்னான் பக்கத்தில் இருந்தவன். எதுக்குடா பொம்பளை மாதிரி பயப்படறே என்று தைரியமூட்டுகிறான் ஒருவன்.&lt;br /&gt;இந்த வழக்கமான பேச்சுகளின் பின்னணியை ஆராய, மனிதகுல வரலாற்றின் தொன்மையான காலந்தொட்டு ஏற்பட்ட சமூக மாற்றங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;பெண்ணுக்கும் ஆணுக்குமான சிந்தனை, பயம், ஏதிர்பார்ப்பு, ஆர்வம், அலட்சியம், தன்னலம், பாசம், பக்தி, தேவை, அணுகுமுறை எல்லாவற்றிலும் மெல்லிய வேறுபாடுகள் இருப்பதைப் பார்க்கிறேன். இத்தகைய விஷயங்களில்தான் தினமும் அவர்களுக்குள் வாக்குவாதங்கள் ஆரம்பிக்கின்றன. &lt;br /&gt;அதே விஷயங்களில் மெல்லிய வேறுபாடுகள் ஆண்களுக்குள் இல்லையா, பெண்களுக்குள் இல்லையா என்று கேட்கலாம்.&lt;br /&gt;கணவன், மனைவியாக மாறும்போது இந்த பிரச்னைகள் சில நேரங்களில் சேர்ந்து வாழ்வதையே கேள்விக்குறியாக்கிவிடுவதைப் பார்க்கிறோம். அதனால் குடும்பம் பாதிப்புக்குள்ளாவதும் வாரிசுகள் பாதிக்கப்படுவதையும் பார்க்கிறோம். கணவன், மனைவி பிரிவது உறவுச் சங்கலித் தொடரின் பாதிப்பாக இருக்கிறது. அதுதான் இதன் தீவிரம்.நாவலில் இந்தப் பிரச்னைகளை ஒருவித அமானுஷ்யத் தன்மையுடன் சொல்ல முயன்று இருக்கிறேன். சொல்லும் உத்தியிலும் சில முயற்சிகள் செய்திருக்கிறேன். கதையின் முடிவை கதையின் நடுவிலேயே... ஏன் ஆரம்பத்திலேயே சொல்லுவதாகவும் பின்னால் நடக்கப் போவதை முன்னரேயும் முன்னால் நடந்ததைப் பின்னரும் சொல்லியிருக்கிறேன்.&lt;br /&gt;கதையை கதையில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் சொல்லிச் செல்கின்றன. அந்தக் கதாபாத்திரங்கள் எழுத்தாளர்கள் இல்லை என்பதால் அவர்கள் அப்படித்தானே சொல்ல முடியும் என்பது போன்ற உத்தி.&lt;br /&gt;இந்த நாவலை நான் எழுதவில்லை என்பதை ஆதாரபூர்வமாக விளக்குவதே  நாவலின் ஆரம்பம்... வாசகர்களுக்குப் புதிய அனுபவ வாசலைத் திறந்து வைக்கும் என்று நம்புகிறேன்.வரும் டிசம்பர் மூன்றாம் தேதி ஸ்பென்ஸர் எதிரில் உள்ள புக் பாயிண்ட் அரங்கத்தில் மாலை ஆறு  மணிக்கு ஆண்பால் பெண்பால் வெளியாகிறது.  நண்பர்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30436188-2412531277698103231?l=www.tamilmagan.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tamilmagan.in/feeds/2412531277698103231/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30436188&amp;postID=2412531277698103231&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/2412531277698103231'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/2412531277698103231'/><link rel='alternate' type='text/html' href='http://www.tamilmagan.in/2011/11/blog-post_30.html' title='ஆண்பால் பெண்பால்'/><author><name>,</name><uri>http://www.blogger.com/profile/03044869280042635913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-_VVuUwStmkM/TtYtODRFMyI/AAAAAAAABF0/-rACgo-5Cww/s72-c/tamilmagan.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30436188.post-7469211466740796897</id><published>2011-11-19T02:56:00.000-08:00</published><updated>2011-11-26T02:19:58.108-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அழைப்பிதழ்'/><title type='text'>எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் உரை</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-sHYpZ5kZzpI/TseLd5xs8TI/AAAAAAAABFo/asQPr_wg28c/s1600/lecture.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://1.bp.blogspot.com/-sHYpZ5kZzpI/TseLd5xs8TI/AAAAAAAABFo/asQPr_wg28c/s200/lecture.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5676659201165553970" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30436188-7469211466740796897?l=www.tamilmagan.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tamilmagan.in/feeds/7469211466740796897/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30436188&amp;postID=7469211466740796897&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/7469211466740796897'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/7469211466740796897'/><link rel='alternate' type='text/html' href='http://www.tamilmagan.in/2011/11/blog-post_19.html' title='எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் உரை'/><author><name>,</name><uri>http://www.blogger.com/profile/03044869280042635913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-sHYpZ5kZzpI/TseLd5xs8TI/AAAAAAAABFo/asQPr_wg28c/s72-c/lecture.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30436188.post-6268079052067461112</id><published>2011-11-17T06:23:00.000-08:00</published><updated>2011-11-17T06:27:57.513-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>சமகால சரித்திரத்தை எழுதும்போது எழுத்தாளன் எதிர்கொள்ளும் சவால்கள்!</title><content type='html'>என்னுடைய வாசிப்பில் புதுமைப்பித்தன் எழுதிய 'புதிய நந்தன்'   சமகால சரித்திரத்தை முன்வைத்து எழுதப்பட்ட சிறப்பான சிறுகதை. இது 1934- ல் மணிக்கொடியில் வெளியானதாக ஆ.இரா.வேங்கடாசலபதி பதிப்பித்த புதுமைப்பித்தன் கதைகள் தொகுப்பில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;அந்தக் கதையில் வரும் பாவாடை, தாழ்த்தப்பட்ட இனத்தவன். கிருஸ்தவ பாதிரியார் ஒருவரால் மனமாற்றம்  அடைந்து மதமாற்றமாகிறான். அவனுக்கு டேனியல் ஜான் என்று பெயரும் மாறுகிறது. கிருஸ்தவ மதத்தில் இந்து மதத்தின் கொடுமைகள் இல்லை என்று நம்புகிறான். பாதிரியாருடைய மகளைக் காதலிக்கிறான். பாதிரியார் கொதித்துப் போகிறார். 'பறக்கழுதையே வீட்டைவிட்டு வெளியே போ' என்று துரத்தி அடிக்கிறார். மதங்களின் போலித்தனத்தால் கசப்படைந்து  திரு.ராமசாமி பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து தோழர் நரசிங்கம் என்ற பெயருடன் தனக்கு தோன்றிய உண்மைகளை தீவிரமாகப் பிரசாரம் செய்கிறான்.&lt;br /&gt;நந்தனை வதைத்தெடுத்த வேதியரின் வழி தோன்றலாக வந்த 1000 வேலி நிலம் கொண்ட பிராமண பண்ணையார் ஒருவர் இருக்கிறார். அவரிடத்தில் அடிமையாகக் கிடக்கும் கருப்பனின் மகன்தான் நாம் மேலே சொன்ன பாவாடை என்கிற டேனியல் என்கிற நரசிங்கம்.&lt;br /&gt;பண்ணையாருக்கு ராமநாதன் என்கிற மகன். காந்தியாரின் 1930-ல் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு கலெக்டர் பதவியைத் துறந்து, நரசிங்கத்தின் தங்கை மீது மையல் கொள்கிறான். சாதி அவர்களுக்குத் தடையாக இருக்கவில்லை. இயற்கை அவர்களை வென்றுவிடுகிறது. கருப்பனிடம் விஷயத்தைச் சொல்ல அது மகா பாவம் என்று பதறுகிறான்.&lt;br /&gt;அந்த நேரத்தில் மகாத்மா காந்தி தென்னாட்டில் ஹரிஜன இயக்கத்துக்காகப் பிரசாரம் செய்ய வருகிறார். இவர்களின் ஆதனூரில் ஐந்து நிமிடம் தங்கப் போவதாகவும் ஏற்பாடாகிறது.&lt;br /&gt;காந்தியைச் சந்திக்க முக்கியமாக மூன்று பேர் தயாராகிறார்கள்.&lt;br /&gt;பார்ப்பன பண்ணையார் காந்தியாரைச் சந்தித்து புராண ஆதாரங்களுடன் காந்தியின் ஹரிஜனக் கொள்கையைத் தகர்க்கக் காத்திருக்கிறார்.&lt;br /&gt;தோழர் நரசிங்கம் காந்தியின் சாதீயக் கொள்கைகளை எதிர்த்துக் கேள்வி எழுப்பக் காத்திருக்கிறான்.&lt;br /&gt;கண்ணில்லாக கருப்பனும் "மவாத்துமா' கிழவரைப் "பார்க்க' கிளம்புகிறான்.&lt;br /&gt;நெற்றிக்கண்ணைத் திறந்த சிவபிரான் போல் தலைப்பு வெளிச்சத்தைப் போட்டுக் கொண்டு கோஷித்துக் கொண்டு வருகிறது மதாராஸ் மெயில். ஆதனூர் அதன் மரியாதைக்குக் குறைந்தது; நிற்காது. நாற்பது மைல் வேகம்.&lt;br /&gt;ரயிலுக்கு எதிரில் குருடன் தண்டவாளத்தில் நடந்து வருகிறான்.&lt;br /&gt;தூரத்தில் இருவர் கருப்பன் ரயில் எதிரில் நடந்து போவதைக் கண்டுவிட்டனர். மகனும், மருமகனும். இயற்கை சட்டத்தின்படி அப்படித்தான். சமுதாயம் என்னவேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும்.&lt;br /&gt;மூவரும் சேரும் சமயம்... ரயில் அவர்கள் மீது மோதிவிட்டுப் போய்விடுகிறது..  ஹதம். ரத்தக்களரி. &lt;br /&gt;மூவரின் ரத்தங்கள் ஒன்றாகக் கலந்தன. ஒன்றாய்த்தான் இருந்தன. இதில் யாரை நந்தன் என்பது? என்பதாக முடிகிறது கதை.&lt;br /&gt;சமகால அரசியலைக் கதைக்களமாக்கிய சிறுகதை என்ற விதத்தில் முக்கிய பங்குவகிக்கும் சிறுகதை.&lt;br /&gt;தமிழ் மக்களின் பேச்சோடும் மூச்சோடும் பின்னிப் பிணைந்திருக்கும் அரசியலை பெரும்பாலான எழுத்தாளர்கள் கதைகளில் விவாதிக்கவோ, போகிற போக்கில் சுட்டிக் காட்டியோ எழுதுவதையும் தவிர்க்கிறார்கள். தனியாக ஓர் ஆணும் பெண்ணும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதுபோல பல கதைகளில் எந்தவித சமூக பாதிப்பும் இல்லாத கதாபாத்திரங்கள் அதனால் உருவாகின. சுதந்திரப் போராட்ட காலத்தில் உருவான பல கதைகளில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் காரணமாக வாகனங்களை வேறு பக்கம் திருப்பி விட்டிருந்தார்கள்... போன்ற குறிப்புகளைக்கூட பல கதைகளில் குறிப்பிடத் தவறினர். பிராந்திய பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தினால் கதைகளின் சர்வதேசத் தரம் கெட்டுவிடும் என்பது காரணமாக இருந்திருக்கலாம். &lt;br /&gt;ஜே ஜே சில குறிப்புகளில் "சிவகாமி சபதத்தை முடித்துவிட்டாளா?' என்ற கேள்வியில் காலத்தின் அடையாளம் வந்துவிடக் காண்கிறோம்.&lt;br /&gt;சுஜாதாவின் ஜன்னல் மலர்கள் நாவலில் 'பிராமணர்கள் போஜனப் பிரியர்கள்.. சாப்பிட்டுவிட்டு வாயு பாணம் விட்டுக் கொண்டிருப்பார்கள்' என்று ஒரு திராவிடர் கழக தோழர் சொல்லுவார்.&lt;br /&gt;சொல்லிவிட்டு 'இதைச் சொன்னது யார் என்று தெரியுமா?' என்று கேட்பார்.&lt;br /&gt;'யார்... அண்ணாங்களா?' என்பார் எதிரில் இருப்பவர்.&lt;br /&gt;'பாரதியார்யா.. பாரதியார்' என்று தோழர் உற்சாகமாகச் சொல்லுவார்.&lt;br /&gt;எந்த பாத்திரம் என்ன பேசும் என்பதில் இருக்கும் நம்பகத் தன்மை படைப்பைப் பலப்படுத்தும். வாசகனிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்தும். பி.ஏ. கிருஷ்ணனின் புலிநகக் கொன்றை, பாவைச்சந்திரனின் நல்லநிலம் போன்றவை தமிழில் அந்த முயற்சியை செய்தன. பி.ஏ. கிருஷ்ணன் நெல்லையையும் பாவைசந்திரன் கீழை தஞ்சை பகுதியையும் களமாக்கி சுமார் ஒரு நூற்றாண்டு சரித்திரத்தைச் சொல்லியிருந்தார்கள். 20-ம் நூற்றாண்டின் பல தலைவர்கள் நாவலில் இடம்பெற்றார்கள். சில வேளைகளில் கதாபாத்திரங்களாகவும் அவர்கள் இடம்பெற்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சமகால சரித்திரத்தை எழுதும்போது எதிர்கொள்ளும் பிரதான நெருக்கடிகள் என்று பார்த்தால் ஆதாரங்கள்தான்.&lt;br /&gt;1940 ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நம் கதாநாயகன் ரயிலுக்காகக் காத்திருப்பதாக எழுத முடியாது. ஏனென்றால் அப்போது நுங்கம்பாக்கத்தில் ஸ்டேஷனே இல்லை.  அந்தக் கதாநாயகன் பேண்ட் போட்டிருந்தான் என்று எழுதினாலும் தவறுதான். ஏனென்றால் அப்போது பேண்ட் என்ற பிரயோகம் இல்லை. ட்ரவுசர் என்றுதான் சொல்ல வேண்டும். பேண்ட் என்பது அமெரிக்க பிரயோகம். 1960-களில்தான் பேண்ட் என்ற வார்த்தை இங்கு புழக்கத்துக்கு வந்தது.&lt;br /&gt;எழுத்தாளர் எஸ்.வி.வி. ஒரு சிறுகதையில் 'மாலை ஐந்து மணியிருக்கும். ஆளரவமற்ற மாம்பலம் ரங்கநாதன் தெரு. நம் கதாநாயகன் கையில் வைத்திருந்த ஓரணாவை ஏதேச்சையாக கீழே தவறவிட்டான். அது டன் டனாங் டங் என்று சப்தமெழுப்பியபடி உருண்டோடியது' என்று எழுதியிருப்பார். 40களின் ரங்கநாதன் தெரு அது. மாலை ஐந்து மணிக்கு ஆளரவமில்லாமல் இருந்த ரங்கநாதன் தெருவை அந்தக் காலப் பின்னணியோடு பார்க்க வேண்டும்.&lt;br /&gt;இதில் சமகால அரசியலையும் சொல்லும்போது வேண்டாத தலைவலி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. என்னைப் பற்றி ஏன் இப்படி எழுதினாய் என்று ஆட்டோவில் ஆசிட் அனுப்பி வைப்பார்கள். ஆனால் இப்போது மோசமான அரசியல்வாதிகளைப் பற்றி மிகமிக மோசமாகத்தான் எல்லா பத்திரிகைகளும் எழுதுகின்றன. லட்சக்கணக்கில் விற்கும் அந்தப் பத்திரிகைகளையே கண்டு கொள்ளாதவர்கள், ஆயிரம் பிரதி பதிப்புகளுக்கெல்லாம் அசரமாட்டார்கள்.  அப்படியே அவர்கள் வெகுண்டெழுந்து வந்தாலும் இலக்கிய உலகில் இருக்கும் அரசியலில் உதைபட்டு உரமேறியவர்களாக இருப்பவர்களுக்கு அதைச் சமாளிக்கிற பக்குவம் கை வந்துவிடும் என்றுதான் தோன்றுகிறது. &lt;br /&gt;அதே சமயத்தில் பாண்டியன் வரலாறு, சோழர் வரலாறுகளை பின்னணியாக வைத்து கதை எழுதுவதைவிட சமகால சரித்திரத்தை மையப்படுத்தி எழுதும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஏனென்றால் சமகால அரசியல் பற்றி ஏறத்தாழ எல்லா வாசகருக்குமே ஒரு பார்வை இருக்கும். அதிக விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சிறிய தவறும் சீக்கிரத்திலேயே பரவி கேலிக்குரியதாகிவிடும் ஆபத்து இருக்கிறது.&lt;br /&gt;என்னுடைய வெட்டுப் புலி நாவலில் முப்பதுகளில் மோரிஸ் மைனர் கார் வாங்க ஆறுமுக முதலி திட்டமிடுவார். ஆனால் அப்போது மோரிஸ் கார் இருந்தது... மோரிஸ் மைனர் வரவில்லை என்று காலஞ்சென்ற எஸ்.வி. ராமகிருஷ்ணன் குறிப்பிட்டுச்   சொன்னார். பேண்ட், டரவுசர் வித்தியாசத்தைக் குறிப்பிட்டவரும் அவர்தான்.&lt;br /&gt;மேலும்,  சமகால அரசியலை நாவலாக்கும்போது அது புலனாய்வு பத்திரிகைபோல மாறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அதுதான் எழுத்தாளன் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் என்று நான் நினைக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30436188-6268079052067461112?l=www.tamilmagan.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tamilmagan.in/feeds/6268079052067461112/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30436188&amp;postID=6268079052067461112&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/6268079052067461112'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/6268079052067461112'/><link rel='alternate' type='text/html' href='http://www.tamilmagan.in/2011/11/blog-post_17.html' title='சமகால சரித்திரத்தை எழுதும்போது எழுத்தாளன் எதிர்கொள்ளும் சவால்கள்!'/><author><name>,</name><uri>http://www.blogger.com/profile/03044869280042635913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30436188.post-7820730660312011775</id><published>2011-11-08T07:44:00.000-08:00</published><updated>2011-11-08T07:57:10.546-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெட்டுப்புலி'/><title type='text'>எழுத்தாளர் பிரபஞ்சன் பேச்சின் சுருக்கம்</title><content type='html'>&lt;a href="http://koodu.thamizhstudio.com/yaavum_ula_1.php"&gt;எழுத்தாளர் பிரபஞ்சன் அறிமுக உரையும் என் ஏற்புரையும்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://koodu.thamizhstudio.com/oliyum_oliyum_yavum_ula_1.php"&gt;காணொளி&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30436188-7820730660312011775?l=www.tamilmagan.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tamilmagan.in/feeds/7820730660312011775/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30436188&amp;postID=7820730660312011775&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/7820730660312011775'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/7820730660312011775'/><link rel='alternate' type='text/html' href='http://www.tamilmagan.in/2011/11/blog-post_08.html' title='எழுத்தாளர் பிரபஞ்சன் பேச்சின் சுருக்கம்'/><author><name>,</name><uri>http://www.blogger.com/profile/03044869280042635913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30436188.post-6727647549177037506</id><published>2011-11-07T03:16:00.000-08:00</published><updated>2011-11-07T03:26:33.503-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெட்டுப்புலி'/><title type='text'>புகைப்படங்களின் தொகுப்பு...</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-J8a6euwJxRM/Tre_U_SX8VI/AAAAAAAABFc/_v31SPZRNcE/s1600/DSC_0359.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 133px;" src="http://4.bp.blogspot.com/-J8a6euwJxRM/Tre_U_SX8VI/AAAAAAAABFc/_v31SPZRNcE/s200/DSC_0359.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5672212623003218258" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வெட்டுப் புலி நாவல் குறித்து எழுத்தாளர் பிரபஞ்சன் மிக அருமையான உரையொன்றை நிகழ்த்தினார். சென்னை டில்கவரி புக் போலஸ் வளாகத்தின் மாடியில் அமைந்துள்ள தியேட்டர் லேப் அரங்கத்தில் விழா இனிதாக நடைபெற்றது.&lt;br /&gt;தமிழ் ஸ்டூடியோ டாட் காம் அமைப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. விழாவுக்கு எழுத்தாளர்கள் பாரதிமணி, இராம.குருநாதன், மொழிபெயர்ப்பாளர் கௌரி கிருபாநந்தன், தியேட்டர் லேப் இயக்குநர் ஜெயராவ், வெளிரங்கராஜன் உள்ளிட்ட சிலரும் ஏராளானமான இளைஞர்கள் வந்திருந்தனர். நிறைய பேர் நாவலைப் படித்தவர்கள். கேள்வி நேரத்தின்போது அவர்கள் கேட்ட கேள்வியில் இருந்து அதை அறிய முடிந்தது.&lt;br /&gt; அங்கு எடுக்கப்பட்ட &lt;a href="https://picasaweb.google.com/105647173808629498658/102#"&gt;புகைப்படங்களின் தொகுப்பு...&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30436188-6727647549177037506?l=www.tamilmagan.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tamilmagan.in/feeds/6727647549177037506/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30436188&amp;postID=6727647549177037506&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/6727647549177037506'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/6727647549177037506'/><link rel='alternate' type='text/html' href='http://www.tamilmagan.in/2011/11/blog-post_07.html' title='புகைப்படங்களின் தொகுப்பு...'/><author><name>,</name><uri>http://www.blogger.com/profile/03044869280042635913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-J8a6euwJxRM/Tre_U_SX8VI/AAAAAAAABFc/_v31SPZRNcE/s72-c/DSC_0359.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30436188.post-8934067157235231440</id><published>2011-11-03T03:14:00.000-07:00</published><updated>2011-11-03T03:25:31.019-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அழைப்பிதழ்'/><title type='text'>எழுத்தாளர் பிரபஞ்சன் அறிமுகப்படுத்தப்படும் வெட்டுப்புலி</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-E45MyZuBgYA/TrJqnJ-0VPI/AAAAAAAABEs/7hz5k1rgpD0/s1600/prapanchan.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://1.bp.blogspot.com/-E45MyZuBgYA/TrJqnJ-0VPI/AAAAAAAABEs/7hz5k1rgpD0/s200/prapanchan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5670712101739713778" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாவும் உள - உலக இலக்கிய நூல்கள் அறிமுக நிகழ்வு&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பங்கேற்பு: எழுத்தாளர் பிரபஞ்சன்&lt;br /&gt;&lt;br /&gt;அறிமுகப்படுத்தப்படும் நூல்: வெட்டுப்புலி&lt;br /&gt;&lt;br /&gt;நாள்: நவம்பர், 6, ஞாயிற்றுக் கிழமை&lt;br /&gt;நேரம்: மாலை 4 மணிக்கு.&lt;br /&gt;இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப்), டிஸ்கவரி புக் பேலஸ் மாடியில், புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில், கே.கே. நகர்.&lt;br /&gt;தொடர்புக்கு: 9840698236&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம் நண்பர்களே,&lt;br /&gt;இதுவரை குறும்பட நிகழ்வுகளை மட்டுமே தமிழகம் முழுவதும் நடத்தி வந்த தமிழ் ஸ்டுடியோ முதல் முறையாக ஒரு தொடர் இலக்கிய நிகழ்வை நடத்தவிருக்கிறது. உலக இலக்கியங்களை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும். தமிழ் / இந்திய இலக்கியமும் இதில் அடங்கும். அந்த வகையில் இனி ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக் கிழமை மாலை நான்கு மணிக்கு "யாவும் உள" என்கிற தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய நிகழ்வு தொடங்கும்.&lt;br /&gt;முதல் யாவும் உள இலக்கிய நிகழ்வில் தமிழ்மகன் அவர்கள் எழுதிய வெட்டுப்புலி நாவலை எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் அறிமுகப் படுத்தி பேசுகிறார்.&lt;br /&gt;வெறும் நூல் அறிமுகக் கூட்டமாக இல்லாமல், இலக்கியத்தின் முழு சுவையையும் நீங்கள் ரசித்து, அனுபவிக்கும் விதமாக இந்த நிகழ்வு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இலக்கிய வாசகர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் தவறாமல் கலந்துக் கொள்ளவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30436188-8934067157235231440?l=www.tamilmagan.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tamilmagan.in/feeds/8934067157235231440/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30436188&amp;postID=8934067157235231440&amp;isPopup=true' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/8934067157235231440'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/8934067157235231440'/><link rel='alternate' type='text/html' href='http://www.tamilmagan.in/2011/11/blog-post.html' title='எழுத்தாளர் பிரபஞ்சன் அறிமுகப்படுத்தப்படும் வெட்டுப்புலி'/><author><name>,</name><uri>http://www.blogger.com/profile/03044869280042635913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-E45MyZuBgYA/TrJqnJ-0VPI/AAAAAAAABEs/7hz5k1rgpD0/s72-c/prapanchan.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30436188.post-8613501258727894006</id><published>2011-10-22T19:59:00.000-07:00</published><updated>2011-10-22T20:13:33.739-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>தயாராகிவிட்டது அசடன்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-RxW0vHCEfzo/TqOGVBnDaNI/AAAAAAAABEU/TKVLyvg1Gd4/s1600/ASDAN%2BFINAL%2BCOVER%2BNEW1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 84px;" src="http://1.bp.blogspot.com/-RxW0vHCEfzo/TqOGVBnDaNI/AAAAAAAABEU/TKVLyvg1Gd4/s200/ASDAN%2BFINAL%2BCOVER%2BNEW1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5666520451929827538" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நாம் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த ஆண்டின் முக்கியமான வரவான 'அசடன்' நாவல் தயாராகிவிட்டது. எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா ஏற்கெனவே தஸ்தயேவஸ்கியின் 'குற்றமும் தண்டனை'யும் நாவலை மொழிபெயர்த்து தமிழுலகுக்குப் பெரும் தொண்டு ஆற்றியவர். தஸ்தயேவஸ்க்கியின் இடியட் நாவலை இப்போது அசடன் என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார். &lt;br /&gt;தமிழர்கள் அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய அற்புதமான உணர்வுக்குவியலும் உளவியல் முடிச்சுகளும் அடங்கிய நாவல் இது.&lt;br /&gt;மதுரை பாரதி புக் ஹவுஸ் சிறப்பாக தயாரித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;Bharathi Book House,F-59 / 3 &amp; 4 , Corporation Shopping Complex,(Shopping Complex Bus Stand,)Periyar Bus Stand,Madurai-625001.&lt;br /&gt;&lt;br /&gt;வாங்கிப் பயனடைய வேண்டுகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30436188-8613501258727894006?l=www.tamilmagan.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tamilmagan.in/feeds/8613501258727894006/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30436188&amp;postID=8613501258727894006&amp;isPopup=true' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/8613501258727894006'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/8613501258727894006'/><link rel='alternate' type='text/html' href='http://www.tamilmagan.in/2011/10/blog-post_22.html' title='தயாராகிவிட்டது அசடன்'/><author><name>,</name><uri>http://www.blogger.com/profile/03044869280042635913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-RxW0vHCEfzo/TqOGVBnDaNI/AAAAAAAABEU/TKVLyvg1Gd4/s72-c/ASDAN%2BFINAL%2BCOVER%2BNEW1.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30436188.post-826509396445205500</id><published>2011-10-17T03:01:00.000-07:00</published><updated>2011-10-22T07:16:25.238-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>நியாயச் சங்கிலி</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-cUdwgBr1sXA/TqKxOxX_SdI/AAAAAAAABEI/CBMUszTEUn4/s1600/julia.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 120px;" src="http://3.bp.blogspot.com/-cUdwgBr1sXA/TqKxOxX_SdI/AAAAAAAABEI/CBMUszTEUn4/s200/julia.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5666286148515744210" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஜூலியா ஒரு முறை சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தபிறகு அவளை எனக்குப் பிடித்துப் போய்விட்டது. அதற்கு முன்னால் அவளை சட்டென வித்தியாசம் காண இயலாத  மங்கோலிய பெண் தரத்தில்தான் வைத்திருந்தேன். &lt;br /&gt;அவளுடைய பல்வரிசை அலாதியானது. அவளை அருகே அழைத்து கொஞ்ச நேரம் சிரிக்கச் சொல்லிப் பார்த்துக் கொண்டிருக்கலாம்போல இருந்தது. அடுத்தகட்டமாக அந்தச் சிறிய நாசிக்குள் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் எப்படி சென்று உருமாறித் திரும்புகிறது என்ற ஆச்சர்யமும் உடன் சேர்ந்து கொள்ளும்.&lt;br /&gt;சிரிக்க எத்தனிக்கும்போது முன் இரண்டு செவ்வக பற்கள் மட்டும் கார்ட்டூன் முயலுக்கானது போல வெளியே தெரியும். அவளைப் பிடித்துப் போக அதுவே போதுமானது. முழு அழகையும் தரிசிக்க வேண்டுமானால் அவளுக்குப்பிடித்தமாதிரியான நல்ல ஜோக்கைச் சொல்ல வேண்டும்.  ஜோக்கைவிட அவளுக்குப் பிடித்தமானதாக அது இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். &lt;br /&gt;"பழனிச்சாமி இன்னும் வரவில்லையா?'' என்று நான் ஒரு தரம் அவளைக் கேட்டபோது சிரித்தாள். இது ஒரு ஜோக்கா என்று கேட்கக்கூடாது. அவளுக்குப் பிடிக்க வேண்டும் என்று அதனால்தான் முதலிலேயே சொன்னேன். அப்படிச் சிரிக்கும்போது அவள் முகம் சட்டென தேவதையின் முகமாக மாறிவிடும். வடகிழக்கு தேவதை.&lt;br /&gt; பழனிச்சாமி அந்த மூன்று நட்சத்திர ஓட்டலின் ரெஸ்டராண்ட் மேனேஜர். எம்.பி.ஏ. படித்தவன் என்பது அவனுடைய நடவடிக்கையில் சுத்தமாகத் தெரியாது. அவன் வந்துவிட்டால் ஓட்டல் ஊழியர்கள்அவனுடைய கட்டுப் பாட்டுக்குள் இயங்குவார்கள். அவனுக்கு அடிமை போல நடிப்பார்கள். நான் ஜூலியாவிடம் கேட்டபோது அவன் வந்திருக்கவில்லை. &lt;br /&gt;இந்த ஓட்டலில் நடக்கும் ஊழலை வேவு பார்க்க அனுப்பியிருப்பதால் முதலில் என் கவனம் அவன் மீதுதான் இருந்தது. அவன் பெண்களைப் பணிய வைப்பதில் கவனமாக இருந்தான். என்னைப் பணித்திருப்பது இந்த மாதிரி செக்ஸ் ஊழல்களைக் கண்காணிக்க அல்ல. ஓட்டலின் லாபம் அதனாலும் குறைந்திருந்தது வேறுவிஷயம்.&lt;br /&gt;ஓட்டலின் லாபம் பலவிதங்களில் கணிசமாக குறைந்திருந்தது. அதற்கான காரணத்தை மூன்று மாதங்களுக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்று எனக்கு அங்கேயே ஒரு அறை ஒதுக்கிக் கொடுத்து கேட்கும்போதெல்லாம் காளான் சூப், இறால் பிரியாணி... எனக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்களில் இருந்து நிறைய பெண்கள் அங்கே ஹவுஸ் கீப்பிங், சமையல் எடுபிடி வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்தார்கள். நாளெல்லாம் பாத்திரங்கள் கழுவிக் கொண்டும் காய்கறிகளை நறுக்கிக் கொண்டும் அறைகளைச் சுத்தம் செய்து கொண்டும் இருந்தார்கள். எப்போதும் ஈரத்தில் அவர்கள் எப்படித் தாக்குப் பிடிக்கிறார்கள் என்பது புதிராக இருந்தது. அவர்கள் யாருக்கும் ஐந்தாயிரத்துக்கு மேல் சம்பளம் வழங்கப்படவில்லை. அங்கு வேலை பார்க்கிற பெண்கள் எல்லோரும் கொட்டி வாக்கத்தில் ஒரு வீடு எடுத்துக் குழுவாக தங்கியிருக்கிறார்கள் என்றார்கள். சாப்பாடு ஓட்டலில். சம்பளத்தில் பெரும்பகுதியை ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு அன்றலர்ந்த மலர்கள் போல எப்போதும் கலகலப்பாகவும் இருந்தார்கள்.&lt;br /&gt;அவர்களுக்குச் சம்பளம் வழங்குவதில் அட்மின் மேனேஜர் தரப்பில் சிறிய அளவுக்கு ஊழல் நடப்பதை அறிந்தேன்.&lt;br /&gt;இணக்கமானவர்களுக்கு சில சலுகைகள் இருந்தன. அதிகார துஷ்பிரயோகம்தான். அதற்கு ஊழல் என்ற பெரிய வார்த்தையை பிரயோகிக்காமல் தவிர்த்தேன். பழனிச்சாமி அதற்கு ஒரு படி அதிகம். சிலரை பயன்படுத்திக் கொள்வதும் தெரிந்தது.&lt;br /&gt;பாலுக்குப் பூனையைக் காவல் வைத்தது போல செக்யூரிட்டி மேனேஜர் அலெக்ஸôண்டர். ஸ்டோர்ஸ் அவனுடைய கண்ட்ரோலில் இருந்தது.&lt;br /&gt;இந்த மூன்று பிரிவும் தனித்தனி ராஜாங்கமாக இருந்தது. ஒருவர் தயவு இல்லாமல் ஒருவர் தவறு செய்ய முடிந்தது. அல்லது ஒருத்தர் தவறை மற்றவர் கண்டு கொள்ளாமல் இருந்தனர்.&lt;br /&gt;இதைக் கண்காணிக்கத்தான் நான் வந்திருக்கிறேன் என்பது தெரிந்ததும் என் முப்பதுக்கும் குறைந்த வயதைக்கூட கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மூவருமே இறங்கி வந்து வழிந்தனர்.&lt;br /&gt;காபி ஆர்டர் செய்வதற்கே யோசனையாக இருந்த என்னை "வொய் டோன்ட் யு பிரஃபர் மஸ்ரூம் சூப்?' என பழனிச்சாமி விசாரித்ததில் கொஞ்சம் ஐஸýம் பெருந்தன்மையும் இருந்தது.&lt;br /&gt;"வீட்டுக்கு பிரியாணி பார்ஸல் பண்ணி வெச்சிருக்கேன்' என்கிறார் அலெக்ஸôண்டர்.&lt;br /&gt;இந்த சூப்புக்கும் பிரிஆணிக்கும் பணியாத மனம் ஜூலியாவின் புன்னகைக்குப் பணிந்தது. தினமும் என்னுடைய டேபிளைத் துடைத்து தண்ணீர் நிரம்பிய கண்ணாடிக் குடுவையில் அழகான மலர் ஒன்றை சொருகி வைத்துவிட்டுப் போவாள். நான் பேசவில்லை என்றால் அவளும் பேச மாட்டாள். அதனால் நான் எப்படியும் முதலில் பேச்சை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். அவளுடன் பேசுவதற்கு விஷயமே இல்லாததால் வீட்டில் இருந்து கிளம்பும்போதே அதற்காக யோசித்து வைக்க வேண்டியிருந்தது.&lt;br /&gt;"மஞ்சள் நிறம்தான் உனக்கு பிடிக்குமா? நீயும் மஞ்சள்.. உன் உடையும் மஞ்சள்'&lt;br /&gt;நான்கைந்து நாட்களாக இதை யோசித்து வைத்திருந்து இன்றுதான் அவள் மஞ்சள் உடையில் வந்திருந்ததால் சொன்னேன். சிரித்தாள். ஜென்ம சாபல்யம்.&lt;br /&gt;அவள் ஜீன்ஸ் பேண்டும் களங்கம் இல்லாத மனதோடு கை வைக்காத பனியனும் அணிந்து வந்தாள்.&lt;br /&gt;ஒருமுறை அவள் கம்ப்யூட்டரைத் துடைத்துக் கொண்டிருந்தபோது எதேச்சையாக என்னுடைய விரல்கள் அவளுடைய விரல்களோடு பட்டபோது மின்தாக்குதல்போல உணர்ந்தேன். &lt;br /&gt;அன்று நான் சாரி என்று சொன்னதற்காகச் சிரித்தாள். &lt;br /&gt;பரவாயில்லை என்றது அந்தச் சிரிப்பு.&lt;br /&gt;"உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர்?''&lt;br /&gt;அவள் மூன்று விரலைக் காட்டிவிட்டு ஒருவிரலை உடனே மடித்துவிட்டாள். ""அண்ணனை மிலிட்டரிக்காரர்கள் சுட்டுவிட்டார்கள். இரண்டு தங்கைகள்.. திரிபுராவில் படிக்கிறார்கள். நான்தான் வேலைசெய்து பணம் அனுப்புகிறேன்'' என்றாள் ஆங்கிலத்தில். அவளுடைய தமிழ் உச்சரிப்பில் இருந்த பிழைகளும்கூட அழகாகத்தான் இருந்தன.&lt;br /&gt;"எதற்காக சுட்டார்கள்?'' &lt;br /&gt;அவள்கண்கள் அதற்குள் சிவந்து போயிருந்தது. ""என் அண்ணன் நல்லவன். நியாயம் பேசுபவன்'' அந்த நேரம் பார்த்து பழனிச்சாமி உள்ளே வரவே எதுவுமே பேசிக் கொள்ளவில்லைபோல துரிதமாக மாற்றிக் கொண்டாள். நான்தான் சுதாரித்துக் கொள்ளமுடியாமல் தடுமாறினேன்.&lt;br /&gt;எம்.டி. அழைப்பதாகச் சொன்னான் பழனிச்சாமி.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;strong&gt;ஓ&lt;/strong&gt;ட்டலின் டைரக்டர் கிருஷ்ணதாஸ் உடுப்பிக்காரர். ரோஸ் திரவத்தால் நிரப்பப்பட்ட பலூன் மாதிரி இருந்தது அவருடைய முகம்.&lt;br /&gt;வந்த ஒரு மாதம் கழித்துத்தான் இப்போதுதான் அவரைப் பார்த்துப் பேச முடிந்தது. அவருக்கு பெங்களூரில், மும்பையில், டெல்லியில் என்று ஓட்டல்கள் இருந்தன. பறந்து கொண்டே இருப்பவர். &lt;br /&gt;"ஏதாவது தெரிந்ததா?'' என்றார்.&lt;br /&gt;கே.ஓ.டி. யில் நடக்கும் ஊழலைச் சொன்னேன்.&lt;br /&gt;கிச்சன் ஆர்டர் டோக்கன். சாப்பிட வருபவர்களிடம் ஆர்டர் எடுப்பவர்கள் இரண்டு கார்பன் காப்பி வைத்து மொத்தம் மூன்று ரசீது தயாரிப்பார்கள். ஒன்று கிச்சனுக்குப் போகும். இன்னொன்று அக்கவுண்ட் டிபார்ட்மெண்டுக்கு இன்னொன்று கஸ்டமருக்கு. பெரும்பாலும் கார்பன் வைக்காமல்தான் ஆர்டர்கள் எடுக்கப்படுகிறது என்றேன். சாப்பிட வருபவர்களுக்கு அவர்கள் கேட்கும் உணவு பரிமாறப்பட்டுவிடும். அதற்கான பில்லும் கொடுக்கப்படும். ஆனால் சமையல் கூடத்தில் இருக்கும் பில்லும் அக்கவுண்டுக்கு வரும் பில்லும் அதைக்காட்டாது. ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் அதில் இழப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகச் சொன்னேன்.&lt;br /&gt;கிருஷ்ணதாஸ் உஷ்ணமாவது தெரிந்தது. அமைதியாக தலையை மட்டும் அசைத்துக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;மறுநாள் டை கட்டி ஆர்டர் எடுத்துக் கொண்டிருந்த பத்து பதினைந்து பையன்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். புதுப்பையன்கள் டை கட்டிக் கொண்டு நின்றிருந்தார்கள். எல்லாம் ஒரே நாளில். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவசரப்பட்டுவிட்டோமோ, அவசரப்பட்டுவிட்டாரா என்று குழம்பினேன். அடுத்து அவரைச் சந்தித்து வேலையைவிட்டு அவர்களை நீக்கியிருக்க வேண்டாம் என்று சொல்வதற்கு முயன்றேன். எம்.டி. டெல்லி போய்விட்டார் என்றார்கள்.&lt;br /&gt;முதன் முறையாக எல்லோரும் என்னைக் கண்டு அஞ்சியதைப் பார்த்தேன். மானேஜர்களின் அச்சம்கூட பாதிக்கவில்லை. ஜூலியா மழையில் நனைந்த பூனைபோல ஒடுங்கிப் போய் என் அறைக்குள் வந்தாள். என்னை நேர் கொண்டு பார்க்கவும்கூட பயந்தாள். அதிகார வர்கத்து ஆசாமிபோல பார்த்தாள். அவளுடைய புன்னகையை  கொலை செய்த குற்றம் என்னை உறுத்த ஆரம்பித்துவிட்டது.&lt;br /&gt;அதே நாளில் தொழிலாளர் கணக்கெடுப்பு  அதிகாரிகள் வந்திருப்பதாகச் சொன்னார்கள்.  ஓட்டலுக்குப் பெரிய சிக்கல்தான். நிறைய பேர் கணக்கில் வராத தொழிலாளர்கள்தான். பலரும் தினக்கூலி போலத்தான் இருந்தார்கள். நிர்வாக மேலாலாளரைப் பார்த்துவிட்டு, மத்தியான சாப்பாட்டை ஒரு கை பார்த்துவிட்டுக் கிளம்ப இருந்த அவர்கள் தொழிலாளர்கள் விஷயத்தில் நியாயமாக இருப்பார்கள் என்று தோன்றவில்லை. அன்று இரவே அவர்களுக்கு ஐந்தாவது மாடியில் ரூம் போட்டு கவனித்ததையும் அறிந்தபோது எரிச்சலும் வருத்தமும் அதிகமானது. அன்று அங்கு அனுப்பி வைக்கப்பட்டவள்... வேண்டாம் அது உண்மையாக இருக்கக் கூடாது.&lt;br /&gt;போதாதா? தொழிலாளர் நலன்கள் மிகச் சிறப்பாகப் பேணப்படுவதாக சான்றிதழ் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்கள்.&lt;br /&gt;நான் என்னுடைய பாûஸ சந்தித்து ஓட்டலில் இப்படியெல்லாம் நடப்பதைச் சொன்னேன். என்னுடைய முதலாளி சென்னையின் முக்கியமான ஆடிட்டர்.  அவர் பார்வைக்கு பல நிறுவனங்களின் வரவு செலவுகள் வரும். கேரட் வில்லைகளை சுவைத்துக் கொண்டே பதற்றமில்லாமல் ராட்சஷத்தனமாக வேலை பார்ப்பார்.&lt;br /&gt;நான் சொன்னதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு, சிறிய ஏப்பத்தோடு ""நம்ம வேலையே எல்லா ஊழலையும் நேர்மையாக செய்ய வைப்பதுதான்'' என்றார்.&lt;br /&gt;"மிகக் குறைந்த சம்பளத்துக்குப் பெண்களை வேலை வாங்குவதோடு எதற்கெல்லாமோ பயன்படுத்துகிறார்கள். பாவம் அந்த வெளியூர் பெண்கள்.. நம்மால் எதுவுமே செய்ய முடியாதா?''&lt;br /&gt;ஆடிட்டர் செல்போனில் யாருக்கோ போன் போடுவதில் தீவிரமாக இருந்தார். அவருடைய அலட்சியம் என்னை மேலும் குரலை உயர்த்த வைத்துவிட்டது.&lt;br /&gt;"கோடி கோடியாக ஊழல் செய்கிறவர்கள் ஆயிரக்கணக்கில் ஊழல் செய்கிறவர்களை வேலையைவிட்டு அனுப்புவது என்ன நியாயம் சார்?''&lt;br /&gt;"உன் வேலையை மட்டும் பார்''ஆடிட்டர் கோபமாக செல்போனை டேபிளின் மீது வீசினார்.  அது மூடி தனியாக பேட்டரி தனியாக கழன்று தொடர்ந்து வேலைசெய்யுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. &lt;br /&gt;"ஒரு ஓட்டல் நடத்தணும்னா எவ்வளவு பேருக்குக் கப்பம் கட்டணும் தெரியுமா? எத்தனை அரசியல்வாதி, எத்தனை அதிகாரி, எத்தனை போலீஸ்காரன்... நேர்மையா இருந்தா சைக்கிள்ல ட்ரம் டீ கூட விக்க முடியாது தெரியுமா?.. உன்னை அங்க எதுக்கு அனுப்பினேன்?... முதலாளிக்கு யாரெல்லாம் துரோகம் பண்றான்னு பாக்கச் சொன்னேன்... முதலாளி என்ன துரோகம் பண்றான்னா பாக்கச் சொன்னேன்? நீ என்ன பெரியண்ணாவா... நாட்டையே கண்காணிக்கிறதுக்கு?''&lt;br /&gt;எதிர்பாரா தாக்குதலால் நிலைகுலைந்து போனேன்.&lt;br /&gt;"ஒவ்வொரு மட்டத்தில ஒவ்வொருவிதமா ஊழல் நடந்துகிட்டு இருக்கு. நம்ம எல்லையோட நாம நின்னுடணும்.. தொடர்ந்து போய்க்கிட்டே இருந்தா அது அமெரிக்க ஜனாதிபதி வரைக்கும் போகும்.. முடியுமா?'' அறிவுரை போல சொன்னார்.&lt;br /&gt;நான் பொறுமையாக டேபிளில் கிடந்தவற்றை ஒன்று சேர்த்து அவரிடம் கொடுத்துவிட்டு மெத்தென்று அடியெடுத்து வைத்து வெளியேறினேன். "செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்' என சம்பந்தமில்லாமல் திருக்குறள் ஒன்று நினைவுக்கு வந்தது.&lt;br /&gt;ஒரு ஓட்டல் நிர்வாகம் உலகையே புரிய வைத்துவிட்ட ஞானோதயம். அவரவர் தரப்பில் குற்றங்களும் அதற்கான நியாயங்களும் கற்பிக்கப்பட்டன.&lt;br /&gt;கன்னிமரா நூலகத்துக்கு எதிரே பைக்கை நிறுத்தி இரண்டு "வில்ûஸ' ஒரே நடையில் புகைத்துவிட்டுக் கிளம்ப இருந்த நேரத்தில் ஜூலியா அவர்கள் ஊர் பையனோடு வருவதைப் பார்த்தேன்.&lt;br /&gt;"அண்ணனை எதற்காகக் கொன்றார்கள்' கேள்வி அப்படியே உறைந்துபோய் இருந்தது மனத்தில்.&lt;br /&gt;பையன் தன் ஒல்லியான கால்களுக்குக் கச்சிதமாக ஜீன்ஸ் பேண்ட் போட்டிருந்தான். ஜூலியா என்னைப் பார்த்துச் சிரித்தாள். நான் அதைத் தவறவிடவில்லை. அவனைக்காட்டி, "நான் மணக்க இருப்பவர்.. என் அண்ணனோட நண்பர்' என்றாள்.&lt;br /&gt;இருவர் மீதும் ஒரே நேரத்தில் பரிதாபம் ஏற்பட்டு, வேகமாக அவர்களின் முகங்களைப் பார்த்தேன். அவன் என்னோடு கைகுலுக்க தயாராகியிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தினமணி தீபாவளி மலர்-2011- இதழில் வெளியான சிறுகதை&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30436188-826509396445205500?l=www.tamilmagan.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tamilmagan.in/feeds/826509396445205500/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30436188&amp;postID=826509396445205500&amp;isPopup=true' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/826509396445205500'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/826509396445205500'/><link rel='alternate' type='text/html' href='http://www.tamilmagan.in/2011/10/blog-post_17.html' title='நியாயச் சங்கிலி'/><author><name>,</name><uri>http://www.blogger.com/profile/03044869280042635913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-cUdwgBr1sXA/TqKxOxX_SdI/AAAAAAAABEI/CBMUszTEUn4/s72-c/julia.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30436188.post-4832762920966411996</id><published>2011-10-17T02:59:00.000-07:00</published><updated>2011-10-24T04:57:31.378-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>வயசு</title><content type='html'>சபரிமலைக்குப் போவதற்கு மாலை போட்டிருந்தான் பீட்டர். அது எனக்கு&lt;br /&gt;வினோதமாக இருந்தது.&lt;br /&gt;விபூதியிட்டு கழுத்திலே கருப்புத் துண்டு சுற்றிக் கொண்டு செருப்பு போடாமல் இருந்தான்.  பீட்டர் எங்கள் வங்கியின் அட்டண்டர். குழந்தைக்கு ஜுரம் வந்தால் தர்காவுக்குப் போய் தண்ணீர் தெளித்துக் கொண்டு வருகிற பழக்கமும் அவனுக்கு இருந்தது. அவனுடைய சர்வமத நல்லிணக்கத்தைக் கண்டு பூரிக்க முடியாதபடி  அவனுடைய செருப்பு போடாத கால்  என் கவனம் பற்றிக் கொண்டது.&lt;br /&gt;எனக்கு மாணிக்கம் ஞாபகத்துக்கு வந்துவிட்டான். வாழ்நாள் முழுதும் ஒரு கேள்விக்குறியாக மனதில் தங்கிவிட்டவன். திருமணத்தன்று காசியாத்திரை செல்லும் சடங்கின்போதும்கூட மாணிக்கம் நினைவுக்கு வந்துவிட்டுப் போனதுகூட கல்யாணமாகி இருபத்தெட்டு ஆண்டுகள் ஆனபின்பும் மறக்கவில்லை. சரண்யாவின் தம்பி என் கால்களைக் கழுவி மஞ்சள், குங்குமமிட்டு புதுச் செருப்பை மாட்டிவிட்டு கையில் குடையைக் கொடுத்தான். செருப்பை மாட்டிய தருணத்தில் மூளையில் ஏதோ ஒரு பகுதியில் மின்னல் போல மின்னிவிட்டுப் போனான். இப்போது பீட்டரைப் பார்த்தபோது மின்னியது போல.&lt;br /&gt;மாணிக்கத்துக்குப் பள்ளிக்குப் பக்கத்திலேயே வீடு. ஆனால் அவன் என்னுடன்&lt;br /&gt;பள்ளிக்குச்  செல்லவேண்டும் என்பதற்காக இரண்டு கிலோமீட்டர் தள்ளியிருந்த என் வீட்டுக்கு வருவான். என்னை வந்து அழைத்துக் கொண்டு அவன் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த பள்ளிக்கூடத்துக்குச் செல்வான். மாலையிலும் என்னை வீட்டில் வந்து விட்டுவிட்டுப் போவான். அவ்வளவு பிரியமா என்ற கேள்வி இன்னேரம் உங்கள் மனதில் தோன்றியிருக்கும். என் மீது அவனுக்குப் பிரியம் இருந்தது உண்மைதான். அவனுடைய இந்தச் சுற்றுப் பயணத்துக்கு வேறொரு முக்கியமான காரணம் இருந்தது, என் செருப்பு.&lt;br /&gt;முதல் முறை வீட்டுக்கு வந்து அழைத்துச் செல்ல ஆரம்பித்தபோதே செருப்பு போட்டு நடப்பவர்கள் பாதங்கள் மெத்தென்று இருக்கும் என்று பேசிக் கொண்டு வந்தான். தனக்கும் செருப்பு போட்டுக் கொண்டு நடந்து  செல்வதில் மிகுந்த ஆர்வம் இருப்பதாகச் சொன்னான்.  அவனுடைய அபிப்ராயத்தை அவன் சொல்லிக் கொண்டுவருகிறான் என்பதாகத்தான் என் பிஞ்சு மனம் அப்போது நினைத்திருக்கக் கூடும். அன்றைய தினம் என் காலில் இருந்த செருப்பையும் அவனுடைய வெறும்காலையும் திரும்பத் திரும்ப ஒப்பிட்டுவிட்டு  வேறொன்றும் சொல்லாமல் போய்விட்டான்.&lt;br /&gt;அது அவனுடைய ஆசையோ அபிப்ராயமோ இல்லை; விண்ணப்பம். இரண்டாவது நாளில்&lt;br /&gt;மாணிக்கம்  நன்றாகப் புரிகிறமாதிரியே சொன்னான்: "உன் செருப்பைத் தாடா. எனக்கு செருப்பு போட்டு நடக்கணும்னு ரொம்ப ஆசைடா''&lt;br /&gt;அதுவரை என்னிடம் யாரும் செருப்பை கடனாகக்  கேட்டதில்லை. ஒரு நான்காம் வகுப்பு மாணவனிடம் வேறு எந்தக் கடனைத்தான் கேட்டிருக்கப் போகிறார்கள்? &lt;br /&gt;ஞாபகத்தில் அது ஒருவேளை முதல் கடனாகவும் இருக்கலாம். யாராவது கடன் கேட்டால் இப்போதும் தவிர்க்க முடியாமல் தவிப்பதுபோலவே அப்போதும் தவித்துப் போனேன்.  மாணிக்கத்தின் கண்களில் நான் ஒரு பரிதாபத்தை உணர்ந்திருக்க வேண்டும். நட்ட நடு மார்க்கெட் சாலையில் செருப்பைக் கழற்றிவிட்டு தரையில் நின்றேன். அது சொத சொதவென ஈரமான தரையாக இருந்தது.&lt;br /&gt;ஆரம்பத்தில் காலை வைக்கக் கூச்சமாக இருந்தது. மாணிக்கம் கொஞ்ச தூரம் செருப்பு போட்டு நடந்துவிட்டு செருப்பைத் தந்துவிடுவான் என்று எதிர்பார்த்தேன்.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-cGSEN_745cU/TqU9rRh7SMI/AAAAAAAABEg/ZhZ0CQbZxuQ/s1600/Chappal.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 149px;" src="http://4.bp.blogspot.com/-cGSEN_745cU/TqU9rRh7SMI/AAAAAAAABEg/ZhZ0CQbZxuQ/s200/Chappal.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5667003519765006530" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிக்கு அருகே வந்த பிறகு தந்துவிடுவான் என்று மனதைத் தேற்றிக் கொண்டேன். அவன் தரவில்லை. உள்ளே நுழைந்ததும் பிரேயருக்கு கிரவுண்டுக்குப் போக வேண்டும். அப்போதும் தரவில்லை. மீண்டும் வகுப்பில் வந்து அமர்ந்தபோதும் தரவில்லை.&lt;br /&gt;எப்போது தரப்போகிறான் என்ற யோசனை  படிப்பில் சிந்தனையைச் செலுத்தவிடாமல் இம்சிக்க ஆரம்பித்துவிட்டது.&lt;br /&gt;இடையில் ரீஸஸ் பெல் அடித்தபோதும் மத்தியானம் சாப்பாட்டு மணி அடித்தபோதும் அவன் செருப்பு சரசரக்க என் முன்னால் நடந்து கொண்டே இருந்தான்.&lt;br /&gt;என்றுமில்லாத அளவுக்கு நடப்பது மாதிரி இருந்தது. எனக்கு செருப்பைத் திருப்பிக் கேட்பதில் அப்படி என்ன தயக்கமோ.. அவனையே பார்த்துக் கொண்டிருந்தேனே ஒழிய திருப்பிக் கேட்கவில்லை.  எப்போதாவது நான் அவனையே கவனிக்கிற எண்ணம் மோலோங்கிவிட்டால் ஒருதரம் திரும்பிப் பார்த்து ஒரு புன்னகையைச் சிந்துவான். செருப்பு உன்னுடையதுதான்.. எனக்கு ஞாபகம் இருக்கிறது என்ற அர்த்தம் அதில் புதைந்திருக்கும்.&lt;br /&gt;மாலை வீட்டுக்குப் போவதற்கான நீண்ட மணியும் அடித்தாகிவிட்டது. அப்போது அவன் நிச்சயம் தந்துவிடுவான் என்று எதிர்பார்த்தேன். அவன் கண்டு கொள்ளவே இல்லை. செருப்பை அணிந்து கொண்டிருப்பதில் அவனுக்கு இருக்கும் ஆசையெல்லாம் தீரும் வரை அவன் அதைத் தரமாட்டானோ என்ற பயம் கவ்வியது நினைவிருக்கிறது.&lt;br /&gt;வீட்டுக்குப் போய் செருப்புக்கு என்ன பதில் சொல்வது என்ற அச்சமும் இப்படி ஏமாந்துவிட்டோமே என்ற தன்னிரக்கமும் உலுக்க ஆரம்பித்துவிட்டது.&lt;br /&gt;மாணிக்கம் என்னுடன் என் செருப்பைப் போட்டுக் கொண்டு என் வீடு வரை வந்தான்.  வீட்டுக்குப் பத்தடி தூரம் இருக்கும்போது தெரு ஓரத்தில் செருப்பைக் கழற்றிவிட்டு அதை என்னை அணிந்து கொள்ளுமாறு சைகையில் சொன்னான். இப்படி ஒருவர் செருப்பை இன்னொருவர் மாற்றிக் கொள்வது வெட்கப்படும்படியாக இருந்தது. நான் அவசரமாக செருப்பைப் போட்டுக் கொண்டேன்.&lt;br /&gt;ஒருவித நிம்மதி மனதில் குடியேறியது. செருப்பு மிகவும் சூடாகவும் பிசுபிசுப்பாகவும் இருந்தது. கைக்கு கிடைத்த திருப்தியில் வீட்டை நோக்கி ஓடினேன்.&lt;br /&gt;மறுநாள் காலை பள்ளிக்குப் புறப்படும்போது மாணிக்கம் வந்தபோதே தயக்கம், பயம், லீவு போட்டுவிடலாம் போன்ற மன உணர்வு எல்லாம் சேர்ந்து கொண்டது.&lt;br /&gt;மாணிக்கம் வழக்கத்துக்கு மாறாக உற்சாகமாக இருந்தான். அவன் பார்வை சுவர் ஒரம் கிடந்த செருப்பின் மீதே இருந்தது.&lt;br /&gt;தினமும் மாணிக்கம் என்னை அழைத்துச் செல்ல வீட்டுக்கு வர ஆரம்பித்தான். தினமும் என் செருப்பின் மீதுதான் அவன் சவாரி செய்தான். எதற்காகவோ அவனுக்குத் தரமறுப்பதில் எனக்கு தயக்கம் இருந்தது. மறுக்க இயலாதவாறு அவன் என்னைக் கேட்டிருப்பான் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;மார்க்கெட் சாலை வந்ததும் செருப்பை வாங்கிக் கொள்வான். அன்று முழுதும் அவனே போட்டிருப்பான். மாலையில் திருப்பித் தந்துவிடுவான். தெருவில் பிள்ளையார் கோவிலைப் பார்த்தால் நடந்தபடியே புத்தி போட்டுக் கொள்வதுமாதிரி மார்க்கெட் சாலை வந்ததும் செருப்பை கழற்றிவிடுவது வழக்கமாகிவிட்டது. ஒவ்வொரு முறை செருப்பை அணியும்போதும் "ரொம்ப ஆசைடா'' என்பான். பக்கத்துவீட்டு மாமா நெய் தோசையும் துவையலும் சாப்பிடும்போது கண்களில் வெளிப்படுத்தும் பிறவிப் பயனை மாணிக்கத்தின் ஆர்வத்தில் கண்டதை இப்போது ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.&lt;br /&gt;வீட்டில் அடம்பிடித்து வாங்கிய செருப்பை இப்படி ஒருவன் அனுபவித்துக் கொண்டிருப்பதை என் பிஞ்சு நெஞ்சம் எப்படித்தான் தாங்கிக் கொண்டதோ? &lt;br /&gt;கார்த்திகேயன் "உன் செருப்பைக் கேட்டு வாங்குடா' என்று ஆவேசப்பட்டான். அவனுக்கு நான் படும்பாடு நன்றாகத் தெரிந்திருந்தது.&lt;br /&gt;"எப்படி கேக்கறதுன்னு தெரியலை''&lt;br /&gt;"நான் கேட்டு வாங்கித் தரட்டா?''&lt;br /&gt;"வேணாம்.. வேணாம்.. இருக்கட்டும்''&lt;br /&gt;கார்த்திகேயன் ஒரு லூஸýபையனா இவன் என்பதாக என்னைப் பார்த்தான்.&lt;br /&gt;இப்படியாக இது தினசரி நிகழ்ச்சியாகிவிட்டது.&lt;br /&gt;ஒருவாரம் போனதும் நான் துணிச்சலாக "நீ ஏன் உனக்கு ஒரு செருப்பு வாங்கிக் கொள்ளக்கூடாது?'' எனக் கேட்டேன்.&lt;br /&gt;"நானா?'' இப்படி கேட்டுவிட்டு,  கொஞ்ச தூரம் மெüனமாக வந்தான். என் கேள்வியில் ஏதோ பிழை இருந்துவிட்டது போல நானும் பேசாமல் நடந்துவந்தேன். &lt;br /&gt; "எனக்கு அப்பா இல்லைடா. அம்மாதான் வீட்டு வேலை செஞ்சி காப்பாத்தறாங்க. இதையெல்லாம் வாங்கித் தரமாட்டாங்க'' தெரு முடிவுக்கு வந்ததும் இப்படி முடித்தான்.&lt;br /&gt;நாங்கள் குடியிருந்த வீட்டில் எல்லா பையன்களுக்குமே அப்பா இருந்தார்கள்.&lt;br /&gt;அம்மா மட்டும் உள்ள வீட்டை நான் அறியாதவனாக இருந்தேன். மாணிக்கம் இதைச் சொன்னபோது வருத்தப்படவும்கூட தெரியவில்லை. செருப்பை  அவனே அணிந்து வரட்டும் என்று விட்டுவிட்டேன்.&lt;br /&gt;அதன் பிறகு அந்தச் செருப்பு, என் பாத அழுத்தத்துக்குப் பொருந்தாத இடத்தில் குழியாகி யாருடைய டவுசரையோ போட்டுக் கொண்டிருப்பது மாதிரி ஆகிவிட்ட நேரத்தில் அவன் வேறு வீட்டுக்கு மாறிப் போய்விட்டான்.&lt;br /&gt;பள்ளிக்கூடமும் மாறிவிட்டான். இருந்தாலும் செருப்புப் பள்ளம் ஆறாத வடுவாக எனக்குள் தங்கிவிட்டது.&lt;br /&gt;பரதன் பாதரட்சையைக்  காட்டுக்கு வந்து பெற்றுச் சென்றுவிட்டான் என்ற போது ராமன் காட்டில் செருப்பில்லாமல் எப்படி அவதிப்பட்டிருப்பான் என ஒரு பட்டிமன்ற பேச்சாளர் சிரிப்பு மூட்டிக் கொண்டிருந்தார். அப்போதும் மாணிக்கம் உருவில் பரதன் தோன்றி மறைந்தான்.&lt;br /&gt;மாணிக்கம் ஏறத்தாழ இரண்டு வருஷம் என் செருப்பின் மீது இருந்தான் என்பதோடு அவன் நினைவு செருப்போடு சேர்ந்து போனதற்கு இன்னொரு காரணமும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு அவனைப் பல வருடங்களுக்குப் பார்க்கவேயில்லை. குடும்பத்தோடு படம் பார்க்கப் போயிருந்தபோது தியேட்டரில் அவனைப் பார்க்க முடிந்தது. அவனும் அவனுடைய மனைவி, குழந்தையுடன் வந்திருந்தான்.&lt;br /&gt;அவனுடைய குழந்தை செருப்பு போட்டிருக்கிறதா என்று அவசரமாகப் பார்த்தேன். என் வன்மத்தை அவன் உணர்ந்து கொள்வானோவென சட்டென்று சுதாரித்ததை அவன்&lt;br /&gt;பார்த்துவிட்டான்.&lt;br /&gt;"எப்படி போகுது லைஃப்?'' இயல்பாக பேச்சைத் துவங்கினேன். ஆனால் அது செயற்கையாக இருந்தது.&lt;br /&gt;"செருப்பு கம்பெனில சூப்பர்வைஸரா வேலை பாக்கறேன். ஜெயிலுக்குப் போய் வந்ததில அந்தத் தொழிலையாவது ஒழுங்கா கத்துக்குனு வந்தேன்''&lt;br /&gt;"ஜெயிலுக்கா?'' பதறியபடி கேட்டேன். அவன் மெதுவாக தெரிவித்ததை என்னையும் அறியாமல் போட்டு உடைத்துவிட்டேன். என்னுடைய நண்பர்களில் உறவினர்களில்&lt;br /&gt;யாருமே ஜெயிலுக்குப் போய் வந்தவர்கள் இல்லை. ஜெயிலை பஸ்ஸில் போகும் போது&lt;br /&gt;பார்த்ததோடு சரி. அவனை புதிய ஜீவராசி போல எதிர் கொள்ளும் பிரமிப்பு என்னிடம் இருந்தது.&lt;br /&gt;"நிஜமாவே தெரியாதா?'' என்னை ஊடுருவிப் பார்த்தான். எனக்கு உண்மையிலேயே தெரிந்திருக்கவில்லை என தெரிந்து கொண்டான்.&lt;br /&gt;"சரி நம்பர் குடு. போன்ல சொல்றேன்'' &lt;br /&gt;&lt;br /&gt;அவன் சொன்னது எனக்கு ஒரு காட்சியாக பதிவாகியிருந்தது.&lt;br /&gt;துணைப்பாடப் புத்தகத்தை மறந்து வைத்துவிட்டிருந்ததால் அன்றைக்கு மத்தியானம் புத்தகத்தை எடுத்துச் செல்ல வீட்டுக்கு வந்திருக்கிறான் மாணிக்கம்.&lt;br /&gt;வீட்டு வாசலில் ஒரு ஜோடி செருப்பு இருந்திருக்கிறது. அது ஆண்கள் அணியும் செருப்பு. கதவு தாழிடப்பட்டிருந்தது. வாசலிலேயே உட்கார்ந்திருக்கிறான் மாணிக்கம். கொஞ்ச நேரத்தில் கதவு திறந்து கொண்டு கணேச மேஸ்திரி வெளியே வந்தார். பையனைப் பார்த்ததும் தடுமாற்றம். அவசரமாக செருப்பை மாட்டிக் கொண்டு குனிந்த தலை நிமிராமல் வேகமாகப் போய்விட்டார்.&lt;br /&gt;மாணிக்கம் வீட்டுக்குள் போனான். அங்கே அவன் அம்மா.. அவளும் இவனை எதிர்பார்க்காமல் தடுமாறினாள். ஆறாம் வகுப்பு படிக்கும் பையனாக இருந்தாலும் அவனுக்கு இதில் இருக்கும் தவறு புரிந்திருக்கும் என்பதை உணர்ந்திருந்தாள்.எதுவும் பேசாமல் டி.வி.க்குப் பக்கத்தில் குத்துக்காலிட்டு அமர்ந்து தலையைமுட்டிக்காலுக்கு மேல் சாய்த்துக் கொண்டு குலுங்கி அழ ஆரம்பித்திருக்கிறாள். மாணிக்கம் வேறு எதுவும் விசாரிக்க&lt;br /&gt;வேண்டிய அவசியம் இருக்கவில்லை.&lt;br /&gt;அடுப்புக்கு மேலே பாத்திரங்கள் வைக்கும் ஸ்டாண்டில் காய்கறி நறுக்கும் கத்தி பளபளத்துக்கொண்டிருந்தது. அதை உறுதியாகப் பிடித்துக் கொண்டான்.&lt;br /&gt;அம்மா தலை கவிழ்ந்து அழுது கொண்டிருந்தாள். கத்தியை கழுத்துக்குக் கீழே சொருகி தீவிரமாக ஒரு இழுப்பு இழுத்தான். குபுக்கென ரத்தம் பீச்சியடித்தது. தலை மட்டும் முட்டிக்காலில் இருந்து நழுவி தொங்கியது.&lt;br /&gt;அந்த நேரத்தில் அம்மாவின் முகத்தில் வலியைவிட அதிர்ச்சிதான் அதிகமாகத் தெரிந்ததாக மாணிக்கம் சொன்னான்.&lt;br /&gt;சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் செருப்பு தைக்கக் கற்றுக் கொண்டு வெளியே வந்ததும் ஜெயிலரின் ஆதரவில் செருப்பு கம்பெனி வேலையில் சேர்ந்ததாகவும் சொன்னான்.&lt;br /&gt;அதே கம்பெனியில் வேலை பார்த்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை&lt;br /&gt;ஓடிக் கொண்டிருக்கிறது என்றான்.&lt;br /&gt;எல்லோரிடமும் சொல்வது போல உடனே "ஃபேமலியோட ஒரு தரம் வீட்டுக்கு வாடா' என்று அழைக்க யோசனையாக இருந்தது. அவன் எதை எதிர்பார்க்காமல் மேற்கொண்டு பேசிக் கொண்டு போனான்.&lt;br /&gt;கடைசியாக அவன் சொன்னான்: "ஜெயில்ல இருந்து வந்ததும் கணேச மேஸ்திரி என்னை பார்க்கறதுக்கு வந்தாரு. "உங்க அம்மாவும் நானும் கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தோம். பையன் என்ன சொல்வானோன்னு பூங்காவனத்துக்கு யோசனை. நானே கூப்புட்டுப் பேசிப் பாக்கறேன்னு சொல்லியிருந்தேன்... அன்னைக்குத்தான் இந்தமாரி ஆய்டுச்சி'ன்னு சொன்னாரு.'' மாணிக்கம் அதற்கு மேல் பேச முடியாமல் அழுதான்.&lt;br /&gt;நான் ரிஸீவரை காதில் வைத்துக் கொண்டு அவன் மீண்டும் பேசும் வரை பொறுமையாக&lt;br /&gt;இருந்தேன்.&lt;br /&gt;"அம்மாவுக்கு ஒரு ஒடம்பும் மனசும் இருந்தது தெரியாம போச்சுடா.. அந்த வயசுல தெரியல. இந்த வயசுல தெரியுது.''&lt;br /&gt;"ஒவ்வொரு வயசுல ஒவ்வொரு பாடம். பத்தாங்கிளாஸ் பாடத்தை ரெண்டாங்கிளாஸ்ல படிக்க முடியுமா? கவலைப்படாதே மனச சந்தோஷமா வெச்சிக்கோ'' என்றேன்.&lt;br /&gt;"இந்தமாதிரி அவசரப்பட்டு எவ்வளவு தப்பு பண்ணிட்டமோன்னு இருக்குடா... நீ ரொம்ப பொறுமைசாலிடா'' சிறிய கனைப்புக்குப் பிறகு பெருமையாகச் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கல்கி தீபாவளி மலர் 2011&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30436188-4832762920966411996?l=www.tamilmagan.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tamilmagan.in/feeds/4832762920966411996/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30436188&amp;postID=4832762920966411996&amp;isPopup=true' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/4832762920966411996'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/4832762920966411996'/><link rel='alternate' type='text/html' href='http://www.tamilmagan.in/2011/10/blog-post_3593.html' title='வயசு'/><author><name>,</name><uri>http://www.blogger.com/profile/03044869280042635913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-cGSEN_745cU/TqU9rRh7SMI/AAAAAAAABEg/ZhZ0CQbZxuQ/s72-c/Chappal.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30436188.post-2509065819806313244</id><published>2011-10-08T07:44:00.000-07:00</published><updated>2011-10-08T07:47:29.582-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாவல்'/><title type='text'>விகடன் செய்தித்துளி!</title><content type='html'>அடுத்து வெளிவர இருக்கும் ஆண்பால் பெண்பால் நாவல் குறித்து விகடன் வார இதழில் வெளிவந்திருக்கும் செய்திக்குறிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-98YJoDb4rR8/TpBh3c7vzqI/AAAAAAAABD0/GPdIaoaUgwU/s1600/vikatan.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 139px; FLOAT: left; HEIGHT: 200px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5661132336892202658" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/-98YJoDb4rR8/TpBh3c7vzqI/AAAAAAAABD0/GPdIaoaUgwU/s200/vikatan.jpg" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30436188-2509065819806313244?l=www.tamilmagan.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tamilmagan.in/feeds/2509065819806313244/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30436188&amp;postID=2509065819806313244&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/2509065819806313244'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/2509065819806313244'/><link rel='alternate' type='text/html' href='http://www.tamilmagan.in/2011/10/blog-post_08.html' title='விகடன் செய்தித்துளி!'/><author><name>,</name><uri>http://www.blogger.com/profile/03044869280042635913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-98YJoDb4rR8/TpBh3c7vzqI/AAAAAAAABD0/GPdIaoaUgwU/s72-c/vikatan.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30436188.post-8339496319271993621</id><published>2011-10-06T22:06:00.000-07:00</published><updated>2011-10-06T22:10:16.982-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவலைகள்'/><title type='text'>வேலைவெட்டி இல்லாத ஹீரோக்கள்!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-enSTFJ31eRc/To6JduE5gxI/AAAAAAAABDs/bC6kTQbiuJE/s1600/Padikathavan.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 141px;" src="http://4.bp.blogspot.com/-enSTFJ31eRc/To6JduE5gxI/AAAAAAAABDs/bC6kTQbiuJE/s200/Padikathavan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5660612925329081106" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;"பச்சைவிளக்கு' படத்தில் சிவாஜி கணேசன் ரயில் ஓட்டுநராக நடித்திருப்பார். "படகோட்டி'யில் எம்.ஜி.ஆர். மீனவராக நடித்திருப்பார். "பாசமலர்', "பாகப்பிரிவினை', "தங்கப்பதக்கம்', "ரிஷிமூலம்', "ரிக்ஷாக்காரன்', "நல்லநேரம்', "அவர்கள்', "அபூர்வ ராகங்கள்', "நினைத்தாலே இனிக்கும்' என எந்தப் படத்தைப் பார்த்தாலும் கதாநாயகன் யார் என்று ஒரு பிடிமானம் இருக்கும். ஏதோ ஒரு தொழிலில் ஈடுபட்டிருப்பார்கள். அவர் கல்லூரி மாணவராகவோ, வேலை தேடுபவராகவோ இருப்பதும்கூட கதாபாத்திரத்தின் வேர் எங்கே ஊன்றப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்லும்.&lt;br /&gt;சமீபகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ்ச் சினிமாக்களில் ஹீரோக்கள் வெட்டி ஆபீஸராக வந்து கொண்டிருப்பதுதான் வேதனை.&lt;br /&gt;காதல் செய்வதோ, காதலர்களைச் சேர்த்துவைப்பதோ மட்டுமே முழு நேரப்பணியாகக் காட்டப்படுவதுடன் இந்த வேலைவெட்டி இல்லாதவர்களுக்குக் கல்லூரி மாணவிகள், கல்லூரி பேராசிரியைகள் காதலிகளாக அமைந்திருப்பது அடுத்தக் கட்ட வேதனை.&lt;br /&gt;அமீர் இயக்கிய "பருத்திவீரன்' படத்தில் கார்த்தி ரெüடித்தனம் பண்ணிவிட்டு ஜெயிலுக்குப்போவதைப் பெருமையாக நினைப்பவர். கைது செய்து காவல்துறையினர் போட்டோ எடுக்கும்போது கம்பீரமாகப் போஸ் கொடுப்பவர். அவருக்கு பள்ளிமாணவி பிரியாமணி காதலி!&lt;br /&gt;"சுப்பிரமணியபுரம்' படத்தில் கூலிப்படை ஆசாமி ஜெய்க்கும் பள்ளிமாணவிக்கும் காதல்.&lt;br /&gt;"நாடோடிகள்' படத்தில் சசிகுமாரின் நண்பர்கள் பட்டாளம் அனைவருமே எந்த வேலைவெட்டியும் இல்லாமல் சும்மா பொழுதைப் போக்குபவர்கள்தான். காதலர்களைச் சேர்த்துவைப்பதுதான் இவர்களது முழுநேர வேலை. எங்கும் எப்படி! முழுநேர வேலை.&lt;br /&gt;"களவாணி' படத்தில் வீட்டுக்கு அடங்காமல் அலம்பல் பண்ணிக் கொண்டிருக்கும் விமல் காதலிப்பது பள்ளிக்குச் செல்லும் மாணவியை.&lt;br /&gt;"ஆடுகளம்' படத்தில் சேவல் சண்டை தனுஷ் காதலிப்பது கல்லூரி மாணவியை. "நந்தா' படத்தில் லைலா காதலிப்பது தாதா சூர்யாவை.&lt;br /&gt;"பிதாமகன்' படத்தில் லைலா காதலிப்பது லேகிய வியாபாரம், சில்லரைத் திருட்டு எனத் திரியும் சூர்யாவை.&lt;br /&gt;"அவன் இவன்' படத்தில் இன்னும் ஒருபடி மேல் திருடன் பெண்போலீஸ் விரட்டி விரட்டிக் காதலிக்கிறான்.&lt;br /&gt;"படிக்காதவன்' படத்தில் படிக்காத தனுஷை காதலிப்பார் கல்லூரி மாணவி தமன்னா. "பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் பிளஸ் டூ பாஸ் பண்ண முடியாமல் பிட் அடித்துக் கொண்டிருக்கும் ஆர்யாவை டுடோரியல் கல்லூரி ஆசிரியை காதலிப்பார்.&lt;br /&gt;படிக்காத, வேலைபார்க்காத அல்லது சமூக விரோத செயல் செய்பவர்களை தமது திரையுலகக் கதாநாயகர்கள் காதலித்துக் கொண்டிருப்பது வேதனையான முன்னுதாரணத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தெருவோர ரோமியோக்களுக்கு இத்தகைய படங்கள் கல்லூரி மாணவிகளை காதலிக்கும் அசட்டு தைரியத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பது எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாத அநீதியாக இருக்கிறது. இது போன்ற சினிமாக்களை பார்த்துவிட்டு, தெருவில் வேலைவெட்டியில்லாமல் சுற்றும் நபர்களைப் பள்ளி மாணவிகளும், படித்த பெண்களும் திருமணம் செய்து கொண்டு தங்களது வாழ்க்கையைக் காதலுக்காகத் தியாகம் செய்து கொள்ளத் தொடர்கிறார். அதன் விளைவுகள் எப்படி இருக்கும்?&lt;br /&gt;சினிமா என்கிற சக்தி வாய்ந்த மீடியம் இதற்குத்தானா பயன்பட வேண்டும்? அசட்டுத்தனமான இத்தகைய காதல்கள் அந்த நேரத்தில் படம் பார்ப்பவர்களுக்கு ஒருவகை நகைச்சுவை உணர்வைத் தருவதோடு சரி. இத்தகைய முரண்பட்ட இருவர் காதலராகிச் சேர்ந்து வாழ்வது பொருத்தமில்லாத பல்வேறு சமூகச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதை இயக்குநர்கள் உணரவேண்டும். திரைப்படக் கதாசிரியர்களுக்கும், இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் சமுதாயக் கடமை கிடையாதா? சினிமா பொழுதுபோக்குதான், உண்மை. ஆனால் பொழுதுபோக்கு என்ற பெயரில் சமுதாயத்தைச் சீரழிக்க முற்படுவதுகூட ஒரு சமூகவிரோதச் செயலல்லவா!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் வெளியான கட்டுரை&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30436188-8339496319271993621?l=www.tamilmagan.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tamilmagan.in/feeds/8339496319271993621/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30436188&amp;postID=8339496319271993621&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/8339496319271993621'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/8339496319271993621'/><link rel='alternate' type='text/html' href='http://www.tamilmagan.in/2011/10/blog-post_7473.html' title='வேலைவெட்டி இல்லாத ஹீரோக்கள்!'/><author><name>,</name><uri>http://www.blogger.com/profile/03044869280042635913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-enSTFJ31eRc/To6JduE5gxI/AAAAAAAABDs/bC6kTQbiuJE/s72-c/Padikathavan.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30436188.post-5570173043038707566</id><published>2011-10-06T06:16:00.000-07:00</published><updated>2011-10-06T07:06:12.001-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா தயாரிப்பாளர்கள்'/><title type='text'>என்ன ஆனார்கள் இவர்கள்?</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-vebfqoHMxzE/To21fGulqoI/AAAAAAAABDk/lUrKhgmJl6s/s1600/Pathinaruvayathinilea.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/-vebfqoHMxzE/To21fGulqoI/AAAAAAAABDk/lUrKhgmJl6s/s200/Pathinaruvayathinilea.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5660379852661172866" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள் பல சமூக சீர்திருத்தப் படங்களை எடுத்திருக்கிறார்கள்.. ஆக்ஷன் படங்களால் அதிர வைத்திருக்கிறார்கள்... காமெடி படங்களைத் தந்து சிரிக்க வைத்திருக்கிறார்கள், காதல் சித்திரங்களைப் படைத்திருக்கிறார்கள்... ஆனால் அப்படிப் படம் எடுத்த பெரும்பாலோரின் சொந்த வாழ்க்கைகள் என்னவோ கண்ணீர் காவியங்களாகத்தான் முடிந்திருக்கின்றன.&lt;br /&gt;1916 -ஆம் ஆண்டு "கீசகவதம்' என்ற படத்தைத் தயாரித்தவர் நடராஜ முதலியார் என்ற தமிழர். அவருடைய ஸ்டூடியோ எரிந்து போனதால் மகத்தான நஷ்டத்துக்கு ஆளானவர். முதல் படத்திலிருந்தே நஷ்டம் ஆரம்பித்திருந்தாலும் கடந்த 90 ஆண்டுகளில் சுமார் ஆறாயிரம் படங்கள் தமிழ்நாட்டில் வெளியாகியிருக்கின்றன என்பதுதான் இந்த மாய உலகின் சுவாரஸ்யமான சூதாட்டத்தின் வெற்றி.&lt;br /&gt;இதில் ஐந்தாயிரம் படங்கள் தோல்வி அடைந்திருந்தாலும் இந்தக் கட்டுரை அந்தப் படங்களைத் தயாரித்தவர்கள் பற்றியதல்ல. சுமார் ஆயிரம் மகத்தான வெற்றிப் படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்கள் பற்றியது. சூப்பர் ஹிட் படங்கள் தந்த பலரின் இறுதி வாழ்க்கையும் அப்படியொன்றும் பிரகாசமாக இல்லை என்பதுதான் சினிமா தரும் வரலாறு. &lt;br /&gt;அதிர்ச்சியூட்டும் இந்த புள்ளிவபரத்தை இந்தத் தலைமுறையினரின் நினைவுக்கு எட்டிய சில தயாரிப்பாளர்களை வைத்தே கணித்துவிடமுடியும்.&lt;br /&gt;தமிழ் சினிமாவின் புதிய அலையாகக் கொண்டாடப்படும் பாரதிராஜா காலத்திலிருந்தே இதைப் பார்க்கலாம்.&lt;br /&gt;"பதினாறு வயதினிலே', "கிழக்கே போகும் ரயில்', "கன்னிப் பருவத்திலே' போன்ற திரைப்படங்களைத் தயாரித்தவர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு. அவர் படங்களில் நடித்த ரஜினி, கமல், ஸ்ரீதேவி, ராதிகா, கவுண்டமணி, பாக்யராஜ், வடிவுக்கரசி, ராஜேஷ் ஆகியோர் இன்றும் பிரபலமாக இருக்கிறார்கள். இயக்குநர் பாரதிராஜாவை சினிமா சரித்திரம் பொன்னேட்டில் குறித்துவைத்திருக்கிறது... ஆனால், இவர்களுக்கெல்லாம் திருப்புமுனை தந்த எஸ்.ஏ. ராஜ்கண்ணு?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-8yRD4nqrbp8/To2rF_epxpI/AAAAAAAABC0/6F4w4dwH1wo/s1600/060.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/-8yRD4nqrbp8/To2rF_epxpI/AAAAAAAABC0/6F4w4dwH1wo/s400/060.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5660368426102277778" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல் நடிப்பில் "மகாநதி' படத்தைத் தயாரித்தார். நதி அவரை கரையேறும் வழியைக் காட்டவில்லை. அதற்குப் பிறகு கடைசியாக சூர்யாவை வைத்து பிரசாத் ஸ்டூடியோவில் ஒரு படத்துக்குப் பூஜை போட்டார். ஸ்டூடியோ வாசலில் ஒரு யானை நின்றிருந்தது. விழாவுக்கு வரும் விருந்தினர் ஒவ்வொருவரையும் யானை மீது ஏற்றி வாசலில் இருந்து பூஜை நடக்கும் இடம் வரைக்கும் சுமந்து சென்று இறக்கிவிட்டனர். அந்தப் படம் பூஜையோடு நின்று போனது. கடைசி காசையும் ஆனைக்கே செலவழித்துவிட்டு அமைதியாகிவிட்டார். ஆனைக்கும் அடிசறுக்கும் என்பது இதைத்தானோ?&lt;br /&gt;தம்மை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் என்ற அக்கறையில் எஸ்.ஏ. ராஜ்கண்ணுவுக்கு சில காலம் ராடன் டி.வி.யில் ஒரு பொறுப்பு கொடுத்து சம்பளமும் கொடுத்தார் ராதிகா. வயோதிகம்.. தம் மகள்களின் வாழ்க்கை என காலம் அவரைச் சுழற்றியடித்தது.&lt;br /&gt;அமைதியை மட்டுமே அவசரத் தேவையாக ஆகிப் போனது. பாரதிராஜா, பாக்யராஜ், ராஜேஷ் போன்ற சில அவருடைய அறிமுகங்கள் உதவியோடு செங்கல்பட்டுக்குத் தெற்கே தற்போது ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார் ராஜ்கண்ணு.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-pGMNWt9DQ_I/To2za6S74KI/AAAAAAAABDM/vSdkX3j2Evc/s1600/s.a.rajkannu.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 268px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/-pGMNWt9DQ_I/To2za6S74KI/AAAAAAAABDM/vSdkX3j2Evc/s400/s.a.rajkannu.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5660377581581230242" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விஜயகாந்துக்கும் எஸ்.ஏ. சந்திரசேகரனுக்கும் வெளிச்சம் தந்த படம் "சட்டம் ஒரு இருட்டறை'. தயாரித்தவர் வடலூரான் கம்பைன்ஸ் சிதம்பரம். "சாதிக்கொரு நீதி', "நீறு பூத்த நெருப்பு' என்று சமூகநீதி பேசிய அவருடைய படங்கள் சமுதாயத்தில் வாழ நிதி தரவில்லை. தொழிற்சங்கத் தலைவராக இருந்த அவர், தாம் தலைவராக இருந்த தொழிலாளிகளின் நலனுக்காக ஒரு திரைப்படம் எடுக்க விரும்பினார். நிறைய பேரை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியிருந்தாலும் படம் எடுப்பதற்கு அவர்கள் தயவுமட்டும் போதாதே... பணம் வேண்டுமே.. கடைசி வரை அந்த ஆசை நிறைவேறவே இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;"பயணங்கள் முடிவதில்லை' திரைப்படம் ஒரு மியூசிக்கல் ஹிட் தந்த படம். நடிகர் மோகன் தன் கையில் மைக் வைத்திருந்தாலே போதும் படம் நூறுநாட்கள் ஓடும் என்று பேச வைத்தது. கோவைத் தம்பி தயாரித்த அந்தப் படம் அதுவரை இசையமைப்பாளர்கள் என்றால் போஸ்டரின் கடைசியில் டைரக்டர் பெயருக்குக் கீழே இடம் பெற்றுவந்த சிஸ்டத்தை மாற்றி போஸ்டரே இசையமைப்பாளர்தான் என இளையராஜாவை முன்னிலைப்படுத்தும் வழக்கத்தை ஏற்படுத்தியது. "இளமைக் காலங்கள்', "நான்பாடும் பாடல்', "இதயக்கோயில்' போன்றவை ஆர்.சுந்தர்ராஜன், மணிவண்ணன் போன்றவர்களோடு மணிரத்னத்தையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தி வைத்தது.&lt;br /&gt;"ஆயிரம் பூக்கள் மலரட்டும்', "மண்ணுக்குள் வைரம்' போன்ற படங்களுக்குப் பிறகு திரைப்படங்கள் அவருக்கு லாபத்தைத் தரவில்லை. மீண்டும் அவருடைய பழைய அரசியல் வாழ்க்கைதான் அவருக்கு ஆதரவாக அமைந்தது. &lt;br /&gt;தங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட டெக்னீஷியன்கள் பிரபலமாக இருப்பதும் படத்தைத் தயாரித்த அவர்கள் காணாமல் போவதும் சினிமா சரித்திரத்தில் தொன்று தொட்டு இருக்கும் சாபக்கேடுதான்.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-uG-XINMKkXY/To2zh2L1B0I/AAAAAAAABDU/r9YPUiZuZ_Q/s1600/kt-kunjumon-abirami-ramanathan-shankar-30-10-09.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/-uG-XINMKkXY/To2zh2L1B0I/AAAAAAAABDU/r9YPUiZuZ_Q/s200/kt-kunjumon-abirami-ramanathan-shankar-30-10-09.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5660377700736763714" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"சூரியன்', "ஜென்டில்மேன்', "காதலன்' போன்ற படங்களுக்குப் பிறகு ஸ்டார் தயாரிப்பாளராக மாறினார் கே.டி. குஞ்சுமோன். தியேட்டர் வாசலில் தயாரிப்பாளருக்கு பேனர் வைக்கப்பட்டது இவருடைய படங்களுக்காகத்தான் இருக்கும். வெள்ளை பேண்ட, வெள்ளை ஷூ அணிந்து கும்பிட்டு வரவேற்கும் இவருடைய படம் அப்போது பிரபலம். பவித்ரன், ஷங்கர் போன்ற நட்சத்திர இயக்குநர்கள் இவருடைய அறிமுகங்கள்தான். "சூரியன்' திரைப்படம் சரத்குமாருக்கு நட்சத்திர அந்தஸ்த்தை உயர்த்திய முக்கியமான திரைப்படமாக இருந்தது. அதே போல் அர்ஜுனுக்கு "ஜென்டில்மேன்'. பிரபுதேவா, நக்மா, ஒளிப்பதிவாளர் ஜீவா போன்றவர்கள் இவருடைய அறிமுகங்களில் முக்கியமானவர்கள்.&lt;br /&gt;"ரட்சகன்' இவருடைய அத்தனை சம்பாத்தியத்தையும் பதம் பார்த்தது. மனம் தளராமல் தன் மகன் எபி குஞ்சுமோனை கதாநாயகனாக்கி "கோடீஸ்வரன்' என்ற படத்தைத் தயாரித்தார். பத்து வருடமாகியும் படம் வெளியாகவே இல்லை. மீண்டும் தன் மகனை வைத்து மூன்றுவருடமாக ஒரு படத்தை முயன்றுவருகிறார். இதுதான் இன்றைய குஞ்சுமோனின் நிலைமை.&lt;br /&gt;"சின்னத்தம்பி' என்ற சூப்பர் ஹிட் படத்தை யாரும் மறக்க முடியாது. பிரபு, குஷ்பு, இயக்குநர் வாசு ஆகியோரின் சினிமா வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட படம். தயாரித்தவர் கே.பி. பிலிம்ஸ் பாலு. அதன் பிறகு அவர் தயாரித்த பல படங்களும் ஏராளமான பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்தன. &lt;br /&gt;1991-ல் வெளியான இந்தத் திரைப்படம் பத்துகோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை செய்ததாகக் கூறப்பட்டது. பி.வாசுவும், பிரபுவும், குஷ்புவும் அடுத்தடுத்து அடைந்த வெற்றிகளுக்குச் சின்னத்தம்பி காரணமாக இருந்தது. ஆனால் தயாரிப்பாளர்?  அவர் படத் தயாரிப்பில் இறங்கி பத்தாண்டுகள் ஆகிவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படக் கல்லூரியில் இருந்து வருபவர்கள் எல்லாம் ஆர்ட் ஃபிலிம் எடுக்கத்தான் லாயக்கு என்ற பெயரை மாற்றியவர் ஆபாவாணன். "ஊமைவிழிகள்', "செந்தூரப் பூவே', "இணைந்த கைகள்' போன்ற இவருடைய தயாரிப்புகள் மிகுந்த கவன ஈர்ப்பை ஏற்படுத்தின. எழுத்தாளர் இந்துமதியுடன் சேர்ந்து "கருப்பு ரோஜாக்கள்' என்ற படத்தைத் தயாரித்தார். பல கோடி செலவில் தயாரிக்கப்பட்ட அந்தப்படம் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது.&lt;br /&gt;கடந்த பதினைந்து ஆண்டுகளாக அவர் வேறு படம் எதையும் தயாரித்ததாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"கேப்டன் பிரபாகரன்' என்ற படம் விஜயகாந்த் மறந்தாலும் அவருடைய சினிமா அரசியல் தொண்டர்களாலும் மக்களாலும் மறக்கவே முடியாத படம். நூறு படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் இன்னமும் அவரை கேப்டன் என்றுதான் எல்லோரும் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் படத்தைத் தயாரித்தவர் அவருடைய நண்பர் ராவுத்தர். ராவுத்தர் ஃபிலிம்ஸ் என்றால் திரையுலகில் அத்தனை மரியாதை. புலன் விசாரணை என்ற திரைப்படம் மூலம் ஆர்.கே.செல்வமணியை இயக்குநராக அறிமுகப்படுத்தியவர். நடிகர் மன்சூரலிகானும் இவருடைய அறிமுகமே.&lt;br /&gt;விஜயகாந்திடம் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்த பின்னர் ஒரே நாளில் அதிரடியாக ஐந்து படங்களுக்குப் பூஜை போட்டார். அவற்றில் ஒன்றோ, இரண்டோ வந்ததும் தெரியாமல் போயின. சில பாதியில் நின்றன. அடுத்து "புலன்விசாரணை-2' என்ற தலைப்பில் பிரசாந்தை வைத்து ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் ஒரு படத்தை ஆரம்பித்தார். அதுவும் பாதியில் நின்றது. தயாரித்த படங்களைவிட தயாரித்துப் பாதியில் நின்ற படங்களின் பட்டியல் அதிகமானதுதான் மிச்சம். கடந்த பத்தாண்டுகளாக இவர் படத் தயாரிப்பு எதிலும் ஈடுபடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எண்பதுகளில் "பாலைவன ரோஜாக்கள்' படம் நட்பையும் காதலையும் சரிவிகிதத்தில் தந்தபடம். ஆண்கள் கூட்டத்தில் ஒரு பெண்ணும் நட்போடு பழகும்பாணி கதைகளுக்கு முன்னோடியாக அமைந்தது இது. சந்திரசேகர், சுகாசினி திரைவாழ்க்கையில் நட்சத்திர புள்ளிகளை உயர்த்திய படம். தயாரித்தவர் ஆர்.வி. கிரியேஷன்ஸ் வடிவேலு. "ராஜாங்கம்' படத்தில் சந்திரசேகரை கதாநாயகனாக்கி சிம்மாசனத்தில் அவர் அமர்ந்திருப்பது போல அண்ணாசாலையில் வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட்-அவுட்டை யாரும் மறந்திருக்க முடியாது.&lt;br /&gt;அதன் பிறகு 'லாட்டரி டிக்கெட்' போன்ற சில படங்களை எடுத்தார். இறுதியில் தன் மகனை ஹீரோவாக்கும் முயற்சியில் இறங்கினார். அந்தப் படம் ரிலீஸ் ஆனதாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;விஜயசாந்தியின் மேக்-அப் மேன் பதவியில் இருந்து அவருக்கு மேனேஜரானவர் ஏ.எம்.ரத்னம். பணத்தைத் தண்ணீராக செலவு செய்வதில் இவர் குஞ்சுமோனுக்கு நேர் மூத்தவர். "வைஜெயந்தி ஐ.பி.எஸ்.' விஜயசாந்தியை ஆக்ஷன் கதாநாயகியாக்கி ஹீரோக்களுக்கு நிகரான மகத்துவத்தை ஏற்படுத்தியது. "இந்தியன்', "தூள்', "கில்லி', "குஷி', "ரன்' போன்ற இவருடைய திரைப்படங்கள் தமிழ்சினிமாவில் உற்சாகத்தைப் பாய்ச்சியவை. ஷங்கர், எஸ்.ஜே.சூர்யா, தரணி, லிங்குசாமி ஆகியோரின் இயக்குநர் கனவுகளை நூறு சதவீதம் நிறைவேற்றித் தருகிற தயாரிப்பாளராக இருந்தார். இவருக்கும் குஞ்சுமோனுக்கும் இன்னொரு ஒற்றுமையும் உண்டு. இவரும் தம் மகனை ஹீரோவாக்க நினைத்ததோடு, இன்னொரு மகனை இயக்குநராக்கவும் முடிவு செய்தார். ஒவ்வொரு மகனுக்கும் தலா ஒரு கோடி முதலீட்டில் படம் எடுத்தார். எத்தனையோ ஹீரோக்களையும் இயக்குநர்களையும் உருவாக்கிய இவர், தம் மகன்களை ஜெயிக்க வைக்க முடியாமல் போனது காலத்தின் கோலம்தான்.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-WUVyntik91Q/To2rSuCf7CI/AAAAAAAABDE/NyQfEBCnM8c/s1600/6%252B8-10.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/-WUVyntik91Q/To2rSuCf7CI/AAAAAAAABDE/NyQfEBCnM8c/s400/6%252B8-10.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5660368644759088162" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாலாவுக்கு பெயர் வாங்கித் தந்த "சேது', "நந்தா', "பிதாமகன்' படங்களைத் தயாரித்தவர்கள் இப்போது என்ன ஆனார்கள்? அத்தனை பெரிய வெற்றிப் படங்களுக்குப் பின் அவர்கள் ஏன் காணாமல் போனார்கள்? &lt;br /&gt;மேற்படி பட்டியலில் சொல்லப்பட்டவர்கள் சில சோற்றுப் பதங்கள்தான். &lt;br /&gt;நினைவில் நிற்கும் இந்தப் படங்களைத் தந்த இவர்களில் பலர் எங்கே இருக்கிறார்கள் என்றே யாருக்கும் தெரியாது. சிலரோ சினிமாவே வேண்டாம் என்று ஊரைப் பார்க்கப் போய்விட்டார்கள். அந்தப் படங்களில் பணியாற்றிய ஹீரோக்களும் இயக்குநர்களும்தான் ரத்த சாட்சியாக இப்போதும் இருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பெரிய வெற்றிப்படங்கள் தந்தவர்களின் நிலைமையே இப்படியிருப்பின், தோல்விப்படங்களைக் கொடுத்து அறிமுகமான தயாரிப்பாளர்களின் நிலைமை? ஊரில் நிலபுலன்களை விற்று செல்லுலாய்ட் பிலிம் சுருள்களாகச் சுருட்டி வைத்திருக்கும் அவர்களில் சிலர் பரிதாபத்துக்குரிய பெரியவராக உங்கள் கண்களில் சிக்கலாம். சினிமாவுக்குப் போகிற அவசரத்தில் அவர்களை "ஓரமா போ பெருசு' என்றும் நீங்கள் சொல்லியிருக்கக் கூடும்.&lt;br /&gt;&lt;strong&gt;- தமிழ்மகன் &lt;br /&gt;படங்கள் உதவி: ஞானம்&lt;/strong&gt;&lt;br /&gt;16-30 செப்டம்பர் சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் வெளியான கட்டுரை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30436188-5570173043038707566?l=www.tamilmagan.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tamilmagan.in/feeds/5570173043038707566/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30436188&amp;postID=5570173043038707566&amp;isPopup=true' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/5570173043038707566'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/5570173043038707566'/><link rel='alternate' type='text/html' href='http://www.tamilmagan.in/2011/10/blog-post_06.html' title='என்ன ஆனார்கள் இவர்கள்?'/><author><name>,</name><uri>http://www.blogger.com/profile/03044869280042635913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-vebfqoHMxzE/To21fGulqoI/AAAAAAAABDk/lUrKhgmJl6s/s72-c/Pathinaruvayathinilea.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30436188.post-8506719508477190122</id><published>2011-10-05T22:42:00.000-07:00</published><updated>2011-10-05T22:59:26.509-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கே. பாலசந்தர்'/><title type='text'>உலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-kKJ7pNLYMfc/To1CgO_T_-I/AAAAAAAABCk/BARIaRr4FcE/s1600/RKR_3274.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://3.bp.blogspot.com/-kKJ7pNLYMfc/To1CgO_T_-I/AAAAAAAABCk/BARIaRr4FcE/s400/RKR_3274.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5660253428221476834" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழ் சினிமாவின் வரலாற்றை ஆயிரம் பக்கங்களுக்கு விலாவாரியாக எழுதலாம். அதை ஒரே பாராவில் எழுத வேண்டிய சூழல் வந்தாலும் அதில் தவிர்க்க முடியாத ஒருவரின் பெயர் உண்டென்றால் அது கே.பி. சினிமா அடைமொழியோடு சொல்வதென்றால் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர். &lt;br /&gt;நூறு அசாதாரணமான திரைப் படைப்புகளுக்குச் சொந்தக்காரர். நையாண்டி, நகைச்சுவை, சமூக சித்திரம், அரசியல், பெண்ணியம் என எல்லா கதைகளையும் தொட்டு எல்லாவற்றிலும் நூற்றுக்கு நூறு மார்க் வாங்கியவர். அவருக்குப் "பால்கே விருது' வழங்கி கௌரவித்திருப்பதன் மூலம் தமிழையும் தமிழனையும் தமிழர்களையும் இந்திய அரசு பெருமைப்படுத்தி இருக்கிறது. தமிழகத் திரையுலகின் தரத்தை முன்னகர்த்திக் காட்டியிருக்கும் அவரைச் சந்திப்பது என்பது அரை நூற்றாண்டு சினிமா சரித்திரத்தைச் சந்திப்பதற்குச் சமம். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உங்கள் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் "அரங்கேற்றம்'. திடீரென்று அப்படியொரு புரட்சிகரமான படத்தை எடுக்க வேண்டும் என்று உங்களைச் சிந்திக்க வைத்தது எது?&lt;/strong&gt;&lt;br /&gt;அந்தக் கதையை என் திரைவாழ்வில் ஆறு மாத ஓய்வுக்குப் பின்னால் எடுத்தேன். அதனாலும்கூட அதில் சற்று சத்தியாவேசம் அதிகமாகவே இருந்தது. அந்தப் படம் 72-ல் வந்தது. அதற்கு முன்னாடி வரை ரொம்ப வேகமாக தினம் மூன்று ஷூட்டிங், நான்கு ஷூட்டிங் என்று ஓடிக் கொண்டிருந்தேன். விளைவு ஹார்ட் அட்டாக். ஆறு மாதம் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டார்கள்.&lt;br /&gt;அந்த ஓய்வில் யோசனை பண்ணியதில் இதுவரைக்கும் என்ன பண்ணியிருக்கோம்.. இனி என்ன பண்ணப் போகிறோம் என்ற மனத்தின் அலசலில் விளைந்ததுதான் "அரங்கேற்றம்'. கிருஸ்துவுக்கு முன்.. கிருஸ்துவுக்குப் பின் என்பதுபோல ஹார்ட் அட்டாக்குக்கு முன் ஹார்ட் அட்டாக்குக்குப் பின் என என் படங்களைப் பிரித்துவிடலாம். &lt;br /&gt;அதற்கு முன்னாடி 15, 20 படங்கள் எடுத்திருந்தேன். ஹார்ட் அட்டாக் என்னை முற்றிலுமாக புரட்டிப் போட்டுவிட்டது. என்ன மாதிரியான படங்களை எடுக்கப் போகிறோம் என்பதற்கும் கூட "அரங்கேற்றம்' முன் மாதிரியாக அமைந்துவிட்டது.&lt;br /&gt;&lt;strong&gt;இப்போது அரங்கேற்றம் திரைப்படம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;"அரங்கேற்றம்' உங்களுக்குத் தெரியும். அது பூகம்பத்தையே ஏற்படுத்தியது. அப்போது எனக்கு சின்ன வயது. இப்போது கேட்டால் அப்படியொரு படத்தை எடுப்பேனா என்பது சந்தேகம்தான். பிராமண சமுகத்தில் நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு சிரமப்படுவதுதான் கதையின் மையம். ஒரு ஏழ்மையான குடும்பத்தில் நிறைய பெண் குழந்தைகளைப் பெற்று அவர்களை கரையேற்ற முடியாமல் அவதிப்படுவதைச் சொல்ல வேண்டும் என்பதுதான் என் நோக்கம். &lt;br /&gt;என் மகள் புஷ்பா ஒரு பேட்டியில் சொல்லும்போது அந்தக் கதை அவருடைய வாழ்க்கையில் எதிர்கொண்ட ஓர் உண்மைச் சம்பவமாக இருந்திருக்கலாம் என்று சொல்லியிருந்தார்கள்.... இருந்திருக்கலாம் என்றுதான் சொன்னார்கள். உண்மைச் சம்பவம் என்று சொல்லவில்லை. இப்போதும் அது உண்மையில் நடந்த சம்பவமா? என்பதைச் சொல்ல நான் விரும்பவில்லை.&lt;br /&gt;&lt;strong&gt;"அரங்கேற்றம்' திரைப்படத்தை நீங்கள் ஏன் பிராமண சமூகத்தின் பின்புலத்தில் அமைத்திருந்தீர்கள். அதற்கு ஏதாவது காரணம் உண்டா?&lt;/strong&gt;&lt;br /&gt;அதைச் சொல்வதற்கு எனக்கு மிகவும் தெரிந்த பழக்கமான சமூகத்தைக் கையில் எடுத்துக் கொள்வதுதானே சரியாக இருக்கும்?&lt;br /&gt;அந்தச் சமூகத்தைப் பற்றித்தான் எனக்கு நன்றாகத் தெரியும். அவர்களின் வாழ்க்கை, பேச்சு வழக்கு, நடை, உடை, பாவனை எனக்கு அத்துப்படியாக இருந்தது. 15 -20 ஆண்டுகள் அதிலேயே ஊறி வளர்ந்தவன். என்னுடைய கதையைச் சொல்லுவதற்கு அந்த சமூகத்தின் பழக்க வழக்கங்கள் எளிமையாக இருந்தன. அதுவுமில்லாமல் எனக்குத் தெரியாத இன்னொரு சமூகத்தைக் கையில் எடுத்து விமர்சிப்பதும் சரியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.&lt;br /&gt;அந்தக் கதையில் நான் என்ன சொல்ல விரும்பினேனோ அதை ஆணித்தரமாகச் சொன்னேன் என்பது எனக்குப் புரிந்தது. எனக்கு மட்டுமல்ல, அது யாருக்குப் புரிய வேண்டுமோ? அவர்களுக்கும் புரிந்தது. தமிழக அரசும் கூட குடும்பக் கட்டுப்பாட்டை இதைவிட அழுத்தமாக யாரும் சொல்லிவிடமுடியாது என்று பாராட்டி, கெüரவித்தது.&lt;br /&gt;&lt;strong&gt;உங்கள் திரைப்படங்கள் அனைத்துமே பிராமணர்களையும் அவர்களின் வாழ்க்கை நெறியையும் அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டதாகக் கூறப்படுகிறதே, அது உண்மைதானா?&lt;/strong&gt;&lt;br /&gt;'அரங்கேற்றம்' படத்துக்குப் பிறகு "அவள் ஒரு தொடர்கதை', "அபூர்வ ராகங்கள்', "அவர்கள்' என என் படங்கள் அணிவகுத்தன. ஆனால் என்ன சொல்கிறார்கள் என்றால் நீங்கள் ஏன் பிராமண சமுதாயத்தை மட்டுமே வைத்துப் படம் எடுக்கிறீர்கள் என்றார்கள். நான் பிராமண சமுதாயத்தை வைத்து "அரங்கேற்றம்' என்கிற ஒரே ஒரு படம்தான் எடுத்தேன். நான் எடுத்தவை எல்லாமே நடுத்தர வர்க்கத்தை மையப்படுத்திய படங்கள்தான். ஆனால் பிராமண சமூகத்தை நடுத்தர வர்க்கத்துடனேயே அடையாளப்படுத்திப் பார்க்கிறார்கள். அதில் நியாயமே இல்லை. "அரங்கேற்றம்' தவிர வேறு எந்தப் படத்திலுமே ஜாதியைப் பற்றிச் சொன்னதே இல்லை.&lt;br /&gt;"அச்சமில்லை அச்சமில்லை' படத்தில் ஒரு ஜாதிக் கலவரம் நடப்பதாகச் சொல்ல நேர்ந்தபோதுகூட அவர்கள் என்ன ஜாதி என்பதைச் சொல்லவே இல்லை. &lt;br /&gt;"எதிர் நீச்சல்' என்றால் உடனே அது பிராமணக் கதை என்று நினைக்கிறார்கள். அதில் ஒரு குடும்பம்தான் பிராமணக் குடும்பம். ஒரு நாயர் குடும்பம், ஒரு முஸ்லிம் குடும்பம் என்று எட்டுக் குடும்பங்களை அதில் காட்டினேன். பட்டுமாமி கேரக்டர் பேசப்பட்டதால் உடனே அது பிராமணக் கதை என்று நினைத்துவிடுகிறார்கள். அப்படியில்லை.&lt;br /&gt;&lt;strong&gt;எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டத்தில் நாகேஷ், முத்துராமன், ஜெமினி, மேஜர் சுந்தர்ராஜன் போன்ற அடுத்தகட்ட நடிகர்களை வைத்தே படங்களை இயக்கினீர்கள். கதையின் பலத்தில் மட்டுமே மக்களைக் கவர வேண்டிய நெருக்கடி இருந்ததே?&lt;/strong&gt;&lt;br /&gt;நெருக்கடி என்று சொல்ல முடியாது. அதை என் குறிக்கோளாக வைத்திருந்தேன். நாகேஷ் என் நண்பன். நானும் அவனும் ஒன்றாக வந்தோம். அவனைக் கதாநாயகனாக வைத்து சக்ஸஸ் செய்தவன் நான். ஒரு காமெடியனைக் கதாநாயகனாக வைத்து எந்தப் படமும் வெற்றி பெற்றதில்லை. என்.எஸ்.கே.வை கதாநாயகனாக வைத்து அண்ணா ஒரு படத்துக்கு கதை எழுதியிருக்கிறார். அந்தப் படம் பெரிய வெற்றி பெறவில்லை. அதன் பிறகு யாரும் அப்படி முயற்சி பண்ணதாகத் தெரியவில்லை.  அப்படியிருந்தும் நாகேஷைக் கதாநாயகனாக்கினேன்.&lt;br /&gt;&lt;strong&gt;நாகேஷைக் கதாநாயகனாக்க வேண்டும் என்பதற்காகவே "சர்வர் சுந்தரம்' கதை எடுக்கப்பட்டதா, இல்லை அது இயல்பாக அமைந்ததா?&lt;/strong&gt;&lt;br /&gt;இயல்பாக வந்தது என்று சொல்ல முடியாது. நாகேஷை மனதில் வைத்துத்தான் "சர்வர் சுந்தரம்' நாடகம் எடுக்கப்பட்டது. &lt;br /&gt;அவருடைய உடல் அமைப்புக்கு... அவருடைய உடல் மொழிக்கு ஏற்ப சர்வர் பாத்திரத்தில் ஒரு கதையை உருவாக்கினேன். அதே போல ஜெமினி என்னை வைத்து படம் எடுக்க ஆசைப்பட்டார். அவரை வைத்து படங்கள் எடுத்தேன்.&lt;br /&gt;பெரிய நடிகர்களை வைத்துப் படங்கள் எடுப்பதில்லை என்று நீங்கள் தீர்மானித்திருந்தீர்களா? &lt;br /&gt;அப்படியெல்லாம் இல்லை. தேதி பிரச்னைகள் தராத நடிகர்களை வைத்துப் படம் எடுப்பதில் கவனமாக இருந்தேன். இந்தக் காட்சிக்குப் பத்து பேர் தேவை என்றால் நான் செட்டுக்குள் போகும்போது அந்தப் பத்துபேரும் இருக்க வேண்டும். இருக்கிற நடிகர்களை வைத்து காட்சிகளை எடுத்துக் கொள்ள எனக்கு முடியாது. இந்த நடிகரை இந்தப் பக்கம் நிற்க வைத்து படம் எடுத்துக் கொண்டு இன்னொரு நாள் இன்னொரு நடிகரை அந்தப் பக்கம் நிற்க வைத்து படம் எடுக்கிற சிந்தனைக்கெல்லாம் நான் போகவே இல்லை. இதற்கு சின்ன ஆர்ட்டிஸ்டுகளோ, புது முகங்களோதான் எனக்குச் சரியாக இருந்தார்கள். &lt;br /&gt;&lt;strong&gt;"புன்னகை' படம் தோல்வி அடைந்தது என்பதும், தாங்கள் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு சிகிச்சை  எடுத்தீர்கள் என்பதும் தங்களைத் தளர வைத்திருக்க வேண்டும் அல்லவா? ஆனால் நேர் மாறாக அதற்குப் பிறகுதான் நீங்கள் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தி "ரிஸ்க்' எடுத்தீர்கள். அதற்கு ஏதாவது காரணம் உண்டா?&lt;/strong&gt;&lt;br /&gt;ஹார்ட் அட்டாக்குக்குப் பிறகு நான் எடுத்த முடிவுகளில் ஒன்று புதுமுகங்களை அறிமுகப்படுத்துவது... "அவள் ஒரு தொடர்கதை' படத்துக்கு நடிகர்களை தேர்வு செய்த போது ஒரு படத்தில் தலை காட்டியிருந்தாலும் அவர்களைத் தவிர்த்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தேன். அந்தப் படத்தில் ஒரே ஒரு விதிவிலக்கு கமல்ஹாசன். அந்த விகடகவி வேடத்துக்கு எனக்குச் சரியான ஆள் கிடைக்கவில்லை. அந்த வேடத்தை கமலைத் தவிர வேறு யார் செய்திருந்தாலும் சரியாக இருக்காது என்றும் தோன்றியது. யாரை நம்பி அந்த வேடத்தை நான் ஒப்படைக்க முடியும்? அதனால் அவரை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற எல்லாரையும் புதுமுகங்களாக தேர்வு செய்தேன்.&lt;br /&gt;அந்தப் படத்தில் நடித்த சுஜாதா, ஜெய்கணேஷ், ஸ்ரீப்ரியா எல்லாருமே பின்னாளில் பிரபலமானார்கள்.&lt;br /&gt;நான் தியேட்டரில் இருந்து வந்தவன். தியேட்டரில் ஒழுக்கம் முக்கியம். அதில் ரொம்ப கண்டிப்பாக இருப்பேன். அதனால் ஆரம்பித்திலிருந்தே எனக்கு செüகர்யமான நடிகர்களை வைத்து படம் எடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தேன். போகப் போக அதைத் தளர்த்திக் கொள்ள வேண்டியிருந்தது வேறு விஷயம்.&lt;br /&gt;சொல்லப் போனால் அது ஸ்ரீதர் பாணி. அவர் நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பார். அதைத் தொடர்ந்து நானும் புதுமுகங்களைத் தேட ஆரம்பித்து, பாலசந்தர் படம் என்றால் புதுமுகங்கள் இருப்பார்கள் என்று பேசும் அளவுக்குப் போனது. பாலசந்தர் படம் என்று மக்கள் மனதில் ஒரு எதிர்பார்ப்புக்கும் அதுவே காரணமானது. இல்லையென்றால் சிவாஜி படம், எம்.ஜி.ஆர். படமாகத்தான் பேசியிருப்பார்கள்.&lt;br /&gt;புது முகங்கள் என்ற போது அவர்களுக்குச் சொல்லித் தர மிகவும் அவகாசம் இருந்தது. முழுமையாகத் தயார் செய்ய முடிந்தது. நூறு சதவீதம் அவர்களைத் தயார் செய்தேன். வெற்றியும் நூற்றுக்கு நூறாக அமைந்தது. அதனால்தான் "அவர்கள்' படத்தில் சுஜாதாவை அனுவாகவும் ரஜினியை ராமநாதனாகவும் மக்கள் இன்னமும் ஞாபகம் வைத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;சிவாஜியை வைத்து "எதிரொலி' படத்தை இயக்கினீர்கள். உங்களைத் திரையுலகில் அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம்கூட இயக்கவில்லையே ஏன்?&lt;br /&gt;எம்.ஜி.ஆர். ஒரு இமயம். என்னோடு தோழமையோடு இருக்கிற கமல்ஹாசன், ரஜினிகாந்தை வைத்துக்கூட ஒரு கட்டத்துக்கு மேல் நான் படம் இயக்கவில்லை. ரஜினியைக்கூட எஸ்.பி.முத்துராமனையும் கே.எஸ். ரவிகுமாரையும் வைத்துத்தான் இயக்க வைத்தேன்.&lt;br /&gt;ரஜினியிடம் என்ன எதிர்பார்ப்பார்கள் என்று எனக்குத் தெரியும். அதை முத்துராமன் செய்வதுதான் சரியாக இருக்கும். என்னிடம் மக்கள் எதிர்பார்ப்பது வேறு. நானும் ரஜினியும் சேர்ந்தால் அந்த எதிர்பார்ப்பு வேறு மாதிரி ஆகிவிடும். அது படத்தைப் பாதிக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன்.&lt;br /&gt;"எதிரொலி'யைப் பொறுத்த வரை அந்தக் கதை சிவாஜிக்கு ரொம்ப பிடித்திருந்தது. திரைக்கதையை ரொம்ப ரசித்தார்.&lt;br /&gt;கதையில் சிவாஜிகணேசன் ஒரு தவறு செய்துவிடுகிறார். அதற்காக குற்ற உணர்வில் படம் முழுக்க தவிக்கிறார். மனசாட்சியால் கடைசி வரை தொல்லை பட்டுக் கொண்டே இருப்பார். அப்ப சிவாஜி பெரிய இமேஜ் உள்ள ஹீரோ. அவர் போய் தவறு பண்ணிட்டதாக காட்டினால் ஒத்துக் கொள்வார்களா? அவரைப் போய் தப்பு பண்ணிட்டதா காட்டிட்டாரேன்னு என்னைக் குற்றம்சாட்டினார்கள். படம் சரியா போகவில்லை. ஆனால் மிகவும் ரசித்து எடுத்த படம் அது. இப்போது பார்த்தாலும் ஆச்சர்யமாக இருக்கும். அதை ஒரு புதுமுகத்தை வைத்து எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும் என்பது என் கணிப்பு. அப்படி எடுத்திருந்தால் அது பாலசந்தர் படமாகியிருக்கும். அது சிவாஜி படமாகிவிட்டது. அதிலிருந்து இமேஜ் ஒரு தடையாக அமைந்துவிட்டது. இமேஜ் இருக்கும் நடிகர்களை வைத்துப் படம் எடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;strong&gt;அதனால்தான் எம்.ஜி.ஆரை வைத்துப் படமே இயக்கவில்லையா?&lt;/strong&gt;&lt;br /&gt;எம்.ஜி.ஆர். என்னுடைய இயக்கத்தில் ஒரு படம் எடுக்க விரும்பினார். ஆர்.எம். வீரப்பன் அது பற்றி பேசினார். அவர் கொடுத்த தேதியை நாம் மீறவே முடியாது. அவருக்கான பாடல்கள், காட்சிகள் எல்லாம் வேறு மாதிரி இருக்க வேண்டும். என் பாணி வேறாக இருந்தது. அதுவுமில்லாமல் நான் அப்போதுதான் நாடகத்தில் இருந்து வந்து படங்கள் இயக்கிக் கொண்டிருந்தேன். இரண்டு, மூன்று படங்கள் கையில் இருந்தன. அவர் கொடுத்த தேதி எனக்குச் சரியாக வரவில்லை. நான் எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து கையெடுத்துக் கும்பிட்டு அதைத் தவிர்த்துவிட்டேன். (சிரிக்கிறார்)&lt;br /&gt;&lt;strong&gt;அவர் உங்களை வசனகர்த்தாவாக அறிமுகம் செய்தார். அவர் உங்களுக்கு அறிமுகம் ஆனது எப்படி?&lt;/strong&gt;&lt;br /&gt;என் நாடகத்தைப் பார்த்துத்தான். என்னுடைய "சர்வர் சுந்தரம்', "நாணல்', "மெழுகுவர்த்தி' என என் எல்லா நாடகத்துக்கும் அவர் வந்திருக்கிறார். "மெழுகுவர்த்தி'யைப் படமாக்க வேண்டும் என்று உரிமை வாங்கினார். என்ன காரணத்தினாலோ அது நடக்காமல் போய்விட்டது. இந்தியில் ப்ரான் நடித்த ஒரு படத்தின் உரிமையை வாங்கி அதைத்தான் "தெய்வத்தாய்' என்று படமாக்கினார்கள். அதற்கு என்னைத் திரைக்கதை வசனம் எழுதுவதற்கு எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்டார். அது குறித்து ஆர்.எம்.வீரப்பன்தான் என்னிடம் பேசினார்.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-2z1E949yk2Q/To1Di66YTTI/AAAAAAAABCs/zcfdWUvPs4w/s1600/RKR_3376.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://3.bp.blogspot.com/-2z1E949yk2Q/To1Di66YTTI/AAAAAAAABCs/zcfdWUvPs4w/s400/RKR_3376.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5660254573883313458" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகர்களுக்கு நீங்கள் கதை தயாரிக்கவில்லை. ஆனால் நீங்கள் இயக்கிய படங்களின் மூலமாகவே நட்சத்திர அந்துஸ்துள்ள நடிகர்கள் உருவானார்கள். கமல், ரஜினி இருவரும் உங்கள் தயாரிப்புகள். அவர்களின் நட்சத்திர பலத்துக்கு ஏற்ப கதையை உருவாக்கும் சூழ்நிலை உங்களுக்கு ஏற்பட்டதா?&lt;/strong&gt;&lt;br /&gt;ஒரு கட்டத்துக்கு மேல அவர்களுக்குப் பண்ணமுடியலைதான். அப்கோர்ஸ்.. கமல் எனக்கு பிரச்னை இல்லை. "தப்புத்தாளங்கள்' படத்தில் பார்த்தீர்கள் என்றால் ஒரே ஒரு காட்சியில் அவர் தாசி வீட்டுக்கு வந்துவிட்டுப் போவதுபோல ஒரு காட்சி. கமல் அதை மகிழ்ச்சியாக நடித்துக் கொடுத்தார். அந்த மாதிரி ஒரு காட்சியை ரஜினியை வைத்துப் பண்ண முடியாது. மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.&lt;br /&gt;ஆக்ஷன் ஹீரோவாகவே நடித்துக் கொண்டிருந்த ரஜினியை வைத்து "தில்லு முல்லு' என்ற காமெடி படத்தை எடுக்க முடிந்ததே?&lt;br /&gt;ஆமாம். ரஜினிக்கும்கூட அதில் நடிப்பதற்கு யோசனை இருந்தது. "தைரியமா பண்ணுப்பா. நான் பாத்துக்கிறேன்'' என்று சொல்லித்தான் நடிக்க வைத்தேன். ரசித்து ரசித்துப் பண்ணிய படம். சந்தோஷமாக நடித்தார். அதற்கப்புறம்தான் அவர் படங்களில் முன்பகுதியில் காமெடியாகவும் பின் பாதியில் சீரியஸôகவும் இருப்பது மாதிரி ஒரு ட்ரெண்ட் உருவானது. அண்ணாமலை, முத்து எல்லாம் அந்த டைப் படங்கள்தான். காமெடியில் அவரை ரசிக்கிறார்கள் என்பது தெரிந்ததும் அது ஒரு பார்முலாவாகவே மாறிவிட்டது.&lt;br /&gt;வித்தியாசமான முயற்சியாக நீங்கள் எடுத்த புன்னகை, நான் அவனில்லை ஆகியவை பெரிய வரவேற்பைப் பெற முடியாமல் போனதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?&lt;br /&gt;நான் மிகவும் முன்னாடி செய்துவிட்ட படங்கள் அவை. மக்கள் தயாராவதற்கு முன்னால் வந்துவிட்டதுதான் அவை வரவேற்பைப் பெறமுடியாமல் போனதற்குக் காரணம். "நான் அவனில்லை' இப்போது ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றுவிட்டது. இருந்தாலும் நான் அப்போது செய்த ஸ்கிரீன் ப்ளே இல்லை இது. அது வேறு. வெற்றி பெற்றுவிட்டது என்பது வரை சந்தோஷம்தான்.&lt;br /&gt;கல்கி எடுத்தேன். அதில் கணவனால் புறக்கணிக்கப் பட்ட பெண்ணுக்கு ஒரு புதுமைப் பெண் ஒருத்தி ஒரு முடிவெடுக்கிறாள். பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் அன்புக்காக அவள் தன்னைத் தியாகம் செய்கிறாள். அந்தக் கணவனிடமிருந்து ஒரு குழந்தையைப் பெற்று புறக்கணிக்கப்பட்ட பரிதாபத்துக்குரிய அந்தப் பெண்ணுக்கு அந்தக் குழந்தையைத் தருகிறாள். இப்போது எடுத்தால் அந்தப் படம் பிரமாதமாகப் போகும் என்பது என் நம்பிக்கை. அது ஒரு பதினைந்து வருஷத்துக்கு முன்னால் எடுத்துவிட்ட படம்.  ஒரு பெண் அப்படி செய்வாளா என்ற பதறினார்கள். சிலர் ஆவேசப்பட்டார்கள். இப்போது காலம் மாறியிருக்கிறது. பலருடைய சிந்தனைகளை மாற்றியிருக்கிறது. வாடகைத் தாய் என்றெல்லாம் இப்போது பேசுகிறார்கள்.&lt;br /&gt;&lt;strong&gt;ஸ்ரீதர், மகேந்திரன், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மணிரத்னம்.. என உங்களுக்கு முன்னும் உங்கள் சமகாலத்திலும் பணியாற்றிய பல முக்கியமான இயக்குநர்கள் இருக்கிறார்கள். இதில் தமிழ் சினிமாவின் தரத்தை முன்னெடுத்துச் சென்ற படங்களாக நீங்கள் கருதுவது எவற்றை?&lt;/strong&gt;&lt;br /&gt;ஒவ்வொருத்தருக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. பாரதிராஜாவின் முதல் படமே பிரமிக்க வைத்த படம்தான். கிழக்குச் சீமையிலே எனக்கு மிகவும் பிடித்தபடம். மகேந்திரனின் உதிரிப்பூக்கள், மணிரத்னத்தின் இதயக்கோயில் எந்திரன் என நிறைய சொல்லலாம்.&lt;br /&gt;&lt;strong&gt;கறுப்பு வெள்ளைப் படங்களில் இருந்து வண்ணப்படங்களுக்கு மாறிய முக்கியமான காலகட்டத்தைக் கடந்து வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு அந்த மாற்றம் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தியதா?&lt;/strong&gt;&lt;br /&gt;கறுப்பு வெள்ளையில் எடுத்ததுமாதிரி எமோஷனல் காட்சிகள் கலரில் வராது. வண்ணப் படங்களின் காலம் வந்த பின்பும் நான் கறுப்பு வெள்ளையில்தான் பிடிவாதமாக படங்கள் எடுத்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்துக்கு மேல் அது பிளாக் அண்டு ஒயிட் காலம் என்று பேச ஆரம்பித்த பின்பு வேறு வழியில்லாமல் நானும் கலரில் எடுக்க ஆரம்பித்தேன். நான் முதலில் எடுத்த படம் நான்கு சுவர்கள். அது சரியாகப் போகவில்லை. நல்ல படம் அது. &lt;br /&gt;முதல் கலர் படம் என்பதால் கலர்படம்.. கலர் படம் என்று அதிலேயே நிறைய யோசனை செலவானது. சொல்லப் போனால் வண்ணத்துக்குக் கொடுத்த முக்கியத்துவத்தினால் என்னையே நான் இழக்க வேண்டியதாக இருந்தது. இப்பவும் மறுபடி எடுக்கலாம். அப்படிப்பட்ட கதை அது. என்னால் என் சிந்தனையை அதில் முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் போனது. வண்ணம் வந்த போது ஏற்பட்ட பாதிப்பு என்றால் இதுதான்.&lt;br /&gt;ஆனால் இப்போது மக்கள் கலரில் எடுக்கும் படங்களை விரும்பத் தொடங்கி நிறைய மாற்றங்கள் வந்தாகிவிட்டது. இனிமேல் மறுபடி கறுப்பு வெள்ளைக்குத் திரும்ப முடியாது.&lt;br /&gt;நூற்றுக்கு நூறு எடுத்துக் கொண்டால் அதில் கறுப்பு வெள்ளையிலேயே அத்தனை எமோஷனையும் காட்ட முடிந்தது. கலரில் எடுத்திருந்தால் என்ன செய்திருப்பேன்? அதில் இடம் பெறும் ஐந்து பெண்களுக்கும் ஐந்து பாடல் வைத்திருப்பேன். சிந்தனை அப்படித்தான் போயிருக்கும்.&lt;br /&gt;&lt;strong&gt;மேடை நாடகம், சினிமா, தொலைக்காட்சித் தொடர்... மூன்றிலும் சாதனை படைத்திருந்தாலும் உங்கள் படைப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்தும் களமாக இதில் எதைக் கருதுகிறீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;நாடகம், சினிமா, தொலைக்காட்சித் தொடர் மூன்றுமே மூன்று தனித்தனி கம்பார்ட்மெண்டுகள். நாடக பயிற்சி சினிமாவுக்கு பயன்படும். ஆனால் சினிமாவுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். எனக்கே அப்படி வேறு மீடியத்துக்கு மாறும்போது அவகாசம் தேவைப்பட்டது. நாடகத்தின் தாக்கம் என்னிடம் அதிகம் இருந்தது. நாடகம் என்றால் உயிரை விடுவேன். பத்து ஆண்டுகள் நாடகமே உலகம் என்று இருந்தேன். அதனால் அதிலிருந்து சினிமாவுக்கு என்னைத் தயார்படுத்திக் கொள்வதற்குள் ஐந்தாறு சினிமாக்களைக் கடந்துவிட்டேன். ஆரம்பத்தில் என்னுடைய நாடககங்களையேதான் நான் சினிமாவாக எடுத்தேன். அதனால் எந்த இடத்தில் கைதட்டல் விழும் எந்த இடத்தில் மக்கள் கண்கலங்குவார் என்பது தெரியும். அந்தந்த காட்சிகளை அப்படி அப்படியே வைத்தேன். சினிமாவை ஒத்திகைப் பார்த்துவிட்டு படம் எடுப்பதுமாதிரியான அனுபவம் அது. சினிமாவுக்காக சிந்திக்கும்போது அதை எதிர்பார்க்க முடியாது. அதுதான் வித்தியாசம்.&lt;br /&gt;ஏ.ஜி.எஸ்ஸில் பணியாற்றிய காலங்களிலேயே நாடகம் போட ஆரம்பித்தீர்கள் அல்லவா?&lt;br /&gt;1950-ல் ஏ.ஜி.எஸ்.ஸில் சேர்ந்தேன். 59-லிருந்து நாடகம் போட ஆரம்பித்தேன். 63, 64-ல் சினிமாவுக்கு வந்துவிட்டேன். ஏ.ஜி.எஸ்.ஸில் என்னுடன் பணியாற்றிக் கொண்டிருந்த அனந்து என் நாடகங்களைப் பார்த்துவிட்டு என்னுடன் பழக ஆரம்பித்தார். சினிமாவிலும் அந்த நட்பும் பங்களிப்பும் தொடர ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;strong&gt;வி.குமார், எம்.எஸ். விஸ்வநாதன்... பிறகு இளையராஜா... ஏ.ஆர்.ரஹ்மான் என உங்கள் படங்களில் இசையமைப்பாளர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். அவர்களின் தனித்துவமான அடையாளம் என்று நீங்கள் உணர்ந்தது எதை?&lt;/strong&gt;&lt;br /&gt;ஒவ்வொருத்தருமே இசை மேதைகள். அவர்களுக்குத் தீனிபோடுவது சாதாரண விஷயமில்லை. என்னுடைய படங்களில் மொத்த டூயட் என்று பார்த்தால் நான்கைந்து பாடல்கள்தான் இருக்கும். மற்றதெல்லாம் சிச்சுவேஷன் பாடல்கள்தான். எல்.ஆர். ஈஸ்வரி ஹைபிட்சில் பாடக்கூடியவர். அவரை காதோடுதான் நான் பாடுவேன் என்று பாட வைத்தது வி.குமார் இசையில்தான். அதே படத்தில் மென்மையான குரலில் பாடக்கூடிய பி.சுசிலாவை நான் சத்தம்போட்டுத்தான் பாடுவேன் என்று ஹை பிட்சில் பாடவைத்தோம். இசையில் அற்புதமான பல முயற்சிகளை நாங்கள் செய்தோம்.&lt;br /&gt;எம்.எஸ்.விஸ்வநாதனும் நானும் பணியாற்றிய படங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அத்தனைப் பாடல்களும் காலம்கடந்து நிற்பவை. எம்.எஸ்.வியும் கண்ணதாசனும் எனக்குக் கொடுத்த விதவிமான மெட்டுக்களுக்கும் பாடல்களுக்கும் கணக்கே இல்லை. அத்தனை அற்புதமான பாடல்கள். தெய்வம்தந்த வீடு வீதியிருக்கு..., காற்றுக்கென்ன வேலி.. கடலுக்கென்ன மூடி.. என்ன அற்புதமான பாடல்கள்..?&lt;br /&gt;&lt;strong&gt;அதுவரை எம்.எஸ். விஸ்வநாதனின் இசையமைப்பில் படங்களை இயக்கிய நீங்கள் பிறகு ஏன் திடீரென்று இளையராஜாவை இசையமைக்க ஒப்பந்தம் செய்தீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;"சிந்து பைரவி' படம் வொர்க் பண்ணும்போது இந்தப் படத்தை இளையராஜாவை வைத்து பண்ணப் போகிறேன் என்று எம்.எஸ்.வி.யிடம் சொன்னேன். படத்தில் கர்னாடிக்கோடு  ஃபோக் சாங்கும் இருப்பதால் அதற்கு இளையராஜா பொருத்தமாக இருப்பார் என்று சொன்னேன். அவருடைய சம்மதத்தோடுதான் இளையராஜாவிடம் சென்றேன். ராஜாவுக்கு ரொம்ப சந்தோஷம். வைரமுத்துவின் வரிகளில் பாடறியேன் படிப்பறியேன் கிடைத்தது. எல்லாமே சிட்சுவேஷன்தான். குமாரிடம் பணியாற்றியபோதே எம்.எஸ்.வியிடம் போனேன். எம்.எஸ்.வியிடம் இருக்கும்போதே ராஜாவிடம் போனேன். அப்படித்தான் ரஹ்மானிடம் வந்தேன். அதற்கு எந்த விருப்பு வெறுப்பும் காரணமில்லை. கதையைச் செழுமைபடுத்த என்ன தேவையோ அதை நாடிப் போனேன். கதைதான் அதற்கு யார் தேவை என்பதைத் தீர்மானிக்கிறது.&lt;br /&gt;தெலுங்கில் மரோசரித்ரா, இந்தியில் ஏக் துஜே கேலியே போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்திருந்தும் அந்த மொழிப் படங்களில் நீங்கள் தொடர்ந்து படங்கள் இயக்கவில்லேயே?&lt;br /&gt;ஒரு மனுஷன்தானே? எவ்வளவு பண்ண முடியும்? அதுவுமில்லாமல் பணம் சேர்க்கிற ஆசை என்னிடம் எப்போதும் இருந்ததில்லை. தமிழ் எனக்கு வசதியாக இருந்தது அதிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;strong&gt;உங்கள் படங்களில் பல மொழியினரை நடிகர்களாக அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். ஆனால் அவர்கள் நடிக்கும் திரைப்படங்களில் அவர்கள் எல்லோரும் சொந்தக் குரலில்தான் படத்தில் பேச வேண்டும் என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தீர்கள். ரஜினி, சரிதா, பிரகாஷ்ராஜ் போன்றவர்கள் அவர்களின் உச்சரிப்புக்காகவே சிலாகிக்கப்பட்டார்கள். இப்போது நடிக்கும் நடிகைகள் பலருக்கும் டப்பிங் கலைஞர்களே குரல் கொடுக்கிறார்கள். இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;பெரும்பாலும் என் படத்தில் அதைப் பிடிவாதமாகக் கடைபிடித்தேன். ஒன்றும் செய்வதற்கில்லை என்று நினைத்தவர்களுக்கு மட்டும் டப்பிங் வைத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;strong&gt;ரஜினி, கமலிடம் கண்டு வியந்த பல விஷயங்கள் இருக்கும். அவர்களின் குருவாக அவர்களிடம் பிடிக்காத விஷயம் என்ன?&lt;/strong&gt;&lt;br /&gt;நூற்றுக்கு நூறு படம் பார்த்திருப்பீர்கள். அதில் எல்லோருமே ஜெய்சங்கரை பெண் சபலம் உள்ளவராக பழி சொல்லுவார்கள். அவரைக் காதலிக்கும் லஷ்மியும் அதை நம்ப ஆரம்பித்துவிடுவார். ஒரு காட்சியில் நாகேஷ் வெள்ளைத்தாளில் பேனாவால் ஒரு புள்ளி வைத்துவிட்டு இது என்ன என்று கேட்பார். லஷ்மி கறுப்புப் புள்ளி என்பார். நாகேஷ், ஏன் இவ்வளவு வெள்ளை இருக்கிறதே இது கண்ணுக்குத் தெரியவில்லையா என்பார். எங்கேயோ படித்திருந்தேன். அதை அந்தப் படத்தில் பயன்படுத்தியிருந்தேன். அப்படித்தான். மனிதன் என்றால் ஏதோ ஒரு குறை இருக்கத்தான் செய்யும். அதை நாம் பெரிதுபடுத்தக்கூடாது. ரஜினி, கமலிடம் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதைத்தான் நான் பார்க்கிறேன். &lt;br /&gt;&lt;strong&gt;தமிழ் சினிமா தொழில்நுட்ப ரீதியாக பல முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறது. அந்த வளர்ச்சியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?&lt;/strong&gt;ஆகாயத்தில் மூன்று குட்டிக்கர்ணம் அடிப்பதற்கும் திரையில் நூறு ரஜினியைக் காட்டுவதற்கும்தான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள். அப்போதே யதார்த்தம் போய்விடுகிறது. கிராபிக்ûஸப் பயன்படுத்தி வியக்க வைப்பதற்கான கதைகள் வேறு. அவதார் மாதிரியான விஞ்ஞான புனைகதைகளுக்கும் மாயாஜால படங்களுக்கும் குழந்தைகளுக்கான அனிமேஷன்களுக்கும் அத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். யதார்த்த படங்களுக்குத் தேவையில்லை. யதார்த்த கதைகள் என்பவை கேமிரா சொல்லும் கதையாக இருக்க வேண்டுமே தவிர, கம்ப்யூட்டர் சொல்லும் கதையாக இருக்கக் கூடாது. நான் சொல்வதை இன்றைக்கு நிறைய பேர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;strong&gt;அப்படியானால் நல்ல திரைப்படம் உருவாவதற்கு இந்தத் தொழில்நுட்பம் எல்லாம் தேவையில்லை என்கிறீர்களா?&lt;/strong&gt;&lt;br /&gt;எடிட்டிங், கேமரா தொழில்நுட்பம் போன்ற வளர்ச்சிகள் காலத்தின் கட்டாயம். அவை நிச்சயம் தேவை.&lt;br /&gt;&lt;strong&gt;உலகத் தரமான சினிமா என்பது பற்றி பலரும் பேசுகிறார்கள். உங்கள் பார்வையில் உலக சினிமா என்றால் என்ன?&lt;/strong&gt;உலக சினிமா எல்லாமே நல்ல சினிமா இல்லை. நல்ல சினிமாதான் உலக சினிமாவாக இருக்க முடியும். நுணுக்கமாகச் சொல்ல வேண்டியதை நுணுக்கமாகவும் விரிவாகச் சொல்ல வேண்டியதை விரிவாகவும் சொல்வதே நல்ல சினிமாவாக இருக்கமுடியும். ரேவும் அடூர் கோபாலகிருஷ்ணனும் எடுத்தவை உலகத்தரமானவை. ஆனால் அது எல்லோருக்கும் புரிந்து கொள்ள முடிகிற படமாக இருக்க வாய்ப்பில்லை.&lt;br /&gt;உலகத்தரம் வாய்ந்த ஜனரஞ்சக சினிமா என்று ஒன்று இருக்கத்தான் செய்கிறது. எல்லாவற்றையும் குழப்பிக் கொள்ளக்கூடாது. உலக சினிமா வேறு, சினிமா உலகம் வேறு என்பார் எழுத்தாளர் ஜெயகாந்தன்.. அதுதான் என் கருத்தும்.&lt;br /&gt;&lt;strong&gt;உங்கள் யூனிட் என்று சொல்லும் அளவுக்கு உங்களுக்கென கேமிராமேன், கதைவிவாதக் குழுவினர் செயல்பட்டனர். குறிப்பாக அனந்து உள்ளிட்டவர்களைப் பற்றி?&lt;/strong&gt;&lt;br /&gt;வெவ்வேறு காலகட்டங்களில் பலர் பணியாற்றியிருக்கிறார்கள். முன்னரே சொன்னது மாதிரி இசையமைப்பாளர்கள், கவிஞர்கள்...&lt;br /&gt;ஒளிப்பதிவாளர்களில் லோகநாத் 55 படங்களுக்கு மேல் பணியாற்றினார். அதன் பிறகு அவருடைய அஸிஸ்டெண்ட் ரகுநாதரெட்டி 25 படங்களுக்குப் பணியாற்றினார். சீரியலுக்கும்கூட அவர்தான் செய்கிறார். எடிட்டிங்கில் பார்த்தால் ஆரம்பகாலத்தில் நடராஜ முதலியார் செய்தார். அதற்கப்புறம் என்.ஆர். கிட்டு... அவரால் முடிகிற வரை எனக்கு எடிட்டிங் செய்தார். அவர் என்னைத் தவிர வேறு யாருக்கும் பணியாற்றியதில்லை. அனந்து நாடக உலகத்திலிருந்தே உடன் இருந்தவர். ஆரம்பத்தில் 10-15 படம் தவிர என் எல்லா படத்திலும் இருந்தவர். வசந்த் எடுத்துக் கொண்டால் பதிமூன்று வருஷம் வொர்க் பண்ணியிருக்கிறார். சுரேஷ்கிருஷ்ணா ஒன்பது வருஷம்.. சரண் ஏழெட்டு  வருஷம்.. இடையில் வந்துவிட்டுப் போனவர்கள் மிகவும் குறைவு.&lt;br /&gt;கடந்த 50 ஆண்டுகளாக திரைத்துறையில் செயல்பட்டு வருகிறீர்கள். இந்திய அரசின் மிக உயர்ந்த திரைத்துறை சாதனையாளர் விருதான பால்கே விருது பெற்றிருக்கும் இந்தச் &lt;strong&gt;சந்தர்ப்பத்தில் திரைத்துறையினருக்கு உங்கள் அறிவுரை?&lt;/strong&gt;அறிவுரை எல்லாம் பெரிய வார்த்தை... ஒரே ஒரு விஷயம்தான்.. அர்ப்பணிப்புதான் முக்கியம். செட்டுக்கு வந்துவிட்டால் சினிமாவைத் தவிர எந்த சிந்தனையும் இருக்காது. அர்ப்பணிப்புதான் அடிப்படை.. அப்புறம் உழைப்பு.. அப்புறம் திறமை... திறமையில்லாம அர்ப்பணிப்பு மட்டும் இருந்து பிரயோஜனமில்லையே..&lt;br /&gt;&lt;strong&gt;-தமிழ்மகன்&lt;br /&gt;படம்: ப.ராதாகிருஷ்ணன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சினிமா எக்ஸிபிரஸ் இதழில் செப்.16-31 இதழில் வெளியான பேட்டி&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30436188-8506719508477190122?l=www.tamilmagan.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tamilmagan.in/feeds/8506719508477190122/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30436188&amp;postID=8506719508477190122&amp;isPopup=true' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/8506719508477190122'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/8506719508477190122'/><link rel='alternate' type='text/html' href='http://www.tamilmagan.in/2011/10/blog-post.html' title='உலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு!'/><author><name>,</name><uri>http://www.blogger.com/profile/03044869280042635913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-kKJ7pNLYMfc/To1CgO_T_-I/AAAAAAAABCk/BARIaRr4FcE/s72-c/RKR_3274.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30436188.post-5953891731098712866</id><published>2011-08-27T13:46:00.000-07:00</published><updated>2011-08-28T06:36:51.553-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கிய பதிவு -வெங்கட் சுவாமிநாதன்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-oquhoyuLy9U/TlpD4Z_UCHI/AAAAAAAABCc/_yA9J5e6WE0/s1600/venkat_swaminathan.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 349px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/-oquhoyuLy9U/TlpD4Z_UCHI/AAAAAAAABCc/_yA9J5e6WE0/s400/venkat_swaminathan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5645899719190513778" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழகத்தின் மிக முக்கியமான இலக்கிய விமர்சகர் வெங்கட் சுவாமிநாதன். வெட்டுப் புலி நாவல் குறித்த அவருடைய விமர்சனம் இது.&lt;/strong&gt; &lt;br /&gt;கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழ் நாடு பெரும் சமூக மாற்றங்களை, அரசியல் மாற்றங்களை, கண்டிருக்கிறது. இம்மாற்றங்களின் விளைவாக வாழ்க்கை மாறியுள்ளது. வாழ்க்கை மதிப்புகளும் மாறியுள்ளன. ஆனால் இந்த அரசியல் போராட்டங்களோ அவற்றின் பின்னிருந்த உந்துசக்திகளோ பார்வைகளோ மாறிய வாழ்க்கை இலக்கியத்தில் , கலைகளில் பதிவு பெற்றதில்லை. காரணம் இவை எவற்றிலும் உண்மை இருந்தது இல்லை. சத்தம் பெரிதாக இருக்கலாம். ஆனால், ஆழ்மனதில் ரத்தத்தில் கொதிநிலையில், அனுபவத்தில் இல்லாத எதுவும் இலக்கியமாக கலைகளாக மலர்வது சாத்தியமில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக 1916—ல்  பிரகடனப் படுத்தப்பட்ட தென்னிந்திய  நல உரிமைச் சங்கம் என்ற பெயரில்  பிறந்து, பல அவதாரங்களில் பல்கிப்  பெருகி, இன்று தமிழ் நாட்டின் பெரும் அரசியல் சமூக சக்தியாக விளங்கும் திராவிட இயக்கமும் சரி, அதற்குச் சற்றுப் பின் தோன்றி இன்று வரை சமூகத்திலும் சரித்திரத்திலும் எந்த வித பாதிப்பையும் விளைவித்திராத பொது உடமை இயக்கமும் சரி, கிட்டத் தட்ட ஒரு நூற்றாண்டு கால இவற்றின் தொடர்ந்த் இருப்பில் இவ்விரண்டின் கூச்சல், மேடைப் பேச்சுக்களிலும், பத்திரிகைப் பிரசாரங்களிலும் மிக உரக்க இருந்த போதிலும், இவை பிரசாரமாகவே நின்றுவிட்டன, ஆதியிலிருந்து இன்று வரை இவையெல்லாம் என்னதான் நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், சினிமா என்று எல்லா இலக்கிய, கலை வடிவங்களிலும் எழுதிக் குவிக்கப் பட்டுக்கொண்டே இருந்தாலும், அவை குப்பைகளாகத் தான் மலையென பெருகிக் கிடக்கின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று விலகி  இருந்து சாட்சி பூதமாக தன்  பார்வையை வைக்கத் தெரிந்திருக்கவேண்டும். அல்லது எந்தத் தரப்பிலிருந்தாலும், கம்யூனிஸ்ட் கட்சியிலோ அல்லது திராவிடக் கட்சிகளிலோ எதிலிருந்தாலும், தனக்கும் தன் அனுபவத்துக்கும் உண்மையாக நேர்மையாக இருக்கத் தெரியவேண்டும். இரண்டுமே இதுவரை சாத்தியமாகவில்லை.  இரண்டு தரப்புகளுமே தானே நம்பாத கொள்கைகளின் பிடியில் சிக்குண்டு அவற்றை உரத்து சத்தமிட்டு&lt;br /&gt;&lt;br /&gt;கிடப்பவை. அதில்  சுயலாபம் இருப்பதால் தாம் சிக்குண்டு கிடப்பதில் அவர்களுக்கு  விருப்பம் தான். அதில் திளைத்துக் கிடப்பவர்கள். அவர்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளும் ஒரு நூற்றாண்டு காலமாக நீடித்திருப்பதும், தமிழ் மண்ணில் வேரூன்றி பலம் பெற்றிருப்பதும் அவற்றில் உண்மை இல்லாது சாத்தியமா?, அதற்கு மக்கள் வரவேற்பும் அவர்கள் கொள்கைகளில் மக்களுக்கு நம்பிக்கை இல்லாது இந்த வெற்றி சாத்தியமா என்று.. சாத்தியமாகியிருப்பது இரு தரப்பினரின் கோட்பாட்டின் பலத்தால் அல்ல. இரு தரப்பினரின் கொள்கை நடைமுறை என்ற இருமுக வாழ்வின் காரணமாகத் தான். இது தலைவனிலிருந்து தொண்டன் வரை புரிந்து கொள்ளப் பட்டுள்ளதன் காரணமாக, இருமுக வாழ்வே ஒரு நூற்றாண்டு காலமாக சாத்தியமாகியுள்ளது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மகனின் வெட்டுப்புலி நாவல் தமிழ் நாட்டின் ஒரு சின்ன பகுதியின் ஒரு நூற்றாண்டு மக்களின் வாழ்வையும் சிந்தனையோட்டத்தையும் ஆசைகளையும் சொல்கிறது. அது மக்களின் வாழ்க்கையும் ஆசை நிராசைகளும். அந்த மக்கள் சென்னையை அடுத்த ஒரு ஐம்பது – நூறு மைல்களுக்குள்ளான மண்ணில் வாழ்கிறவர்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;வெட்டுப் புலி படம் ஒட்டிய தீப்பெட்டிகளை  நான் பள்ளியில் படித்த காலத்தில் பார்த்திருக்கிறேன். சொல்லப்போனால் 1940 களில் நிலக்கோட்டையில் தீப்பெட்டி வாங்கினால் அது வெட்டுப் புலி படம் ஒட்டியதாகத்தான் இருக்கும். இடது பக்கம் ஒரு வளைந்த அரிவாளை, கதிர் அறுக்கும் அரிவாளை ஓங்கிய கையும் முழங்காலுக்கு தூக்கிக் கட்டிய வேட்டியுமாக ஒரு வாலிபன். அவனோடு ஒரு நாயும் இருக்கும். அவன் முன்னால் புதரிலிருந்து சீறும் ஒரு புலி. இது முப்பதுக்களில் நடந்த கதை என்பது இப்போது தமிழ் மகனின் இந்த நாவலிலிருந்து தெரிந்து கொள்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு பெரிய  விஷயமா என்றால் தனி ஒருவனாக  ஒரு புலியை அரிவாளால் எதிர்கொண்டு  வெட்டி வீழ்த்தியது ஒரு  தனி மனித சாகஸம் தான். ஆனால் அது இவ்வாறு கொண்டாடப் படுவது கிட்டத் தட்ட அந்த காலகட்டத்தோடு சற்று முன்னும் பின்னுமாக இணைந்த பெரிய சமூக நிகழ்வுகள். இரண்டுமே தமிழ் வாழ்க்கையின் சமூகத்தின், சரித்திரத்தின் குணத்தை நிர்ணயித்தவை. இரண்டும் அதற்குச் சற்று முன்னரே தொடங்கி விட்டவை தான்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்களூரில் கிட்டத்தட்ட இம்மாதிரி ஒரு சின்ன நாட்டார் காவியமாக சிறப்பிக்கப்பட்ட நிகழ்வுகள் உண்டு. ஒன்று தென் மாவட்டங்களில் அந்நாட்களில் மிகவும் பரவலாகப் பேசப்பட்ட, ஜம்பு லிங்கம் என்ற ஒரு பெரிய கொள்ளைக்காரனின் சாகசங்கள். மக்களால் கொண்டாடப்பட்டவன். பின் என் சின்ன வயசில் எல்லோரும் வியந்து வாய் பிளந்து பேசும் தீச்சட்டி கோவிந்தன் என்றே மக்களால் பட்டம் தரப்பட்ட ஒரு சப் இன்ஸ்பெக்டரின் சாகஸங்கள். கோவிந்தன் தீச்சட்டியைத் தூக்கி முன்னால் செல்ல, அவரைப், பின்னால் தொடர்ந்த காவலர்கள் சுமந்து வந்த பாடையில் துப்பாக்கிகளை அடுக்கிப் போர்த்தி பிணமென மறைத்து மயானத்துக்கு எடுத்துச் சென்ற சாகஸ வரலாறு.. அம்மாதிரி ஒரு கதாநாயகன் ஆன சப் இன்ஸ்பெக்டர் என்ன, போலீஸ் டைரக்டர் ஜெனரல் கூட யாரும் இல்லை. இந்த 70 – 80 வருட காலத்தில்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெட்டுப்புலி  சம்பந்தமில்லாது ஒட்டவைக்கப்பட்ட  சமாந்திர கால நிகழ்வு என்றில்லை. இந்த நாவல் சொல்லும் கதையின் இன்னொரு இழையின் மூத்த தலைமுறைக்காரர்  சின்னா ரெட்டிதான் வெட்டுப் புலி தீப்பெட்டி லேபிளில் காணும் ஹீரோ. நாவல் தொடங்கும் தசரத ரெட்டியின் சகலை. அந்த ஆரம்பம் மிக அழகாகவே சொல்லப்பட்டிருக்கிறது. அந்த சாகஸ நிகழ்வின் சாதாரணத்வத்துக்கு மேலே அது வீர காவியமாக ஆக்கப் படவில்லை. அந்த சாதாரண நிகழ்விலேயே அதன் எதிர்பாராத தன்மையில் எதிர்கொண்டதிலேயே தான் சாகஸம். அனேகமாக நாவல் முழுதும் இந்த சாதாரண தோரணையிலெயே நிகழ்வுகள் சொல்லப்படுகின்றன. அதன் இடைவிடா தொடர்ச்சிதான் சரித்திரமாக நம் எல்லோரையும் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பத்திருபது அய்யர்மார்கள் இருந்த அக்கிரகாரம்  இப்போது இரண்டு மூன்று பேர் கொண்ட அகரமாகக் குறுகிவிட்டது அந்த முப்பதுகளிலேயே. அவர்கள் ஒரு பொருட்டே இல்லை. முப்பதுக்களில் மற்ற இடங்களில் சுதந்திரப் போராட்டம் பெரும் கொந்தளிப்பாக இருக்கலாம். ஆனால் ஜெகநாதபுரத்தின் .தசரத ரெட்டிக்கு அது “உபயமத்த வேலை” அது ஜமீந்தார்களும், அங்கு ஒரு மணி ஐயர் கணக்குப் பிள்ளையாகவும், குதிரைமேல் சவாரி செய்து வெள்ளைக்காரன் வருவதுமான காலம். விவசாயம் செய்யும் ரெட்டியார்கள். ஆனால் நாமம் போட்டு வைணவர் களானால் நாயக்கர்கள்,. இன்னும் சற்றுத் தள்ளி தெற்கே போனால் படையாச்சி. மதராஸ் பக்கம் போய் ”ரெட்டியார்னு சொன்னா தெலுங்கனான்னு கேக்கறான்,”. என்று இப்படி சாதி பற்றிய பிரக்ஞை தான் முன்னிற்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒர் இடத்தில் தஸரத ரெட்டி சொல்கிறார், ”சாதியெல்லாம் ரொம்ப நாளா வந்திட்டிருக்கு. அதுலே ஏதோ இருக்குன்னு தான் இப்படி யெல்லாம் செஞ்சு வச்சிருக்காங்க. நம்ம காலத்திலே எப்படியாவது இதைக் கட்டிக் காத்துட்டோம்னா போதும்” என்று நினைக்கிறார். நண்பர்களிடையே பேச்சு வருகிறது. “வெள்ளைக்காரன் மாதிரி இவனுங்களும் (பாப்பானுங்களும்) காபி குடிக்க ஆரம்பிச்சுடானுங்க. அவன் மாதிரி உடுத்த, அவன் பாஷைய பேச ஆரம்பிச்சுட்டானுங்க. ஆனா அவன் மாத்திரம் நாட்டை விட்டுப் போயிடனும்” என்று பேச்சு நடக்கிறது. அந்தப் பேச்சு செய்யும் வேலையையும் தொடுகிறது. ”அவன் படிக்கிறான். நம்ம பசங்களுக்கு செருப்பு தைக்கணும், வண்டி ஒட்டணும். படிப்புன்னா மாத்திரம் கசக்குது. என்னடான்னா, அவன் செய்யறது ஒசத்தி, நாம செய்யறது மட்டம்னு ஆயிப்போச்சு. ஒவ்வொத்தன் அவனுக்கு தெரிஞ்சதைத் தான் செய்யறான்”. என்று பேசிக் கொள்கிறார்கள். இதுக்கெல்லாம் முத்தாய்ப்பா வருவது “பாப்பானைத் திட்டனும்னா அப்[படி ஒரு ஆவேசம் வருதுய்யா”. என்கிறார் கணேச ரெட்டி. ஆவேசம் வருது. திட்டணும் .  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஏன் அப்படி ஆவேசம் வருது என்று கேட்டால் அதற்கு பதில் அவரவர் வாழ்க்கையிலிருந்து கிடைப்பது இல்லை. உதாரணத்துக்கு கருணாநிதியிடம் பொங்கிப் பெருகும் அதீத பார்ப்பன துவேஷத்துக்கு காரணம் என்ன என்று அவரது நெஞ்சுக்கு நீதியின் அவ்வளவு பாகங்களிலும் கிடைக்காது. அவரது திருக்குவளை வாழ்க்கையிலும் கிடைக்காது. அவர் அதைப் பெற்றது பனகல் மகாராஜைவைப் பற்றிப் படித்ததிலிருந்து தான் என்று சொல்கிறார். அதே கதைதான் தசரத ரெட்டியாருக்கும் கணேச ரெட்டியாருக்கும். எல்லாம் பொது வெளியில், காற்றில் மிதந்து வரும் பரிமாறல்கள் அவற்றின் நியாயத்தை விட அவை அவர்களுக்கு திருப்தி அளிப்பவையாக இருக்கின்றன என்று தான் சொல்லவேண்டும் நாவலின் 370 சொச்சம் பக்கங்கள் அத்தனையிலும் எங்கும் யாரும் என்ன காரணங்களுக்காக இத்துவேஷத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான காரணங்கள் கிடைக்காது. இப்படி கிடைக்காமல் போவது நிச்சயமாக அனுபவம் சார்ந்தது. இது வரை நாம் கண்ட திராவிட, கம்யூனிஸ் எழுத்துக்கள் போல கொள்கைகள் சார்ந்து பின்னப்பட்ட கதையோ வாழ்க்கையோ மனிதர்களோ அல்ல. .பாப்பானிடம் காணும் ஒவ்வொன்றையும் பார்த்து உள்ளூர கொதித்துக்கொண்டிருக்கும் பொறாமை தான் துவேஷத்துக்கான காரனங்களைத் தேடச் சொல்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தசரத ரெட்டியும் அவர் மனைவி மங்கம்மாவும் பேசிக்கொள்கிறார்கள். தசரத ரெட்டி சொல்கிறார் மனைவியிடம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“குருவிக்காரன், பள்ளி, பறையன், செட்டி, கம்மான்  எல்லாம் சமம்னு சட்டம் வரப்போவுதாம். அப்புரறம் எல்லாரும் எல்லா வேலையும் செய்யவேண்டிதான்”. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு மங்காத்தா  பதில், “நல்லாருக்கு. நாம  அணில் அடிச்சி சாப்பிடணும், அவன் வந்து வெள்ளாமை பண்ணுவான்.” &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது இந்த இரண்டு பேருடன் மாத்திரம் முடிகிற விஷயம் இல்லை. ஆரம்பித்து வைத்த பனகல் மகாராஜாவிலிருந்து, ஈரோட்டு ராமசாமி நாயக்கரிலிருந்து தொடங்கி திருமாவளவனும் டாக்டர் கிருஷ்ணசாமியும் ஒருவர் முகம் ஒருவர் பார்த்துக்கொள்ள விரும்பாத இன்று வரை நம்மூர் கிராமத்து கூரை வேய்ந்த சாயாக் கடையின் தனித் தம்ளர் வரை.&lt;br /&gt;&lt;br /&gt;பாப்பானைத் திட்டுவதில்  தான் ஒரே குரல் இவர்களுக்கு. அதனால் தான் மங்காத்தாவுக்கு இந்த சிக்கலை தசரத ரெட்டி விளக்கமாகச் சொல்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“குருவிக்காரனும்  நாமும் சமம்னு ஆயிடணும்னு இல்லடி. பாப்பானும் நாமும் சமம்னு சொல்றதுக்குத் தாண்டி சட்டம் போடச் சொல்றாங்க.” &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மங்காத்தாவுக்கு இது ஒன்றும் சரியாகப் படவில்லை. “அவன் மேரி நாமும் ஆவணும்னா கறி மீனை விட்டுப்புட்டு தயிர் சோறு சாப்பிட்டுக்கினு நாக்கு செத்துப் போக வேண்டியது தான். அடச்சீ, நாம எதுக்கு பாப்பானை மாரி ஆவணும்” &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கேள்வி பல ரூபங்களில் இன்று வரை  எல்லா திராவிட அரசியல்  சாரந்தவர்கள் குடும்பங்களிலும் தலைவர் முதல் தொண்டன் வரை  கேட்கப்படும் கேள்வி தான். நமக்குத் தெரியும் இந்தக் கேள்வி இன்றும் தொடர்கிறது, மூன்று தலைமுறை வயதான, இன்று இந்தப் போக்கிற்கே அச்சாணியாக தம்மை சந்தர்ப்பம் நேரும்போதெல்லாம் விளம்பரப் படுத்திக்கொள்ளும் தலைமைகளின் வீடுகளிலும் தொடர்கிறது. வேறு வேறு தொனிகளில், அழுத்தங்களில், வார்த்தைகளில். அப்போது ஒரு தரப்பு உள்ளார்ந்த நம்பிக்கையின், வளமையின் வழி வாழும்போது, மறு தரப்பு, மூர்க்கம், முரட்டு அதிகாரம் வழி ஆள்கிறதையும் பார்க்கலாம். இந்த நாவலிலேயே அனேக பக்கங்களில் விரியும் இதற்கான சான்றுகளை, ஒரு சில என சுட்டிக்காட்டலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது இரண்டு தலைமுறைகள் கடந்து அறுபதுகளில் நடப்பது. என்றும் நிகழும் வாழ்க்கையில் ஒரு நாளைய ஒரு நேர காட்சி. ஒரு சோத்துப் பதம். இது தியாகராஜன் என்னும் ஒரு தீவிர திமுகவுக்கும் அவனது புது மனைவி, தெலுங்குக் குடும்பம், ஹேமலதா என்னும் ஒரு அப்பாவிக்கும் இடையில் &lt;br /&gt;“இரவு சாப்பாடெல்லாம் முடிந்து சந்தோஷமான மன நிலையில் இருக்கும் போது, சாதாரணமாகப் பேச்சு எடுக்கிறாள் ஹேமா &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“ஏங்க, ஐயருங்கள திட்டுறதை விட்டுட்டு நாமளும்  அவங்க மாதிரி ஆனா என்னாங்க” &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதெல்லாம் நடக்ககூடிய காரியம் இல்லடி. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“நாமளும் நாமம்  போட்டுக்கிட்டு தயிர் சாதம்  சாப்பிடணும், அவ்வளவு தானே” &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில் சொல்லாது அவன் திசை திருப்பவே, புனிதா கேட்கிறாள் திரும்பவும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“நான் சொன்னதுக்கு  பதிலைச் சொல்லுங்க. அவங்க  மாதிரி சுத்தபத்தமாக இருக்க முடியலைன்னு தானே அவங்க மேலெ பொறாமை?” &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“அடி செருப்பாலே”.. மென்ற வெற்றிலைச் சாறை பிளிச் சென அவள் முகத்தில் துப்பினான் .”பைத்தியக்காரி…..முட்டாள்….. தயிர் சாதம் சாப்பிட்டா நீயும் ஐயர் ஆயிடுவியா?, கலெக்டர் ஆயிடுவியா?, ஜட்ஜ் ஆயிடுவியா?” ஆத்திரம் தாளாமல் அப்படியே இழுத்து முதுகில் நாலு சாத்து சாத்தினான்” &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு காட்சி.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுவே குடும்பத்தை  மீறி வெளி உலக வாழ்க்கையிலும் எந்த காரணமும் இல்லாது பொறாமை, தன் இயலாமை, பாப்பான் என்ற ஒரு சொல்லே மூர்க்கத்தனத்துக்கு இட்டுச் செல்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இடையிடையே நாவல்  எங்கிலும் எழுபது எண்பது வருட கால நீட்சியை உள்ளடக்கிய சரித்திரத்தில் வேறு பல மாற்றங் களையும் ஆங்காங்கே பதித்துச் செல்கிறார் தமிழ்மகன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முந்திய போன தலைமுறையிலேயே, “அரிசிச் சோறு சாப்பிடும் ஆசை பிள்ளைகளூக்கு வந்து விட்டது பற்றிய கவலை சின்னா ரெட்டிக்கு வந்துவிடுகிறது. அதனால் நாலு ஏக்கர் நிலம் நெல்லுக்கு என ஒதுக்க வேண்டி வந்துவிடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல இடங்களில் இவையெல்லாம் அப்போது நடந்தனவா என்ற சந்தேகம் எனக்கு எழுந்ததுண்டு. முப்பதுகளில் டீசல் மோட்டார் வைத்து நீர்ப்பாசனம் வந்து விட்டதா என்ற சந்தேகம் கூட்டணி என்ற சொல் அந்தக் கால அரசியலிலேயே வரவில்லை. பொது வாழ்க்கையில் வந்து விட்டதா? 1940 களில் நான்காம் ஜார்ஜ் தலை போட்ட ஒரு ரூபாய் தாள் இருந்ததா? அந்தக் காலத்தில் டெர்ரிலீன் சட்டைகள் வந்தனவா? இது போன்று ஆங்காங்கே படிக்கும்போது தட்டுப் படும்போது புருவம் உயரும். இருந்தாலும், ஆசிரியர் மிகவும் கஷ்டப்பட்டு அவ்வக் கால நடப்புகளையும் மாறி வரும் சூழல்களையும் பதித்துச் செல்கிறார் என்று நாவல் முழுதும் தெரிவதால், ஒரு வேளை இருக்கலாம் என்று சமாதானம் கொள்கிறோம். இது மட்டுமல்ல இன்னும் பல தகவல்களையும் தாண்டிச் செல்கிறோம். அதனால் மூன்று நான்கு தலைமுறைகளின் தமிழ் வாழ்க்கை அந்த இரண்டு வடக்கு மாவட்டங்களில் அதன் மைய நீரோட்டத்தைப் பதிவு செய்வதில் பெரும் தவறுகள் ஏதும் நிகழ்ந்துவிட்டதாகத் தோன்றவில்லை. விவரம் தெரிந்து தான் இத்தகவல்களை சேர்த்திருப்பார் என்ற நினைப்பில் மேல் செல்கிறோம்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                                                                                                                                                                                                                                                                                                                                 &lt;strong&gt;   இருபதுகளில் &lt;/strong&gt;தொடங்கும் இத்தலைமுறைக் கதை திராவிட அரசியலைத் தொடுவதோடு தமிழ் வரலாற்றின் போக்கிலேயே சினிமாவையும் தன்னுள் இணைத்துக்கொள்கிறது..முதல் சினிமாப் படம் தியாகராஜ பாகவதரை வைத்து எடுத்த படத்திலிருந்தே இந்த இணைப்பு தொடங்கிவிடுகிறது. சினிமா எடுக்க வேண்டும் என்ற ஆசை பிடித்தலையும் ஊத்துக்கோட்டை ஆறுமுக முதலியாரிலிருந்து இது தொடங்கிவிடுகிறது. படம் பார்க்கும் ஆசையிலிருந்து சினிமா எடுக்கும் ஆசை வளர்கிறது. மதராஸுக்கு பயணம். மாம்பலத்தில் வீடு வாங்கி குடியிருக்கும் அண்ணன் கணேசன் வீட்டுக்கு வருகிறார். அண்ணனிடம் தன் திட்டத்தைச் சொல்லி அரை நோட்டு ஆகும்கறாங்க” என்கிறார். அண்ணனுக்கு ரொம்ப சந்தோஷம். தம்பியின் தைரியத்தைப் பார்த்து. அவர் கொடுக்கும் ஒரே ஆலோசனை” ”இந்தப் பாப்பானுவ நுழையறதுக்கு முன்னாலே நீ நுழைஞ்சிடு. ”நாம பாப்பனுவ கிட்டே தான் அடிமையா இருக்கோம்  வெள்ளைக்காரங்கிட்டே இல்லே. அதான் பெரியார் சொல்றாரு. ரெண்டாயிரம் வருஷமா அடிமையாயிருக்கோம். இதுதான் பெரிய விஷயம். இதை வச்சு படம் எடுத்துடு”. என்றவர் அடுத்து, “நம்ம சோடா ஃபாக்டரி வஜ்ரவேலு முதலியார் படம் எடுக்கறாரு. அவரிட்ட போய் ஜஸ்டிஸ் பார்ட்டி கணேசன் அனுப்பினார்னு சொல்லு” என்று வழி காட்டுகிறார். அங்கு போன இடத்தில் கே.பி.கேசவனின் நாடகத்தை, எம்.கே ராதாவின் அப்பா கந்தசாமி முதலி படம் எடுக்கப்போவதாகவும் அதில் பங்குதாரராகலாம் என்றும் தெரிகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, முதலியார்கள் நிறைந்திருக்கும் தொழிலில் பாப்பான் நுழைஞ்சிடப்போறானே  என்று கவலையில் அடிமைத்தனம்  எங்கு வந்தது.? போட்டியும் பொறாமையும் தானே. கவலைக்குக் காரணம்? இது ஆரம்பம். இதன் அடுத்த, அல்லது அதற்கும் அடுத்த கட்டம் தலைமுறைகள் தாண்டி ஐம்பது-அறுபதுக்களில்  தொடர்கிறது அதே பொறாமையுடன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அறுபதுகளுக்கு  வந்தால், தியாகராஜனைச் சந்திக்கலாம். முதலியார் சாதியில் பெண் இருக்கக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;நாயுடு என்று  சொன்னார்கள். தமிழ் தெரியாது தெலுங்கு பேசுகிறவள். ஐயரு இல்லாம செய்துகிட்ட சீர்திருத்த மணம் அவளையும் தன்னைப் போல் பெரியார் பக்தையாக்கிவிட முயன்றால், அவள் “எல்லாரையும் சமமா பாக்கணும்னு சொல்றீங்க… அப்புறம் இது வேறே அது வேறேனு சொல்றீங்க. எதுக்கு இந்தப் பித்தலாட்டம்கறா? என்று அவனுக்கு எரிச்சல். கடைசியில் திராவிட இயக்கக் கொள்கை தான் இதற்கு பதில் சொல்லி மனம் சமாதானமடையச் செய்யும் போலிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;“தன்னைப் பழி  வாங்க பார்ப்பனர் செய்த  சதி போல இருந்தது அவனுக்கு மனைவி வாய்த்தது.” பிரசினை எதுவாக இருந்தாலும் பாப்பானைத் திட்டினால் பிரசினை தீர்ந்துவிடுவதாகத் தோன்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில் மாத்திரம்  இல்லை. அவன் வேலை செய்யும் ஏஜீஸ் ஆபீஸிலும் அவனுக்கு எதிரான பார்ப்பன சதி தான். &lt;br /&gt;&lt;br /&gt;அவன் ஆபீஸில்  ஒரு பார்ப்பனர் நாடகங்கள்  போடுவதிலும் சினிமாவுக்கு வசனங்கள் எழுதுவதிலும் ஈடுபட்டிருந்ததை அறிந்ததும் அதுவும் அவன் தன் ரேங்கில் இருப்பவன் அவன் எம் ஜி ஆர் படங்களுக்கு வசனம் எழுதும் அளவுக்குப் போனது அவனுக்கு தாளமுடியாத ஆத்திரமாக வந்தது. இதுவும் பார்ப்பன சதி இல்லாமல் வேறென்ன? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவனை யாரோ ஒரு  பார்ப்பான் என்று உதறி எறியவும் முடியவில்லை. அந்த பாப்பானுக்கு ஒரு ரசிகர் கூட்டம் வேறெ. “பால சந்தர் படம்” என்று புகழ் பரவியது. அடுதடுத்து அந்த பாப்பான் வளர்ந்து கொண்டே போனால்? நாணல், எதிர் நீச்சல், பாமா விஜயம் மேஜர் சந்திரகாந்த், சர்வர் சுந்தரம் என்று அந்த வளர்ச்சி பெரிய தலைவலியாக இருந்தது. அவர் பெயரை “பால சந்திரனோ, பால சுந்தரமோ என்று தெனாவட்டாக உச்சரிப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;”என் கூட வேலை செஞ்ச பய” என்று சொல்வான். பின் ”என் கீழே வேலை செஞ்சவன்” என்றும் சொல்லிப் பார்த்தான்..  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லட்சுமண ரெட்டியார் திராவிட கழக அனுதாபி, அப்பப்போ படிப்பகம் அது இது என்று உதவுவதோடு நிற்பவர். அவர் தன் குடும்பத்தையே ஒன்றும் செய்ய முடிந்ததில்லை. அவர்கள் சம்பிரதாயத்திலேயே மூழ்கியவர்களாக இருந்தார்கள். இன்னும் ஏதாவது செய்யலாம் என்று தீவிர கழகக் காரரான மணி நாயுடுவை அண்டலாம் என்றால் அவர் சாராயக் கடையை ஏலம் எடுப்பதிலும் கவர்ன்மெண்ட் காண்டிராக்ட் ஏலம் எடுக்க அரசுத் தரகர்களுக்கு லஞ்சம் தருபவராக மாறிப்போனதால் அந்தத் தொடர்பும் விட்டுப் போகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முன்னர் ஜஸ்டீஸ் பார்ட்டியிலிருந்த சௌந்திர பாண்டிய நாடாரும் இதில் வருகிறார். பெரியார் திடலில் லட்சுமண் ரெட்டியாரைச் சந்திக்கிறார். நாடார் குல மித்ரன் என்ற பத்திரிகையின் பழைய இதழைப் படிக்கிறார். அதில் பெரியார் காங்கிரஸில் இருந்த போது ஹிந்து- முஸ்லீம் ஒற்றுமையைப் பற்றியும்,, ஸ்ரீமான் காவ்ய கண்ட கணபதி சாஸ்திரிகள் வரவேற்புரை அளிக்க, ஸ்ரீமான் ராமாசாமி நாயக்கர்  அக்கிராசனராகிறார். காந்தியடிகள் உண்ணாவிரதம் வெற்றியடைய கடவுளைப் பிரார்த்திக்கிறார் ஜஸ்டிஸ் கட்சி ஒழிய நாள் தோறும் பிரார்த்தனை செய்து வருவதாகவும் சொல்கிறார். லட்சுமண ரெட்டியார் பெரியாரிடம் மரியாதை வைத்திருப்பவர். நாடார் குல மித்ரனில் தப்புத் தப்பாகப் போட்டிருக்கிறானோ என்று கேட்கிறார் சௌந்திர பாண்டிய நாடாரை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லட்சுமண ரெட்டியார் சினனா ரெட்டி வெட்டுபுலி காலத்தில் சின்ன பையன். இப்போது தாத்தாவாகிவிட்டவர்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு தலைமுறையில்  நடராஜனுக்கு ஒரு கேள்வி. “இவனுங்க (பாப்பானுங்க) நாலு பேர் இருந்தா நாம நானுரு பேர் இருக்கோம். நாலு தட்டு தட்டி வச்சோம்னா சரியாயிடும்ல, அவனுங்க என்ன நம்ம அதிகாரம் பண்றது?, என்று கேட்கிறான்.  இன்னொரு சமயம் “இவனுங்க குரலே எனக்கு பிடிக்கல மாமா,. என்னமோ மூக்கில் பிரசினை மாதிரியே பேசறானுங்க. தொண்டையிலே சளி கட்டின மாதிரி. இவனுங்க மனுசனே இல்லே மாமா. வேறே ஏதோ மிருகம். குரங்குக்கும் மனுஷனுக்கும் நடுவிலே” இதற்கு மாமாவின் பதில், “அப்படி இல்லேடா. மனுஷனுக்கு அடுத்து வந்த மிருகம்னு வேணா சொல்லு. ஒத்துக்குவானுங்க” என்கிறார் சிரித்துக்கொண்டே. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நடராஜனுக்கு  எப்படியோ பாரதியாரைப் பிடிக்கும். ஆனால அவன் வட்டாரத்தில்  பாரதியாரை .ஒதுக்கினார்கள். பாரதி தாசன் போதும் அவர்களுக்கு. பாரதியும் பெரியாரும் சந்தித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைப்பான். &lt;br /&gt;&lt;br /&gt;வ.வு.சி.க்கும் பெரியாருக்கும் இடையே இருந்த நெருக்கம் பாரதிக்கும் வ.வு.சிக்கும் இடையே இல்லை. மனஸ்தாபமாவது இருந்திருக்கும். அப்படியானால் பாரதியாரை மறைமுகமாகக் கூட ஆதரிக்க வேண்டியதி்ல்லை” என்று இப்படிப் போகும் அவன் திராவிட இயக்க சிந்தனை பிரசினைகளும் அதற்கான சமாதானங்களும்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நடராஜனுக்கு கன்னிமாரா  லைப்ரரியில் ஒரு பெண்ணுடன்  பழக நேரிடுகிறது. அவள் பிராமணப் பெண் என்று தெரிந்ததும்  “அது ஒரு கரப்பான் பூச்சி பறந்து வந்து அவன் உடம்பில் உட்கார்ந்தது போல் இருந்தது” அவனுக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் பேசிக்கொள்வதைக்  கேட்கலாம்: &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நடராஜன்: “பொஸ்தகம்னா  ப்ராமின்ஸ் எழுதறது தானே? பாரதியார், வ.வே.சு. தி.ஜானகிராமன், சுஜாதா, பாலகுமாரன், எல்லாம்  யாரு?  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(பேசிக்கொண்டிருபபது  பிராமணப் பெண் இல்லையென்றால் ப்ராமின்ஸ்க்கு பதிலாக ”பாப்பானுவ” என்று சொல்லியிருப்பான். ). &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாத்தையும் பெரியார் கண்ணாடி போட்டுப் பாக்காதீங்க. புதுமைப் பித்தன்  ஜெயகாந்தன்லாம் உங்க ஆளுங்க தானே”? என்கிறாள் அவள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு நடராஜன்  பதில்: “உங்களுக்கு ஏத்த மாதிரி எழுதினதாலே விட்டு வச்சிருக்கீங்க.” &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களை வழியில் ஒரு போலீஸ் இடைமறிக்கிறான். வழக்கமான சென்னை போலீஸ்தான். அவன் விசாரணைகள் எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“அப்படி லவ்வு?”  என்று கிண்டல் செய்கிறான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“அப்படிலாம் இல்லை  சார். இது எங்க மாமா பையன். ஒண்ணாத்தான் படிக்கிறோம்.”  என்று பதில் சொல்கிறாள் நடராஜன் கூட இருக்கும் கிருஷ்ண ப்ரியா. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“அப்படியாடா? “  என்று கேட்கிறான் நடராஜனப் பார்த்து.” நம்மைப் போன்ற ஒரு கருப்பனே நம்மை இழிவு படுத்தும்போது பாப்பான் ஏன் ஏளனமாக நடத்தமாட்டான்” என்று சிந்தனை போகிறது நடராஜன் மனதில்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாடு முழுக்க  கொந்தளிப்பா இருக்கு. பத்திரமா வூடு போய்ச் சேரு. ஊரைச் சுத்திட்டு இருந்தே  பொண்ணு பாழாயிடும் பாத்துக்க ஜாக்கிரத” என்று  மிரட்டுகிறான்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இருவரும் கிருஷ்ண்பிரியா வீட்டுக்குப் போகிறார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாப்பாத்தி என்று மனதில் வெறுப்பேற்றிக்கொண்டிருந்தவனை “என் மாமா பையன்” என்று சொல்லி அந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றியவளை “ஏன் அப்படிச் சொன்னாய்? என்று கேட்கிறான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“நான் அப்படிச் சொன்னதாலே தான் விட்டான்”  என்று பதில் சொல்கிறாள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிருஷ்ணபிரியா வீட்டு வாசலில் குடுமி யோடு நிற்கும் அவள் அப்பா, “நமஸ்காரம்: என்கிறார் நடராஜனைப்பார்த்து. அது  நடராஜன் காதுகளில் ஈயம் காய்ச்சி ஊத்தின மாதிரி இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொண்ணூறுகளில் நாம் சந்திப்பது ரவியை.. அவனுக்கு மணிரத்தினம் ‘அக்கினி நக்ஷத்திரம் என்ற இரண்டு பெண்டாட்டி கதையை ஜனாதிபதி பார்க்க வைத்தது, இரண்டு பேரும் பாப்பானுகளாக இருந்ததால் தான் சாத்தியமாகிறது என்று  தோன்றுகிறது. .அந்த வெங்கட்ராமன் என்கிற பாப்பார ஜனாதிபதி அடிக்கடி விமானத்தில் வந்து சங்கராச்சாரியாரைப் பார்த்து போவது ஆச்சரியமாயில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சங்கராச்சாரியாரை ஜெயலலித அரெஸ்ட் செய்ய  முடிகிறது. கலைஞரால் முடியவில்லையே. என்று கேட்கிறார் நியூயார்க் வந்திருக்கும் திமுக அப்பா வளர்த்த தமிழ்ச்செல்வனை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”சட்ட சபை எங்க கையிலே இல்லை. நீதித்துறை எங்க கையிலே இல்லை. நிர்வாகமும்  எங்க கையிலே இல்லை பாப்பான் உட்கார்ந்திருந்த இடமெல்லாம் இப்ப அவங்க கையிலே. ராஜாஜி இல்லே. வரதாச்சாரி இல்லே. ஆ,மாவா இல்லையா?” &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்களைத் தான் நாட்டை விட்டே வெரட்டி அடிச்சுட்டாங்களே. இந்தக் கோட்டா, அந்தக் கோட்டா,, ரிசர்வேஷன்னு.. செரி அதை வுடு.க்ஷேமமாத்தான்  இருக்கோம். இல்லாட்டிப்  போனா அங்கே தான் கோயில்லே மணி அடிச்சிட்டு இருக்கணும்…” என்று சொல்லிக் கொண்டு வந்தவர் தமிழ்ச்செல்வனைக் கேட்கிறார். அம்மாவும் பெரியார் கட்சியா? என்று. தமிழ்ச் செல்வன் சிரித்துக்கொண்டே சொல்கிறான். இல்லை பேர் தான் நாகம்மா. ஆனால் சாய் பக்தை என்கிறான்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது போல்தான்,  சமூக மாற்றங்கள், மதிப்பு  மாற்றங்கள்…பார்வை மாற்றங்கள் எப்படியோ நிகழ்கின்றன. என்றாலும் எல்லாம் ஒரு நேர்கோட்டில் நிகழ்வதில்லை. எல்லோருக்கும் வழியில் பாதை மாறிவிடுகிறது. ஆனால் ப்ழைய கோஷங்கள் தொடரத்தான் செய்கின்றன. வடமொழியைக் கேட்டால் நாராசமாக இருந்த தமிழ்ப் பற்றில் தொடங்கியது, ராஜெஷ் மகேஷ் என்ற பெயர்கள் வீட்டுக்குள் புழங்குவதைக் கேட்டு முகம் சுளிக்க வேண்டியிருக்கிறது. சினிமாவுக்குத் தாண்டிய தமிழும், இயக்கமும் அந்த கதிக்குத் தான் ஆளாகின்றன., இன்றைய சன் டிவியில் கேட்கப்படும், தமிழ் நிகழ்ச்சி. இந்த மாதிரிதான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“அடுத்த காலர் யார்னு பாக்கலாம். ஏம்மா டிவி வால்யுமைக் கம்மி பண்ணுங்கம்மா… நான் வெயிட் பண்றேன். நாங்க கேட்ட கொச்சினுக்கு ஆன்சர் தெரிஞ்சுதா. நல்லா திங்க் பண்ணீட்டு சொல்லுங்க… ப்ச்.. லைன் கட் ஆயிடுச்சு….அடுத்த காலர் யாரு? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு காட்சி. நடேசன் தீவிர திமுக. கலைஞர் விசுவாசி. தன் பெண்டாட்டி ரேணுவை தன் வழிக்குக் கொண்டு வர அயராது முனைந்தும் அவள் திருந்துவதாக இல்லை. கலைஞர் ஆட்சிக்கு வந்தால் தான் நாடு உருப்படும் என்ற உறுதியான நம்பிக்கை இருந்தது அவனுக்கு. ஆனால் ரேணுவுக்கு அந்த நம்பிக்கை என்றோ மறைந்துவிட்டது. அவள் தலைவரின் மகன் பெண்களிடம் மோசமாக நடந்துகொள்வது உண்மையா? என்று ஒரு முறை நடேசனிடம் கேட்டாள். நடேசனுக்கு ஆத்திரம் தாளவில்லை. “எவண்டி சொன்னான் உனுக்கு? கண்டவன் சொல்றதையெல்லாம் நம்பிக்கிட்டு.” &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“அழகான் பொண்ணு ரோட்டிலே போனா கார்ல தூக்கிட்டுப் போயிடுவாராமே? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரேமா இங்கே  வந்தாளாக்கும். “ பிரேமா அந்தப் பகுதி அதிமுக வட்டாரச் செயலாளரின் மனைவி. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”யார் சொன்னா என்னா?. சொன்னது உண்மையானு பாக்கணும்”. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”போடி. நல்ல உண்மையப் பாத்த…. எவனாவது பொறம்போக்கு ஆயிரம் சொல்லுவான். அதெல்லாம் உண்மையானு பாப்பியா? உனுக்கு ஒண்ணு சொல்றேன் கேட்டுக்க .”இன்னொரு வாட்டி தம்பியப் பத்தி இப்படி ஏதாவது கேட்டே, தொடப்பக்கட்ட பிச்சிக்கும்.” &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் கண்ட கனவு, அப்பாவுக்கு இருந்த லட்சியம், எல்லாமே எப்படி எப்படியோ திசை மாறிப் போய்க்கொண்டிருக்கிற வலி எப்படியாவது கலைஞரை ஆட்சிக்கு வரவழைத்துவிட்டால் எல்லாம் சரியாகிப் போயிடும் என்ற நம்பிக்கை இருந்தது..அவனுக்கு.… &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் சரியாப் போயிற்றா என்பதை யாரும் நமக்குச்  சொல்ல வேண்டிய அவசியமில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று தலைமுறைகளின் வாழ்வில் காட்சிகள் எப்படி யெல்லாமோ மாறிவிடுகின்றன. அதற்கும் முன்னால் இருபதுகளிலேயே தசரத ரெட்டியார் காலத்தில் தான் இது தொடங்குகிறது. அந்தத் தொடக்கம் “பட்டணத்திலே இப்ப இது தான் பெரிய பிரசினையாம். பாப்பான் மாதிரி எனக்கும் ராஜாங்கத்திலே வேலை குடுன்னு கேட்டு ஒரு கட்சியே ஆரம்பிச்சிட்டங்களாம்,” என்று தான் அதன் தொடக்கம். அடுத்த தலைமுறை லட்சுமண ரெட்டியார் ஒருவர் தான் எப்படி பெரியார் பக்தர் ஆனார் என்று சொல்லப் படாவிட்டாலும் அடிக்கடி அவர் தான் காண்பதை அவர் அப்படி இருக்காது என்று தனக்குள் சொல்லிக்கொள்கிறார். கடைசி வரை தன் நம்பிக்கைகளில் நம்பிக்கை வைத்தவராக, அதைச் சொல்லிக் கொண்டு வேறொன்றை நாடாத மனிதராக, ஒரு சாதாரண மனிதராகக் காண்கிறோம். மற்றவர்கள் எல்லோரும் ”எல்லாம் சமம்,” என்று சொல்லிக்கொண்டே அடாவடித்தனமும் பொட்டை அதிகாரம் செய்பவர்களாகவுமே காண்கிறார்கள் அவர்கள் அக்கறைகள் எங்கெங்கோவெல்லாம் பரவுகிறது. கோஷங்களும் காரணம் தெரியாத ஆனால் எல்லோரும் உடன் படுகிற துவேஷமும் தான் தொடர்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திராவிட இயக்கமும்  சரி, கம்யுனிஸ்ட் கட்சியினரும் சரி, அவர்களது நீண்ட பல தலைமுறைகள் நீண்ட வாழ்வில் இலக்கியத்திற்கோ கலைக்கோ எதுவும் கொடுத்தது கிடையாது. அவர்கள் பங்களிப்பு பிரசாரங்களிலும் எழுப்பும் இரைச்சல்களிலும் தான். அதில் உண்மை இல்லை, காரணம், அவர்கள் சொல்வதில் அவர்கள் அனுபவம் இல்லையென்பதால் தான். தலித் எழுத்துக்கள் தான் அவர்களின் உண்மை அனுபவங்களைச் சொல்கின்றன. அவை தமிழ் இலக்கியத்துக்கு தம் பங்களிப்பைத் தந்துள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மகனின் வெட்டுப் புலி வாழ்க்கையின் பல தளங்களில் இயங்குகிறது. சினிமா, அரசியல், பின் அன்றாட வாழ்க்கை. வெகு சில இடங்களில், சில காட்சிகள் சில மனிதர்களின் செயல்கள், சில திருப்பங்கள், தமிழ் சினிமா போல இருந்தாலும், அவை மூன்று தலைமுறைகளின், 70-80 ஆண்டுகளின் வாழ்க்கையில் நீட்சியில் பொருட்படுத்த வேண்டாதவையாகின்றன. இங்கு சொல்லப்பட்ட வாழ்க்கையும் மனிதர்களும், அவர்கள் செயல்பாடுகளும், நம்பகத் தன்மை கொண்டு ஜீவனோடு நம் முன் நடமாடுகின்றன அவர்களுடன் சேர்ந்து அந்த வாழ்க்கையைக் காணும்போது சுவாரஸ்யமாகத் தான் இருக்கின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் என் வார்த்தைகளில்  சொல்ல முயன்றால் அவற்றின் தொனி மாறுமோ என்ற கவலையில் பெரும்பாலும் மேற்கோள்கலாகவே தந்திருக்கிறேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மகனின் வெட்டுப் புலி ஒரு புதிய திருப்பத்தைத் தந்துள்ளது. 70-80 வருடங்களாக மற்றவர்கள். தோற்ற பாதையில் முதல் வெற்றியை நமக்குத் தந்திருக்கிறார்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திராவிட இயக்கத்தைப்  பர்றிப் பேசும் இந்த எழுத்தை  அதன் கலைஞர்களும் கவிக்கோக்களும், கவிப்பேரரசுகளும் எப்படி எடுத்துக் கொள்வார்களோ தெரியாது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா புத்தகங்களையும்  போல, இதைப் பற்றியும் கூட தமிழ் உலகம் மௌனம் சாதிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;வெட்டுப்புலி: தமிழ் மகன் (நாவல்) உயிர்மை பதிப்பகம்,11/29 சுப்பிரமணியன் தெரு, அபிராமபுரம், சென்னை- 600018 ப..374 விலை ரூ. 220 &lt;br /&gt;&lt;br /&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30436188-5953891731098712866?l=www.tamilmagan.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tamilmagan.in/feeds/5953891731098712866/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30436188&amp;postID=5953891731098712866&amp;isPopup=true' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/5953891731098712866'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/5953891731098712866'/><link rel='alternate' type='text/html' href='http://www.tamilmagan.in/2011/08/blog-post_27.html' title='திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கிய பதிவு -வெங்கட் சுவாமிநாதன்'/><author><name>,</name><uri>http://www.blogger.com/profile/03044869280042635913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-oquhoyuLy9U/TlpD4Z_UCHI/AAAAAAAABCc/_yA9J5e6WE0/s72-c/venkat_swaminathan.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30436188.post-7960309467760205366</id><published>2011-08-19T00:43:00.000-07:00</published><updated>2011-08-19T01:12:05.927-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாராட்டு'/><title type='text'>நல்லதோர் அடையாளம்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-ACpV-7ioET0/Tk4axvqw-zI/AAAAAAAABCU/pNKCNiqLEKI/s1600/rama-gurunathan.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 123px; height: 160px;" src="http://3.bp.blogspot.com/-ACpV-7ioET0/Tk4axvqw-zI/AAAAAAAABCU/pNKCNiqLEKI/s400/rama-gurunathan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5642476825053559602" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சாகித்திய அகாதமி உறுப்பினர் முனைவர் திரு. ராமகுருநாதன் வெட்டுப்புலி நாவல் குறித்து எழுதிய அனுப்பிய பாராட்டுரை.&lt;br /&gt;&lt;br /&gt;நாவல்களைப் படிப்பது என்பது அருகிவரும் காலமாகிப் போகிவிட்டதோ என்ற ஐயப்பாட்டைத் தோற்றுவிக்குமாறு இன்றைய கால கட்டம் இருக்கிறது. மிக அதிகமான பக்கங்களைக் கொண்ட படைப்புகளுக்குத் தொடக்க காலத்தில் இருந்த வரவேற்பினை இன்று காணுமாறு இல்லை. வரலாற்று நாவல்களைப் படித்து மனசைப் பரவசத்திற்கு உள்ளாக்கிய காலம் அன்று இருந்தது. இன்றும் ஒரளவே இருக்கிறது. அன்று பிரபலமான நாவலாசிரியர்கள் சிலரின் சில படைப்புகளைப் படித்து ரசிப்போர் இன்றும் இருக்கவே செய்கின்றனர். &lt;br /&gt;காட்சி ஊடகங்கள் வந்துவிட்ட பிறகு புனைகதையைப் படிப்பதற்கான சூழ்நிலை குறைந்து வருவதைக் கணக்கெடுக்கவேண்டும். இருப்பினும் இன்றைய நாவல் உலகில் தேர்ந்தெடுத்துப் படிக்கக்கூடிய அளவிற்கு வாசகர்கள் இருக்கின்றனர். அவர்களிடையே தீவிர வாசிப்புத் தன்மை கூடுதலாக இருப்பது வரவேற்புக்கும். நல்ல இலக்கியம் வளர்ந்துவருவதற்கும் உரிய அடையாளத்தைப் பெற்றிருக்கிறது.  அவற்றில் ஒன்று தமிழ் மகனின் வெட்டுப்புலி என்னும் நாவலாகும். &lt;br /&gt;வெட்டுப்புலி என்ற தலைப்பே  ஓர் குறியீட்டு உத்தியைக் கொண்டிருப்பதாகக் கருத இடமுள்ளது. அது நாவலாசிரியரின் வாழ்க்கையோடு தொடர்புடையதாகலாம். அதற்குரிய போதிய தடயங்களைக் காணமுடிகிறது. &lt;br /&gt;ஓரு நூற்றாண்டு கால வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளை வெறும் வரலாற்றுத் தகவல்களாக இல்லாமல், கதைமாந்தரின் குணங்களில் கலந்தும் கரைந்தும் கதைப்பின்னலாக நகர்த்திச் சென்றிருப்பது ஆசிரியரின் திறத்தைக் காட்டுகிறது.  &lt;br /&gt;வரலாற்று நாவல்கள் என்று பொதுவாக அழைக்கப்படுவது தவறான பிரயோகம். தமிழில் வரலாற்று நாவல்கள் என்ற ஒன்று கிடையாது. ஆனால் வரலாற்றுப் புனைகதைகள் உண்டு. உண்மை நிகழ்ச்சிகளின் அடிப்படையில் புனைவுடன் எழுதுவதையே வரலாற்று நாவல்கள் என்கின்றனர். இது தவறு. வரலாற்றுப் புனைகதை என்ற சொற்பிரயோகம்தான் சரியானது. பொன்னியின் செல்வன் தொடங்கி இதுகாறும் வெளிவந்துள்ளவற்றை அவ்வாறுதான் அழைக்கவேண்டும். அலையோசை போன்ற நாவல்கள் ஓரளவு கற்பனை கலந்த சமகால வரலாற்றுணர்வுடையது. &lt;br /&gt;வெட்டுப்புலி முற்றிலுமாக வேறுபட்ட, மிகைப்படுத்தப்படாத சமகால வரலாற்றைக் கூறுகிறது. நாற்பதுகள் தொடங்கிப் புத்தாயிரம் வரையிலான நீண்டதொரு காலத்தில் நாவல் பயணிக்கிறது. ஆசிரியர் சொல்லியிருப்பது போல, இது நூறுவயது பயணம். கடந்த கால நிகழ்வுகளோடு மட்டுமன்றி, நிகழ்கால உண்மைகளையும் மூடிமறைக்காமல் எழுதப்பட்டதாக உள்ளது.  &lt;br /&gt;ஆசிரியரின் முன்னுரையாக,  'நாவலுக்குள்' என்ற பகுதியிலிருந்து சில உண்மைகளை அறிகிறோம். &lt;br /&gt;'இந்த நாவலைத் திராவிட இயக்க நாவலாக வடிக்கவேண்டியிருக்கிறது; திராவிட கண்ணாடி அணிந்துபடிப்பது  அவசியமாக இருக்கிறது' &lt;br /&gt;என மனந்திறந்து பேசுகிறார். திராவிட அரசியலுக்கும் அதோடு தொடர்புடைய சினிமா வளர்ச்சிக்கும் தமிழர்களின் கையில் மௌனசாட்சியாக இருப்பதை வெட்டுப்புலியைப் படமாகக் கொண்ட தீப்பெட்டி உணர்த்திவிடுகிறது. ஒரு தீப்பெட்டியில் அடங்கியுள்ள குச்சிகளைப் போலவே நாவலிலும் எண்ணிக்கை அதிகமான கதைமாந்தர்கள்!. அவர்களின் அகமன வெளிப்பாடுகள் ஒருபுறம்! தீக்குச்சியின் தலையில் இருக்கும் கந்தகக் கொண்டைகளாகக் கதைமாந்தர்களின் உணர்வுகளை-உறவுகளை - உரசல்களை - உரசிப் பார்க்கத் தீப்பெட்டியின் வெளிப்புறத்தில் இருக்கும் கந்தகப் பட்டை! &lt;br /&gt;இப்படி அகமும் புறமுமாகக் கொழுந்து விட்டு எரியும் எண்ணங்களை அப்படியே பிரதிபலித்திருக்கிறார் ஆசிரியர். உரசிலில்தானே எதுவும் பற்றி எரியும். கதைமாந்தரின் குணாதிசயங்களும் அப்படிப்பட்டவையே. &lt;br /&gt;கதைமாந்தர்கள் பட்டவர்த்தனமாகப் பேசும் உரையாடல்கள் நாவலுக்கு வலுசேர்த்திருக்கிறது. இந்த நாவலில் யாரும் நிழல் மனிதர்களாக இல்லாமல், நிசமனிதர்களாக்கி இருப்பதும் நாவலுக்கு வலிமை சேர்த்துள்ளது. &lt;br /&gt;நாற்பதுகளின் மையப்பகுதியில், சிறுத்தையைக் கொன்ற கொள்ளுத்தாத்தாவின் படம்  வெட்டுப்புலித் தீப்பெட்டியில் காட்சி அளிக்கவும், தாத்தா பற்றிய வரலாற்றுண்மையை அறிந்துகொள்வதற்காக நண்பர்களோடு ( பிரபாஷ், பெர்ணான்டஸ்) கிராமப்புறம் நோக்கிப் பயணிப்பதாகக் கதைக்களத்தினெ தொடக்கம் அமைந்திருப்பது தமிழுக்குப் புதியது. &lt;br /&gt;ஆசிரியர்  சார்ந்துள்ளள ஜெகநாதபுரத்தையும், ரங்காவரத்தையும் குளோசப் ஷாட், மிட்டில் ஷாட் என்ற வகைகளில் காட்டியிருப்பது கதைக்கு ஒரு நம்பகத்தன்மை அளிப்பதோடு, ஆசிரியரின் சுயவரலாற்றையும் உணர்த்திவிட்டுள்ளது. நாவலுக்கு ஒரு 'நேட்டிவிட்டி'யைத் தந்துவிடுகிறது. &lt;br /&gt;நாவலில் கதாநாயகனோ, வில்லனோ புகுந்துவிடாது, யாவருக்கும் சம்பங்கு அளித்திருப்பது உண்மையின் உலகம் என்பதனை உறுதி செய்கிறது. நாவலில் பேராசிரியர்கள் சிலரும், கவிஞர்கள் சிலரும், மாவீரன் பிரபாகரனும் இடம் பெற்றிருப்பது ஒரு வகையில் நாவலாசிரியரைப் பாதித்த பெயர்களாக- அவர்கள் 'மின்னல்' வருகையாக வந்துபோவது இயல்பாக உள்ளது. லட்சுமணன் தொடக்க முதல் இறுதி வரை நாவலில் உலாவந்தாலும் அவனை ஆசிரியர் கதாநாயகனாக ஆக்கிவிடவில்லை.   &lt;br /&gt;வெள்ளையர் குதிரையில் சவாரி செய்துபார்த்துவிடுவது என்ற லட்சுமணின் எண்ணம் கதையைத் தொடங்குவதற்கும், தொடர்வதற்குமுரிய எதிர்பார்ப்பைத் தருகிறது. வெள்ளைக் காரனின் குதிரையைச் சவாலாக ஏற்றுக்கொண்டு சவாரி செய்வது கூட நம்மை அடக்கி ஆண்ட வெள்ளையரை நாம் அடக்கிவிடவேண்டும் என்ற ஆதங்கத்தை அவன்பால் காணலாம். &lt;br /&gt;நாற்பதுகளில் தசரத ரெட்டியின் சகலை சிறுத்தையை வெட்டியது இயல்பான வருணனையில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. முப்பதுகளில் சின்னா ரெட்டி சொக்கலிங்க ரெட்டியின் உடலில் ஏற்பட்ட கட்டிக்கு வைத்தியம் பார்த்ததும் அவ்வாறே இயல்பான நிகழ்ச்சியாக வந்துபோகிறது.  தசரத ரெட்டி முத்தம்மா மீது கொண்டிருந்த சபல எண்ணம் பிராய்டின் உளவியல்படி அழுத்தமானதோர் அகமனப்பதிவு. நாற்பதுகளில் லட்சுமணன் குணவதி மீதுள்ள விருப்பமும்  அப்படிப்பட்டதே. முத்தம்மாள் கணவன் ருத்ரா ரெட்டி ஒரு வித்தியாசமான படைப்பு.  இன்றும் கூடக் கிராமப் புறங்களில் அவனைப் போலவே சிலர் இருப்பது நிசம். ஆறுமுக முதலியார்- சுந்தராம்பாள் குடும்ப உணர்வு யதார்த்தம். அவர்கள் உரையாடலும் இயல்பான வெளிப்பாடு. கணேசன் பெரியார் மீது கொண்டுள்ள தீவிரப் பற்றும், பிராமணர்கள் மீது கொண்டிருந்த தீவிர வெறுப்பும் நாவலுக்கு இன்னொரு பரிமாணம் தருகிறது. இந்த அளவிற்குத் தமிழ் நாவல்களில் துணிச்சலாக இவ்விரண்டையும் அலசியவர்கள் யாருமில்லை.  தியாகராசன்-ஹேமலதா வாழ்க்கை முரண்கள் சற்றே வித்தியாசமானவை. தியாகராசனிடம் நிலவி வந்த பிராமண வெறுப்பு ஒரு சிறு நிகழ்ச்சியால், மாறிவிடுகிறது. அவன் தன் போக்கையும் எண்ணத்தையும் மாற்றிக் கொண்ட பின், அவனது பண்பு சற்று மாற்றுக் குறைவாகவே உள்ளது. சினிமா எடுக்க முயன்று சீரழிவைத் தேடிக் கொண்ட சிவகுரு வாழ்வு ஒரு நல்ல படப்பிடிப்பு.  &lt;br /&gt;திராவிட இயக்கம் பெரியாரால் சாதித்தது பற்றிய கண்ணோட்டம்- அவர் வாழ்வின் இறுதிப் பயணத்தை நெருங்கிக்கொண்டிருந்த போது, சௌந்திரபாண்டிய நாடார் லட்சுமண ரெட்டிக்கு,  பெரியார் காங்கிரஸில் இருந்த கால கட்டத்தில் அதாவது, ஆயிரத்து இருபத்தி நான்கில், நாடார் குல மித்திரனில் வெளிவந்த பெரியார் பேச்சை வெளியிட்டிருப்பதைப் படித்துக் காட்டுவதும். அதனை லட்சுமண ரெட்டி நம்ப மறுப்பதும் கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும். &lt;br /&gt;கன்னிமரா நூலகத்தில் நடராசன், பிராமணப் பெண்ணான கிருஷ்ணப்பிரியாவைச் சந்தித்துப் பேசுவது நாவலின் முக்கிய கட்டம். அவள் பேச்சு நாவலுக்கு ஓர் இறுதித் தீர்ப்பை வழங்குவது போல உள்ளது. அவள் வினாத் தொடுப்பது தமிழன் என்பவனுக்கு ஒரு சாட்டை அடியாகத்தான் இருக்கும். அவள் கேட்கிறாள் : &lt;br /&gt;''அவன் கிட்ட( செத்த மாட்டைச் சாப்பிட்டு வாழறவன்) மொதல்ல விரோதம் பாராட்னது யாரு? அவனை மாடு தண்ணி குடிக்கிற குளத்திலே தண்ணி குடிக்கக்கூட அனுமதிக்காம ஒதுக்கிவெச்சது யாரு.....உங்க ஊர்ல இருக்க கோயில் குருக்கள்தான் அப்படி ஒதுக்கி வெச்சாரா? எல்லா ஊர்லயும் குருக்கள் ஆட்சிதான் நடக்குதா? மனசாட்சி தொட்டு சொல்லுங்க? &lt;br /&gt;கிருஷ்ணப்பிரியாவின் இந்தக் கேள்வி விஷமத்தனமானதில்லை. விஷயத்தனமாகத் தெறிக்கிறது. நாவலை முடிப்பதற்கு உரிய சூழல், அவள் வழியாகவே - ஒரு சமரசத் தீர்வுக்கு உள்ளாகுவதாகவே தோன்றுகிறது. அவளது பேச்சு இன்றைய  சமுதாயத்திற்கு ஓர் அறைகூவலாகவே தெரிகிறது. &lt;br /&gt;நாவலாசிரியர் யாரும் சொல்லத்துணியாத  அரசியல் தலைவர்களைப் பற்றித் துணிச்சலாகச் சொல்லியிருக்கிறார். அதனை நாவலில் எடுத்தாள்வதே பெரிய விஷயம். அதனைக் கச்சிதமாக இடம் நோக்கிச் செருகியுள்ளார். &lt;br /&gt;ஒரு நாவலைப் படிக்கிறோம் என்ற உணர்வில்லாமல். ஓர் உண்மை உலகை- ஒரு நடப்பியல் உலகை நம்முன் காண்கிறோம் என்ற மனநிலையைத் தோற்றுவிக்குமாறு நாவல் அமைந்துள்ளது. அன்று கிராமங்களில் இருந்த மனிதர்களின் வாழ்க்கை, அவர்களின் நடை உடை பாவனை, வட்டார மொழி வழக்கு, சாதிய ஆதிக்கம் முதலானவை ஒரு நடப்பியல் உலகை மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறது. &lt;br /&gt;சென்னையில் அன்றிருந்த சினிமா தியேட்டர்கள், அந்தக்காலத்தில் கோலோச்சியிருந்த நடிகர்கள்,  வெலிங்டன் தியேட்டரில் அந்தக் காலத்திய திரைப்படங்கள் வெளியிட்டப்பட்டமை. ஒற்றைவாடை தியேட்டர், கொப்பூருக்கு இராமனுசர் வருகை தந்தது, பாய்ஸ் கம்பெனி, தினத்தந்திக்காக ஆதித்தனார் சென்னையில் இடம் தேடியது, சிவாஜி கண்ட இந்துசாம்ராஜ்யம் நாடகம் பற்றிய கருத்து, ஸ்ட்ராபோர்ஃடு  கிரிப்பன் மிஷன் பற்றிய தகவல், பெரியார். அண்ணா, சஞ்சய்காந்தி. இராஜீவ்  பெரியார். எம்.ஜி. ஆர் மரணம்  முதலானவற்றை ஆங்காங்கே இடம்நோக்கிப் பதிவு செய்திருப்பது நாவலை ஓர் உண்மைகளின் உலகமாக்கியிருக்கிறது. &lt;br /&gt;ஒரு நல்ல நாவலுக்குரிய அனைத்து அடையாளங்களும் இதில் தென்படுவதனை மறுக்கமுடியாது. இந்த நூலைப் படைத்தளித்தமைக்குப் பாராட்டுகள்.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30436188-7960309467760205366?l=www.tamilmagan.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tamilmagan.in/feeds/7960309467760205366/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30436188&amp;postID=7960309467760205366&amp;isPopup=true' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/7960309467760205366'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/7960309467760205366'/><link rel='alternate' type='text/html' href='http://www.tamilmagan.in/2011/08/blog-post_19.html' title='நல்லதோர் அடையாளம்'/><author><name>,</name><uri>http://www.blogger.com/profile/03044869280042635913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-ACpV-7ioET0/Tk4axvqw-zI/AAAAAAAABCU/pNKCNiqLEKI/s72-c/rama-gurunathan.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30436188.post-5057254283144817151</id><published>2011-08-16T07:43:00.000-07:00</published><updated>2011-08-17T05:28:30.770-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாராட்டு'/><title type='text'>கலந்துரையாடல்</title><content type='html'>வெட்டுப்புலி கலந்துரையாடல் கூட்டம் சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்றது. நாவலின் நுட்பம் குறித்து பேராசிரியர் ராமகுருநாதன், கவிஞர் மனுஶ்யபுத்திரன், கேபிள் சங்கர், நடிகர் எழுத்தாளர் பாரதிமணி, டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் ஆகியோர் மிகச் சிறப்பாக பேசினர். அனைவருக்கும் என் நன்றி.&lt;br /&gt;அலுவலக வேலை காரணமாக என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. &lt;br /&gt;படங்கள் பார்வைக்கு...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-X7R_zzAIPpI/TkqCpwl7OqI/AAAAAAAABCM/P8Ycgl9SoCc/s1600/tamilmagan1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 224px;" src="http://3.bp.blogspot.com/-X7R_zzAIPpI/TkqCpwl7OqI/AAAAAAAABCM/P8Ycgl9SoCc/s400/tamilmagan1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5641465137165187746" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-kIuEQCrWfZg/TkqCkL1wnBI/AAAAAAAABCE/7IIM6LLe-Iw/s1600/tamilmagan.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 224px;" src="http://1.bp.blogspot.com/-kIuEQCrWfZg/TkqCkL1wnBI/AAAAAAAABCE/7IIM6LLe-Iw/s400/tamilmagan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5641465041400142866" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30436188-5057254283144817151?l=www.tamilmagan.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tamilmagan.in/feeds/5057254283144817151/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30436188&amp;postID=5057254283144817151&amp;isPopup=true' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/5057254283144817151'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/5057254283144817151'/><link rel='alternate' type='text/html' href='http://www.tamilmagan.in/2011/08/blog-post_16.html' title='கலந்துரையாடல்'/><author><name>,</name><uri>http://www.blogger.com/profile/03044869280042635913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-X7R_zzAIPpI/TkqCpwl7OqI/AAAAAAAABCM/P8Ycgl9SoCc/s72-c/tamilmagan1.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30436188.post-5765288136010956608</id><published>2011-08-11T09:35:00.000-07:00</published><updated>2011-08-11T09:38:07.289-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அழைப்பிதழ்'/><title type='text'>அழைப்பிதழ்</title><content type='html'>டிஸ்கவரி பேலஸ் வேடியப்பன் வெட்டுப்புலி நாவல் குறித்த ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளார். அதற்கான அழைப்பிதழ் இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஜெயந்தன் &amp; ரங்கம்மாள் விருது பெற்றநாவல் &lt;br /&gt;“வெட்டுப்புலி”&lt;br /&gt;குறித்த கலந்துரையாடல்.&lt;br /&gt;__________________________​_______________&lt;br /&gt;&lt;br /&gt;... நாள் : 13/08/2011 சனிக்கிழமை&lt;br /&gt;நேரம் : மாலை 5.30 மணி&lt;br /&gt;இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் பி.லிட்&lt;br /&gt;6.முனுசாமி சாலை, மேற்கு கே.கே.நகர். செ-78&lt;br /&gt;( பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)&lt;br /&gt;_________________&lt;br /&gt;தலைமை &lt;br /&gt;பேராசிரியர்.இராமகுருநாதன் &lt;br /&gt;&lt;br /&gt;பங்குபெறுவோர்&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞர் மனுஷ்யபுத்திரன்&lt;br /&gt;எழுத்தாளர் நடிகர் பாரதிமணி&lt;br /&gt;பன்முக எழுத்தாளர் சங்கரநாராயணன் (எ) &lt;br /&gt;கேபிள் சங்கர் &lt;br /&gt;&lt;br /&gt;ஏற்புரை&lt;br /&gt;எழுத்தாளர் தமிழ்மகன் &lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30436188-5765288136010956608?l=www.tamilmagan.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tamilmagan.in/feeds/5765288136010956608/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30436188&amp;postID=5765288136010956608&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/5765288136010956608'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/5765288136010956608'/><link rel='alternate' type='text/html' href='http://www.tamilmagan.in/2011/08/blog-post_11.html' title='அழைப்பிதழ்'/><author><name>,</name><uri>http://www.blogger.com/profile/03044869280042635913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30436188.post-6484016073737691206</id><published>2011-08-05T04:01:00.000-07:00</published><updated>2011-08-05T04:08:56.229-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தி ஹிந்து'/><title type='text'>தி ஹிந்துவில்</title><content type='html'>&lt;a href="http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2300914.ece"&gt;THE HINDU&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30436188-6484016073737691206?l=www.tamilmagan.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.tamilmagan.in/feeds/6484016073737691206/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30436188&amp;postID=6484016073737691206&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/6484016073737691206'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30436188/posts/default/6484016073737691206'/><link rel='alternate' type='text/html' href='http://www.tamilmagan.in/2011/08/blog-post_05.html' title='தி ஹிந்துவில்'/><author><name>,</name><uri>http://www.blogger.com/profile/03044869280042635913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30436188.post-7294613175878377046</id><published>2011-08-02T06:02:00.000-07:00</published><updated>2011-08-02T06:07:34.763-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>களப்பிரர்கள் செய்த தவறு</title><content type='html'>களப்பிரர்கள் காலம் பற்றி ஆராய்வதற்கு மிகுந்த நேர்மையும் உணர்ச்சிவசப்படாத தன்மையும் தேவையாக இருக்கிறது. அறிவியல் ஆய்வுகளில் கிடைத்த தகவல்களும் இலக்கியங்கள் மூலம் பெற்ற தகவல்களும் அவற்றை நேர்மையோடு இணைக்கும் யூகங்களும் தேவைப்படுகின்றன. &lt;br /&gt;களப்பிரர் என்பவர்கள் கருநாடக தேசத்தைச் சேர்ந்த மக்கள் குழுவினர் என்பதும் அவர்கள் சமண சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் பெரிதும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஆய்வு முடிவு.திராவிட இனத்தில் தொடர்வளர்ச்சியில் தமிழ் மொழி உருவாகியதை உலக ஆய்வாளர்கள் யாரும் மறுப்பதில்லை. களப்பிரர் பற்றிய ஆய்வை மேற்கொள்ளுவதற்கு தமிழர்களின் சரித்திரத்தையும் ஓரிரு பத்திகளில் பார்ப்பது நலம் பயக்கும் என்று எண்ணுகிறேன்.மாந்த இனத்தின் வரலாறு ஏறத்தாழ ஒரு லட்சத்து எண்பது ஆயிரம் ஆண்டுக்கு மேலான தொன்மையுடையது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. உலக கண்டங்கள் யாவும் ஆரம்பத்தில் கோக்வாண்டா கண்டமாக இணைந்திருந்து, பல லட்சம் ஆண்டுகளாகப் பிரிந்து மிதக்கத் தொடங்கியிருப்பினும் ஆஸ்திரேலியா பிரிந்து சென்றது 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் என்பது ஆராய்ச்சியாளர் முடிவு. காரணம் ஆஸ்திரேலியாவில் இருக்கும் பழங்குடியினர். அவர்கள் திராவிட இனத்தவர்கள் என்பதற்கு அவர்களிடம் மிச்சமிருக்கும் சில ஒலிக்குறிப்புகளும் சில ஆதி நம்பிக்கைகளும் காரணமாக இருக்கின்றன. உதாரணமாக அவர்கள் நாக வழிபாட்டையும் லிங்க வழிபாட்டையும் எருது இலச்சினைகளையும் இன்னமும் பின்பற்றி வருகின்றனர். இன்னமும் அவர்கள் பயன்படுத்தும் ஓரசை, ஈரசைச் சொற்கள் தமிழ் மொழியை ஒத்திருக்கின்றன. தமி
